tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8238913000996951886..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: அன்புள்ள அம்மாvasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85233045829706337622012-09-19T16:15:22.654+05:302012-09-19T16:15:22.654+05:30ரொம்ப குறைஞ்ச ரிஸோர்ஸஸ்! ஆனா அழகா குடும்பம் நடத்தி...ரொம்ப குறைஞ்ச ரிஸோர்ஸஸ்! ஆனா அழகா குடும்பம் நடத்தினாங்க! ஆச்சரியமா இருக்கு. என்ன செஞ்சாலும் அந்த மன நிறைவு வரதில்லைதான்!<br />நாம சமகாலம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60043877511531655562012-07-05T11:18:19.791+05:302012-07-05T11:18:19.791+05:30அருமையான பதிவு, பகிவிற்கு நன்றி.அருமையான பதிவு, பகிவிற்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24435180375836783922012-07-04T08:50:09.204+05:302012-07-04T08:50:09.204+05:30அருமை.அருமை.priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40015028687924219082012-06-24T17:22:35.483+05:302012-06-24T17:22:35.483+05:30அருமையான பதிவு!அருமையான பதிவு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22086696113962869462012-06-21T10:35:12.157+05:302012-06-21T10:35:12.157+05:30யேண்ணே அழவைக்குற :( :( :(யேண்ணே அழவைக்குற :( :( :(Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14970621413767040892012-06-20T19:22:05.717+05:302012-06-20T19:22:05.717+05:30// ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான...// ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான்னு சொல்லிட்டு தப்பா மூணு குடுப்பியே. அதத் தின்னா அப்புறம் ரண்டு மூணு டம்ப்ளர் தண்ணி கேக்கும். வயறு திம்முன்னு ஆயிடும்.///<br />அருமை நன்றி..!tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29605902722242577842012-06-20T05:26:48.427+05:302012-06-20T05:26:48.427+05:30எல்லோரையும் அவுங்க..அம்மாவை நினைக்க சொல்லும் பதிவு...எல்லோரையும் அவுங்க..அம்மாவை நினைக்க சொல்லும் பதிவுங்கோ..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81382301654320499842012-06-19T22:27:57.522+05:302012-06-19T22:27:57.522+05:30அனைவருக்கும் நன்றி:)அனைவருக்கும் நன்றி:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44447743379420228232012-06-17T10:40:38.839+05:302012-06-17T10:40:38.839+05:30அம்மா இறப்பதற்கு முதல் நாள் கூட, வான் பார்க்கப் போ...அம்மா இறப்பதற்கு முதல் நாள் கூட, வான் பார்க்கப் போன போது <br />பசிக்கிறதா. குழம்பு சாதம் சாப்பிடறியா,அப்பளாம் காய்ச்சிக் கொடுக்கிறேன் என்றார்.<br /><br />உங்க்கள் ரேஷன் அரிசியும் எங்க்க வீட்டுக் கதைதான்.<br />அம்மா செய்யும் உமிக்கரி கூட சுவையா இருக்கும்.<br />மிக நன்றியும் மன நெகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளும்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47291862558914223572012-06-16T07:08:23.712+05:302012-06-16T07:08:23.712+05:30அன்பின் பாமரன் - அம்மாவினைப் பற்றிய பதிவு அருமை. ந...அன்பின் பாமரன் - அம்மாவினைப் பற்றிய பதிவு அருமை. நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. அம்மாவின் கை வண்ணம் என்றுமே மறக்க இயலாது. இட்ரசித்துச் சாப்பிட்ட நாட்களை எண்ணி - அசை போட்டு - ஆனந்தித்து - மறுபடியும் எழுத்தில் கொண்டு வந்த உணர்வுகள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38999943137427191322012-06-16T07:06:49.161+05:302012-06-16T07:06:49.161+05:30ஆசானே சான்சே இல்லை போங்க..ஆசானே சான்சே இல்லை போங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78349528656114131802012-06-16T05:17:03.588+05:302012-06-16T05:17:03.588+05:30இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு?...இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு? திரும்ப ஒருவாட்டி உனக்கு பிள்ளையா பிறந்து ஓட்டு வீட்டுல இப்படி ரேஷன் அரிசின்னாலும் பத்தியும் பத்தாம ருசியா சாப்டு அதே சந்தோஷத்துல போய் சேர்ந்துடணும்போல இருக்கு.//<br /><br />அனைவருக்குள்ளும் ததும்பும் உணர்வை மிக அழகாகப்<br />பதிவு செய்துள்ளீர்கள்<br />மனம் கவர்ந்த ப்திவு <br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25267263609914689432012-06-15T20:44:30.337+05:302012-06-15T20:44:30.337+05:30எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கே...எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கேனே! சாதத்துக்கும் இதே, ரசத்துக்கும் இதேவான்னு சண்டை போட்டு அப்புறம் மோருக்கும் அதே போடுன்னு வெக்கமில்லாம கேட்டிருக்கேன். சில நாள் வாழைப்பூ கடலப் பருப்பு கூட்டு, சில நாள் அதோட பெலாக் கொட்டை இல்லன்னா கருவடாம்னு சேர்த்து போட்டு ஈன்னு இளிப்போட கலவை கலந்தா, வண்டிக்காரன்மாதிரி குழைக்காதன்னு பொட்டுன்னு துடையில அடி விழும். <br /><br />அடிக்கவே அடிக்காத என் அம்மா.. அவர் சமையல்.. இன்று படமாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67032249642898080872012-06-15T20:25:58.179+05:302012-06-15T20:25:58.179+05:30அப்பிடியே நான், என் மாமா வாழ்ந்த வாழ்க்கை இது. கொன...அப்பிடியே நான், என் மாமா வாழ்ந்த வாழ்க்கை இது. கொன்னுட்டீங்க.<br />இன்னும் என் அம்மா இருக்காங்க. அவங்க சமையல் ருசி மாறலை. சிலதெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கனும்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23869651189181206292012-06-15T19:47:51.333+05:302012-06-15T19:47:51.333+05:30பாமரன் சார்....
அம்மாவைக் கண்முன் கொண்டுவந்து விட்...பாமரன் சார்....<br />அம்மாவைக் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்.<br />மனம் கலங்குவதைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகிறது...<br />வருகிறேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74673505733803865882012-06-15T19:39:32.945+05:302012-06-15T19:39:32.945+05:30வெல்கம் பேக் சார்.
அம்மா கைப்பக்குவம் தனிதான். எ...வெல்கம் பேக் சார்.<br /><br />அம்மா கைப்பக்குவம் தனிதான். எத்தனை தான் புதுசுபுதுசா சாப்பிடக் கிடைச்சாலும் அந்த சுகம் வருவதில்லைதான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57722824663069381532012-06-15T19:34:41.538+05:302012-06-15T19:34:41.538+05:30வெல்கம் பேக் சார். அருமை.
இப்போ அதே ருசிகள் கிடைத...வெல்கம் பேக் சார். அருமை.<br /><br />இப்போ அதே ருசிகள் கிடைத்தாலுமே நமக்கு அம்மாவின் கை மணம்தான் குறைகிறது போல.... அன்பையும் பாசத்தையும் சேர்த்து சமையலில் சேர்க்கும் அந்த ருசி. எதிர்கால, நிகழ்காலக் கவலை இன்றி அந்த கணத்தில் விளையாட்டையும் சாப்பாட்டு ருசியையும் நினைத்த அந்த வயசு.... அதெல்லாம் கிடைத்தால்தான் இப்போ கிடைக்கும் விஷயங்களும் ருசிக்கும் இல்லையா சார்! எங்களையும் நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள். <br /><br />அடிக்கடி எழுதுங்க சார்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47672257427988156422012-06-15T19:10:26.543+05:302012-06-15T19:10:26.543+05:30அம்புட்டு அழகு...
ஆனா எல்லாருக்கும் வாய்க்காது இ...அம்புட்டு அழகு... <br /><br />ஆனா எல்லாருக்கும் வாய்க்காது இந்த வாழ்க்க... <br /><br />:)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65434975277729448872012-06-15T18:37:57.417+05:302012-06-15T18:37:57.417+05:30அம்புட்டும் நல்லா இருக்கு...
அம்மா பாசத்த நினைச்சு...அம்புட்டும் நல்லா இருக்கு...<br />அம்மா பாசத்த நினைச்சு சிரிப்பு சிரிப்பாவும் எழுதியிருக்கீக...<br />ஆனா, அப்பப்ப அழுக வருது<br />என்ன பன்றது... நம்மலபெத்த அம்மாவாச்சே?கவிநவன்https://www.blogger.com/profile/09209688887266406839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32072912678785606742012-06-15T18:30:12.749+05:302012-06-15T18:30:12.749+05:30//ரைட்டு... அதென்ன வித் லவ்//
அதென்ன ”ரைட்டு”//ரைட்டு... அதென்ன வித் லவ்//<br /><br />அதென்ன ”ரைட்டு”ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-82264211956584826042012-06-15T18:29:45.018+05:302012-06-15T18:29:45.018+05:30அம்மா புண்ணியத்துல...
சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்...அம்மா புண்ணியத்துல...<br /><br />சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58606958954479518512012-06-15T18:20:07.322+05:302012-06-15T18:20:07.322+05:30ரைட்டு... அதென்ன வித் லவ், உம்புள்ள யுடான்சு??ரைட்டு... அதென்ன வித் லவ், உம்புள்ள யுடான்சு??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26787099151395834782012-06-15T18:00:26.786+05:302012-06-15T18:00:26.786+05:30அம்மா சமையல் என்பது தனி ருசிதான். இப்போ ஊருக்கு போ...அம்மா சமையல் என்பது தனி ருசிதான். இப்போ ஊருக்கு போயிருந்தப்போ சர சரன்னு வெங்காயம் தக்காளி வதக்காம காரமே இல்லாம எதோ பண்ணி சட்னி ரெடிண்ணாங்க அப்படி ஒரு ருசி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com