tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8792463922817170370..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26601954347202649102009-09-30T16:14:55.486+05:302009-09-30T16:14:55.486+05:30நன்றி துபாய் ராஜா, பழமை, கதிர் புலவன் புலிகேசிநன்றி துபாய் ராஜா, பழமை, கதிர் புலவன் புலிகேசிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31637571103913240822009-09-29T09:58:35.080+05:302009-09-29T09:58:35.080+05:30// (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்...// (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்சத்துல இவனுங்க காசு கொடுத்து என் கிட்ட படிச்சன்னு போட்டுக்குறேன், ஃபோடோ குடுன்னு பண்ற கேடு கெட்டத் தனம் தெரியுமாங்க?)//<br /><br />உண்மையான கருத்து.......புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40429490594386441512009-09-29T09:54:36.924+05:302009-09-29T09:54:36.924+05:30//கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட பட...//கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான்.//<br /><br />பாவம் இந்த பசங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16401614452668259292009-09-29T07:10:27.982+05:302009-09-29T07:10:27.982+05:30//செய்வீங்களாய்யா? //
நானும் அண்ணம் பக்கந்தேன்!//செய்வீங்களாய்யா? //<br /><br />நானும் அண்ணம் பக்கந்தேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54781283188567492842009-09-29T01:47:37.139+05:302009-09-29T01:47:37.139+05:30நியாயமான அறச்சீற்றம்.
இன்சினியரிங்,மெடிக்கல்,ஆர்ட...நியாயமான அறச்சீற்றம்.<br /><br />இன்சினியரிங்,மெடிக்கல்,ஆர்ட்ஸ் & சயின்ஸ் மேல்படிப்புகள் போல நாடு முழுதும் சி.பி.எஸ்.இ,மாநிலக் கல்வி,மெட்ரிகுலேஷன்,ஓ.எஸ். எல். சி அனைத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரே பொதுவான பாடங்களை கொண்டுவர மத்திய அரசுதான் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.ஆனா யார் செய்யுவா சார்..... ????????துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14119268154501867122009-09-28T23:19:43.122+05:302009-09-28T23:19:43.122+05:30Kiruthikan Kumarasamy
/யோவ் பாலா...
இப்பிடியே எல்ல...Kiruthikan Kumarasamy<br />/யோவ் பாலா...<br />இப்பிடியே எல்லா மேட்டரையும் நீர் எழுதினா நாங்கள் எங்கய்யா போறது???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />வழமை போலவே பாலா முத்திரை/<br /><br />ஹி ஹி. நன்றி கிருத்திகன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88422793200720958412009-09-28T22:55:50.976+05:302009-09-28T22:55:50.976+05:30பிரியமுடன்...வசந்த்
/நல்ல வேளை துரை ஆசிரியர்தான் ...பிரியமுடன்...வசந்த்<br /><br />/நல்ல வேளை துரை ஆசிரியர்தான் திருத்தணும்ன்னு சொல்லாமவிட்டீங்க :)))/<br /><br />:)). யப்பா சாமி. இது நான் சொல்லலை. டைரக்டர் சொன்னது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53402639753296398012009-09-28T22:54:49.079+05:302009-09-28T22:54:49.079+05:30பிரியமுடன்...வசந்த்
///சாமினியக் கல்வியா//
அப்பிட...பிரியமுடன்...வசந்த்<br />///சாமினியக் கல்வியா//<br /><br />அப்பிடின்னா இன்னா சார்?//<br /><br />ம்கும். ஒரு எழுத்துப் பிழை. மார்க் குறைச்சிக்கங்க வசந்து சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27316782710547577522009-09-28T22:04:29.612+05:302009-09-28T22:04:29.612+05:30//3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திரு...//3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)//<br /><br />நல்ல வேளை துரை ஆசிரியர்தான் திருத்தணும்ன்னு சொல்லாமவிட்டீங்க :)))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47868384189135086972009-09-28T22:03:05.293+05:302009-09-28T22:03:05.293+05:30//சாமினியக் கல்வியா//
அப்பிடின்னா இன்னா சார்?//சாமினியக் கல்வியா//<br /><br />அப்பிடின்னா இன்னா சார்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65347355991972116822009-09-28T21:53:00.887+05:302009-09-28T21:53:00.887+05:30யோவ் பாலா...
இப்பிடியே எல்லா மேட்டரையும் நீர் எழுத...யோவ் பாலா...<br />இப்பிடியே எல்லா மேட்டரையும் நீர் எழுதினா நாங்கள் எங்கய்யா போறது???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />வழமை போலவே பாலா முத்திரைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12074444691478819712009-09-28T18:42:06.303+05:302009-09-28T18:42:06.303+05:30ராஜ நடராஜன்
/அர்த்தமுள்ள வரிகள் பாலாண்ணா!/
நன்றிங...ராஜ நடராஜன்<br />/அர்த்தமுள்ள வரிகள் பாலாண்ணா!/<br /><br />நன்றிங்க சார்.<br /><br />/ஆமா!முதல்வர் சமசீர் கல்விங்கிறாரு.மருத்துவரு இது சமசீர் கல்வியில்ல சமரசக் கல்விங்கிறாரு.<br /><br />இதையெல்லாம் பார்த்து நேற்று கருணாநிதி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு.இனி யார் என்ன சொன்னாலும் நான் வாயே திறக்க மாட்டேன்னுட்டாரு.ஆடுன காலும் பேசுற வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி.பார்ப்போம்:)/<br /><br />எதுனாலும் இடக்கு மடக்கா பேசிருவாங்க. பார்க்கலாம்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3619054246980508142009-09-28T18:24:41.003+05:302009-09-28T18:24:41.003+05:30//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்...//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமினியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?//<br /><br />அர்த்தமுள்ள வரிகள் பாலாண்ணா!<br /><br />ஆமா!முதல்வர் சமசீர் கல்விங்கிறாரு.மருத்துவரு இது சமசீர் கல்வியில்ல சமரசக் கல்விங்கிறாரு.<br /><br />இதையெல்லாம் பார்த்து நேற்று கருணாநிதி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு.இனி யார் என்ன சொன்னாலும் நான் வாயே திறக்க மாட்டேன்னுட்டாரு.ஆடுன காலும் பேசுற வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி.பார்ப்போம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63044377660948949862009-09-28T17:21:59.019+05:302009-09-28T17:21:59.019+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/ஒற்றைச் சா...ச.செந்தில்வேலன்(09021262991581433028)<br /><br />/ஒற்றைச் சாளர முறை வேண்டுமா வேண்டாமா? நுழைவுத்தேர்வு வேண்டுமா வேண்டாமா? இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா? பத்தாவது வேண்டுமா வேண்டாமா?<br /><br />இப்படி ஏதாவது ஒரு நிலையில்லாமை நம் மனசுல நிலைச்சுடுது./<br /><br />சரியாச் சொன்னீங்க. ஒண்ணு தீர்மானமாகறதுக்குள்ள புதுசா ஒண்ணு முளைக்குது.கருத்துக்கு நன்றிங்க செந்தில்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67674471860315228032009-09-28T17:20:38.975+05:302009-09-28T17:20:38.975+05:30க.பாலாஜி
/நல்ல ஆதங்கத்துடன் கூடிய பதிவு..../
நன்ற...க.பாலாஜி<br />/நல்ல ஆதங்கத்துடன் கூடிய பதிவு..../<br /><br />நன்றிங்க பாலாஜிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29597036062435331622009-09-28T15:59:38.730+05:302009-09-28T15:59:38.730+05:30நல்ல பதிவு.நியாயமான ஆதங்கம். இந்த மாதிரி குழப்பம் ...நல்ல பதிவு.நியாயமான ஆதங்கம். இந்த மாதிரி குழப்பம் இன்னிக்கு மட்டுமில்லீங்க.. பல வருசமா இது தான் நடக்குது.<br /><br />ஒற்றைச் சாளர முறை வேண்டுமா வேண்டாமா? நுழைவுத்தேர்வு வேண்டுமா வேண்டாமா? இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா? பத்தாவது வேண்டுமா வேண்டாமா?<br /><br />இப்படி ஏதாவது ஒரு நிலையில்லாமை நம் மனசுல நிலைச்சுடுது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67913238354039469922009-09-28T15:32:39.307+05:302009-09-28T15:32:39.307+05:30//அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்...//அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்களுக்கு மானப் பிரச்சினையா மாறி உண்டு இல்லைன்னு ஆக்குற விஷயம் இது.//<br /><br />அதையேன் கேட்கிறீங்க...அதுவும் பெத்தவங்க படிக்காதவங்களா இருந்துட்டா இந்த மானப்பிரச்சனை டபுள் மடங்கா ஆயிடும்..<br /><br />இதுல மறுமதிப்பீடுல முன்ன போட்ட மார்க்கோட அதிகமா போட்டா, முன்னாடி திருத்தினது சரியில்லங்கற மானப்பிரச்சனை வாத்தியார்களுக்கு வந்திடும்னு மறுபடியும் அதே மார்க் போட்டு அனுப்புரவங்களும் இருக்காங்க....<br /><br />நல்ல ஆதங்கத்துடன் கூடிய பதிவு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79317576919715346872009-09-28T15:13:38.121+05:302009-09-28T15:13:38.121+05:30தமிழ் நாடன்
/உண்மையான வரிகள்!/
நன்றிங்க வருகைக்க...தமிழ் நாடன்<br /><br />/உண்மையான வரிகள்!/<br /><br />நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77089959428561945782009-09-28T15:06:24.581+05:302009-09-28T15:06:24.581+05:30//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்...//படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமினியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?//<br /><br />உண்மையான வரிகள்!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76809131333176539462009-09-28T14:32:36.119+05:302009-09-28T14:32:36.119+05:30கலகலப்ரியா
/என்ன சார் நறுக் போட வச்சத இங்க போட்டுட...கலகலப்ரியா<br />/என்ன சார் நறுக் போட வச்சத இங்க போட்டுட்டீங்களா../<br /><br />ப்ளஸ் டூ இல்லையா. அதான் டூ இன் ஒன். ஹெ ஹெ.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8913529006340071172009-09-28T14:26:13.205+05:302009-09-28T14:26:13.205+05:30//1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்...//1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்னொருத்தர் கூட்டிப் போடணுமாம். அவங்களே பண்ணப்படாதாம். (அவங்களுக்கு கூட்டல் தெரியாதோ?)<br />2. காலையில் ஐந்து மாலையில் ஐந்து பேப்பர் மட்டுமே திருத்த வேண்டுமாம். (அப்போ இவ்வளவு நாளும் நிறைய திருத்தினா நிறைய காசுன்னு தானே இருந்திருக்கு?)<br />3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)<br /><br />4. ஒரு மார்க்குக்கு அந்த புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாங்கங்கறதை மனசுல வச்சிக்கணுமாம்.(வாத்திமார் பசங்க படிக்கிறாங்கதானே?)//<br /><br /><br />என்ன சார் நறுக் போட வச்சத இங்க போட்டுட்டீங்களா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com