tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7876931803520026910..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: அஞ்சலை - வாசிப்பனுபவம்.vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34617910375699245122011-03-01T13:57:50.445+05:302011-03-01T13:57:50.445+05:30தனி மனுசி அல்ல
அவளே சனம்"
கனக்க வைக்கும்
உ...தனி மனுசி அல்ல <br />அவளே சனம்"<br /><br />கனக்க வைக்கும் <br />உங்கள் நடையின் சாரம் <br />அருமை..<br /><br />எழுதுபவனின் <br />பொறுமைக்கு <br />பெருமை சேர்க்கும் <br />விமர்சன வித்தகம்..<br /><br />சந்தான சங்கர்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14006789364346187162011-02-27T23:18:53.461+05:302011-02-27T23:18:53.461+05:30@@ நன்றிங்க பழமை
@@ அப்போ நான் இன்னும் விமரிசகன் இ...@@ நன்றிங்க பழமை<br />@@ அப்போ நான் இன்னும் விமரிசகன் இல்லையா..அவ்வ்வ்..நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றிங்க நாய்குட்டிமனசு<br />@@நன்றிங்க சித்ரா<br />@@நன்றி வேலு<br />@@நன்றி கதிர்<br />@@நன்றிங்க இராமசாமி<br />@@நன்றி சேது<br />@@நன்றி டாக்டர்<br />@@நன்றி இரத்தினவேல்<br />@@நன்றி ராஜாண்ணா<br />@@நன்றி தளபதி.ம்க்கும்<br />@@நன்றி பா.ரா.<br />@@முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முகவை மைந்தன்<br />@@நன்றிங்க ராஜசுந்தரராஜன்<br />@@நன்றிங்க மீனு ஆஷா<br />@@நன்றி காமராஜ்<br />@@நன்றி பாலாசி<br />@@நன்றி தேவா<br />@@நன்றி செந்தில்<br />@@நன்றிங்க பிலாசபி பிரபாகரன்<br />@@நன்றிங்க மனோ<br />@@நன்றி சேட்டை<br />@@நன்றி சரவணா.<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றி ரிஷபன்<br />@@நன்றி சங்கர்<br />@@நன்றிங்க கானகம். முதல் வரவுக்கும் கருத்துக்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64112524292610717612011-02-27T14:31:55.639+05:302011-02-27T14:31:55.639+05:30ஒரு நல்ல புத்தக விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டு. ஆ...ஒரு நல்ல புத்தக விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டு. ஆசிரியனின் மனதில் தோன்றியதை முழுதும் உள்வாங்கிப் படித்து எழுதப்பட்ட விமர்சனம்.<br /><br />குறைகள் பற்றி ஒன்றும் எழுதவில்லை. இந்தக் கணமான எழுத்தில் அக்குறைகள் ஒன்றுமில்லாமல் இருக்கக்கூடும்.<br /><br />உங்களின் நிலைப்பாடுகள் குறித்து எனக்கு விமர்சனமுண்டு. ஆனால் எழுதும் நடை ஈர்க்கிறதுகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44195600401856669992011-02-26T23:24:51.159+05:302011-02-26T23:24:51.159+05:30அஞ்சலை பற்றிய உங்களின் அனுபவப் பதிவு . புத்தகத்தை ...அஞ்சலை பற்றிய உங்களின் அனுபவப் பதிவு . புத்தகத்தை வாங்கி இன்றே வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை அடி மனதில் தூண்டத் தொடங்கிவிட்டது . நன்றி அய்யா . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90240069570358927572011-02-26T18:50:16.218+05:302011-02-26T18:50:16.218+05:30நேர்த்தியான-வாசிக்கத் தூண்டும் பதிவு..நேர்த்தியான-வாசிக்கத் தூண்டும் பதிவு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72009585643576473382011-02-26T17:40:26.706+05:302011-02-26T17:40:26.706+05:30படித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்...படித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79215594050444415092011-02-26T17:31:36.043+05:302011-02-26T17:31:36.043+05:30சூப்பர் பாலா சார். அருமையா எழுதியிருக்கீங்க. எதை ச...சூப்பர் பாலா சார். அருமையா எழுதியிருக்கீங்க. எதை சொன்னாலும் மனதைத்தொடும்படி சொல்வதே உங்கள் சிறப்பு. இந்த ஆண்டில் இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும். தொடர்ந்து நீங்கள் வாசித்த நூல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.<br /><br />கண்மணி குணசேகரன் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அஞ்சலை வாசித்துக் கலங்கியிருக்கிறேன். இயல்பான எழுத்தையும் முந்திரிக்காட்டின் மண்வாசத்தையும், சம்பவங்களின் அடர்த்தியையும் இவர் படைப்புகளில் தரிசிக்கலாம். உண்மையில் பரவலாக சென்றுசேராத அதிமுக்கியமான படைப்பாளி நம் கண்மணி குணசேகரன். அவரைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாகவே உள்ளது. அவருடனான சந்திப்பையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் பாலா சார்.<br /><br />சமீபத்தில்தான் 'நெடுஞ்சாலை' இரண்டாவது முறையாக வாசித்தேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நேரமில்லாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. உங்கள் பதிவு கண்மணியின் எழுத்துக்களை நினைவுபடுத்தி மீண்டும் அந்த மண்மணக்கும் எழுத்தை அசைபோடச்செய்ததால் உடனே எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.<br /><br />நன்றி பாலா சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21426479600816658512011-02-26T16:40:03.971+05:302011-02-26T16:40:03.971+05:30உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப்போன நய...உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?<br />நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது<br /><br />ஐயாவுக்கு ’குலேபகாவலி’ படப்பாடலின் இந்த வரிகள் ஞாபகமிருக்கும். தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்ற குறளும் உங்கள் வாசிப்பனுபவத்தின் வரிகளை நான் அனுபவித்து வாசித்தபோது தன்னிச்சையாக ஞாபகம் வந்தது. <br /><br />நிஜத்தை ஜோடனையின்றி சொல்வது எல்லா எழுத்தாளர்களுக்கும் சாத்தியப்படுவதில்லை என்று சொல்வதுண்டு. காரணம், சிற்சில நகாசு வேலைகள் புனைவுகளுக்கும் தேவைப்பட்டுத் தொலைக்கிறது என்பதால் அந்தக் கட்டாயத்தில் சில சமயங்களில் விரும்பத்தகாதவற்றோடு சமரசம் செய்து கொள்கிறவர்கள் உண்டு. இந்த இடுகையை வாசித்ததும், முத்தாய்ப்பாய் இறுதியில் நீங்கள் எழுதியிருந்த "இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்." என்ற வரிகளைப் படித்ததும், அடுத்த முறை புத்தகக்கடை சென்றால் வாங்கி விட வேண்டும் என்று மட்டும் உறைத்தது. <br /><br />வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! - ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறீர்கள். வேஷமற்ற எழுத்தை வாசிப்பது அபூர்வமாகி விட்ட காலத்தில், நம்பிக்கையூட்டுவது போல......!<br /><br />பகிர்வுக்கு நன்றி ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38828942283521378652011-02-26T16:38:50.406+05:302011-02-26T16:38:50.406+05:30உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்....உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...<br /><br />http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61964339640611266712011-02-26T15:15:02.989+05:302011-02-26T15:15:02.989+05:30அருமையான வர்ணனை சூப்பர் மக்கா...அருமையான வர்ணனை சூப்பர் மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56362212622959889302011-02-26T12:05:17.671+05:302011-02-26T12:05:17.671+05:30அசத்தல் விவரனை...
கண்டிப்பா வாங்கிப் படிப்பேன்.....அசத்தல் விவரனை...<br /><br /> கண்டிப்பா வாங்கிப் படிப்பேன்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1748094274368907402011-02-26T10:56:46.371+05:302011-02-26T10:56:46.371+05:30//அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிர...//அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். //<br /><br />அதிரடியாய் ஆரம்பிக்கும் வரிகளைக் கடந்து வரும் போதே ஏதோ ஒரு மெல்லிய சோகம் மனதைப் பிசைவதை தவிர்க்கமுடியவில்லை..உங்களின் வாசிப்பின் கோணத்தினை பார்வையாக்கி பரப்பி வைத்திருக்கும் விதமும்....<br /><br />கதையில் இருக்கும் அடர்த்தியும்...<br /><br />வாசித்து முடித்த பின்னும் வெகுநேரம் சலமின்றி அமரச்செய்துவிட்டது. <br /><br />அஞ்சலையை மனதின் ஓரத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன்.....எப்படியாயினும் வாங்கி படித்து விடுகிறேன்...!<br /><br />அட்டகாசமா அனுபவத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83870209759411563332011-02-26T10:45:56.761+05:302011-02-26T10:45:56.761+05:30இவரோட இன்னும் ரெண்டு புக்கும் படிக்க நெனச்சிருக்கே...இவரோட இன்னும் ரெண்டு புக்கும் படிக்க நெனச்சிருக்கேன்.. இதையும் சேர்த்துக்கணும்.. நல்ல பகிர்வு.. மூணாம்பத்தி அசத்தல்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88831528348575045642011-02-26T08:21:37.489+05:302011-02-26T08:21:37.489+05:30சாயங்காலம் வந்து படிக்கனும்.கொஞ்சம் அவசரம்,வணக்கமண...சாயங்காலம் வந்து படிக்கனும்.கொஞ்சம் அவசரம்,வணக்கமண்ணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23501167290492664992011-02-26T08:19:13.967+05:302011-02-26T08:19:13.967+05:30இந்த நிலைப் படித்த பெண்களுக்கும் உள்ளது.கதையை அழகா...இந்த நிலைப் படித்த பெண்களுக்கும் உள்ளது.கதையை அழகாக விமர்சித்து உள்ளீர்கள்.இதைப் பற்றிப் பேசுவதை விடுத்து ஏன் எல்லோரும் கீழே தங்களைப் பற்றி எழுதி உள்ளார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62262180311436001642011-02-25T23:15:30.971+05:302011-02-25T23:15:30.971+05:30தமிழ் எழுத்துப் பரப்பின் சிறந்த பெண் வார்ப்புகளில்...தமிழ் எழுத்துப் பரப்பின் சிறந்த பெண் வார்ப்புகளில் ஒன்று, இல்லை இல்லை, இதுவரை வந்த பெண்பாத்திரங்களில் நம்பர் 1 'அஞ்சலை'தான்.<br /><br />உங்கள் கைக்குக் கிட்டியிருப்பது இரண்டாம் பதிப்பு. முதற் பதிப்பு, வந்த ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது.<br /><br />வலை உலகுக்கு உங்களால் பதிவான இந் நூல் அறிமுகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் எழுத்தும் கதையின் தாக்கத்தால் சுரமேறித் தகிப்பதை உணர முடிகிறது. பயனுடைய இடுகை. வாழ்க!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86319179139886814042011-02-25T22:59:26.292+05:302011-02-25T22:59:26.292+05:30தளபதி! ஒரு உணர்ச்சி பூர்வமான விமர்சனத்தில நாம் பன்...தளபதி! ஒரு உணர்ச்சி பூர்வமான விமர்சனத்தில நாம் பன்றதப் பார்த்து மக்கள் திட்டப் போறாங்க. தெரியாம ஆரம்பிச்சுவிட்டுட்டேன்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67440480891906018032011-02-25T22:50:43.753+05:302011-02-25T22:50:43.753+05:30// நம்ம எலக்கிய ரேஞ்சு
அவ்ளோதான்..//
என்னையும் ச...// நம்ம எலக்கிய ரேஞ்சு <br />அவ்ளோதான்..//<br /><br />என்னையும் சேத்துகோங்க நானும் அந்த ௬ட்டத்திலே ஒருத்தன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86219501239701831222011-02-25T22:43:32.293+05:302011-02-25T22:43:32.293+05:30இவங்க எல்லாம் படிச்சு முடிக்குறதுக்குள்ள புத்தகம் ...இவங்க எல்லாம் படிச்சு முடிக்குறதுக்குள்ள புத்தகம் அரதப் பழசாயிடும். நீங்களும் வேறொரு புத்தகத்தைப் பத்தி எழுத இவங்க எல்லாம் அந்தப் புத்தகத்துக்கு அடிச்சிப்பாங்க, அப்போ நான் இந்தப் புத்தகத்தை வாங்கி எடைக்கு போட்டுவிட்டு குச்சி மிட்டாய் வாங்கிக்கறேன். நம்ம எலக்கிய ரேஞ்சு அவ்ளோதான்.. <br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17388018160092699172011-02-25T22:43:11.242+05:302011-02-25T22:43:11.242+05:30//முகவை மைந்தன் said...
நான் நசரேயங்கிட்ட இருந்து ...//முகவை மைந்தன் said...<br />நான் நசரேயங்கிட்ட இருந்து வாங்கிப் <br />படிக்கேன்:)//<br /><br />மாப்ள நாம அந்த காலத்திலேயே படிச்ச புத்தகத்தை பத்தி ஒரு இடுகை போடலாமுன்னு இருக்கேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80279862847913297922011-02-25T22:12:36.689+05:302011-02-25T22:12:36.689+05:30சார்! கதையின் ஆளுமை உங்க எழுத்தின் வீச்சில் முழுவத...சார்! கதையின் ஆளுமை உங்க எழுத்தின் வீச்சில் முழுவதும் ஆட்கொள்ளுகிறது. எவ்வளவு வீரியம் வாய்ந்த உங்க விமரிசனம். புத்தகத்த படிக்கணும் போல இருக்கு. படிப்போம்.<br /><br />ஒரு கட்டத்தில நம்மள நாமே சுய விமர்சனம் செய்ய ஆரம்பிச்சா, கண்டிப்பா ஏதாவது ஒரு வகையில குற்றவாளிக் கூண்டில தான் நிப்போம். இது மாதிரி நாவல்கள் நம்மளை சீர்திருத்த உதவும்.<br /><br />உங்க அறிமுகம் அருமையா இருக்கு. பா.ரா.வின் நேற்றயை கவிதை எவ்வளவு அர்த்தம் வாய்ந்தது. அருமை.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34441706415900053342011-02-25T21:51:50.824+05:302011-02-25T21:51:50.824+05:30=))=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44647662401316129722011-02-25T21:38:41.006+05:302011-02-25T21:38:41.006+05:30அப்பாடி! :-)அப்பாடி! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89407809963222159852011-02-25T21:37:58.067+05:302011-02-25T21:37:58.067+05:30இடையில் முகவை மைந்தன் வந்துட்டாரா?
சரி விடுங்க. ம...இடையில் முகவை மைந்தன் வந்துட்டாரா?<br /><br />சரி விடுங்க. முகவை மைந்தன்ட்டருந்து வாங்கிப் படிச்சிக்கிறேன்.<br /><br />(இதை போஸ்ட் பண்றதுக்குள்ள வேற யாரும் வராம இருக்கணுமே பாலாண்ணா)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85122386189325921062011-02-25T21:35:34.072+05:302011-02-25T21:35:34.072+05:30//நான் சேதுகிட்ட இருந்து வாங்கி படிச்சிக்கிறேன்//
...//நான் சேதுகிட்ட இருந்து வாங்கி படிச்சிக்கிறேன்//<br /><br />நான் நசருக்கிட்ட இருந்து வாங்கி படிச்சுக்கிறேன்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com