tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7552294387295932123..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர் - அய்யர்.vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39458924251151040052011-02-21T00:12:39.377+05:302011-02-21T00:12:39.377+05:30தள்பதி, பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போடுறதை எப்ப...தள்பதி, பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போடுறதை எப்ப நிறுத்துவாரோ?<br /><br />//பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம்//<br /><br />புதிய ஐந்து பைசா எப்படி இருக்கும்? எனக்குத் தெரிஞ்சு,புது ஒரு பைசாக் காசு பூனை மாதிரி இருக்கும்... அஞ்சு பைசாக் காசு, புலி மாதிரி இருக்கும்.<br /><br />பழைய ஒரு பைசா, பித்தளைல வட்டமா இருக்கும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9358600600453340592011-02-18T21:37:54.093+05:302011-02-18T21:37:54.093+05:30மேயரே. என்னா லொல்லு. நன்றி.மேயரே. என்னா லொல்லு. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72404966563967380102011-02-18T21:37:39.712+05:302011-02-18T21:37:39.712+05:30@@நன்றிங்க ஸ்வீட்
@@நன்றி மணிஜீ.
@@நன்றிங்க தஞ்சாவ...@@நன்றிங்க ஸ்வீட்<br />@@நன்றி மணிஜீ.<br />@@நன்றிங்க தஞ்சாவூரான்.<br />@@நன்றி ஸ்ரீராம். சொன்னேன்ல பார்த்திருக்கலாம்னு:))<br />@@நன்றி ரிஷபன்<br />@@நன்றி ப்ரவுண்ணாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47236293434984572052011-02-18T21:36:05.004+05:302011-02-18T21:36:05.004+05:30/கலகலப்ரியா said...
அவதானிப்பும்... அதை எழுதி.../கலகலப்ரியா said...<br /><br /> அவதானிப்பும்... அதை எழுதிய விதமும் அருமை சார்.../<br /><br />ம்ம்ம். ரொம்ப நன்றிம்மா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68813709206898584512011-02-18T21:33:23.329+05:302011-02-18T21:33:23.329+05:30அது சரி(18185106603874041862) said...
||இத நம...அது சரி(18185106603874041862) said...<br /><br /> ||இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார்||<br /><br /> :)))))<br /><br /> இது உங்க பிராண்ட் காமெடி.//<br /><br />ஹி ஹி<br /><br /> // ஆமா, இதெல்லாம் சேர்த்து ஒரு புக் போட்டா என்ன?//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ். என்ன ப்ளான். எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். இடுகைல வேணாம்:))))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34154670885959210102011-02-18T21:32:23.030+05:302011-02-18T21:32:23.030+05:30@@ ஹி ஹி அது பழய ஆளு நடராஜண்ணே.
@@ம்ம்ம். நன்றி ரா...@@ ஹி ஹி அது பழய ஆளு நடராஜண்ணே.<br />@@ம்ம்ம். நன்றி ராஜாராமன். எப்பவாவது வெற்றிலை போடுவேன்.:))<br />@@நன்றிங்க நெல்லை அண்ணாச்சி<br />@@நன்றிங்க நம்ம அண்ணாச்சி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89922101120632671592011-02-18T21:30:57.384+05:302011-02-18T21:30:57.384+05:30@@ நன்றி ஷங்கர்ஜி.
@@பா.ரா. தாங்க்ஸ்:)
@@நன்றிங்க ...@@ நன்றி ஷங்கர்ஜி.<br />@@பா.ரா. தாங்க்ஸ்:)<br />@@நன்றிங்க சீனா. கொஞ்சம் வேலை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61805910278108587882011-02-18T21:27:28.527+05:302011-02-18T21:27:28.527+05:30வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க சௌந்தர்
@@நன்றி ...வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க சௌந்தர்<br />@@நன்றி சேட்டை<br />@@நன்றி டி.வி.ஆர்.சார்<br />@@நன்றி ஸ்ரீராம். கொஞ்சம் வேலை ஸ்ரீராம்.<br />@@நன்றி கருணாகரசு<br />@@நன்றி சித்ரா<br />@@நன்றி அக்பர்<br />@@நன்றி சேது<br />@@நன்றி செந்தில்<br />@@நன்றி பிரபா<br />@@நன்றி இர்ஷாத்<br />@@நன்றிங்க ஜனாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31420760368732587432011-02-17T18:05:37.328+05:302011-02-17T18:05:37.328+05:30துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்...துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும். <br />அட அட.. உங்களால் மட்டுமே முடியும்.. உயிரோட்டமாய் வர்ணனை.. சொக்கிப் போக வைத்த எழுத்து.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44109147446417562662011-02-17T15:19:55.735+05:302011-02-17T15:19:55.735+05:30அய்யர் தி கிரேட்! :)அய்யர் தி கிரேட்! :)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62353466852704303932011-02-17T14:00:51.604+05:302011-02-17T14:00:51.604+05:30வர்ணனைகள் என் சித்தப்பாவுக்கு அப்படியே பொருந்துகின...வர்ணனைகள் என் சித்தப்பாவுக்கு அப்படியே பொருந்துகின்றன! சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70689202148400943672011-02-17T13:30:19.605+05:302011-02-17T13:30:19.605+05:30:)))) அருமையான வெற்றிலை வர்ணணைகள்!
என் அம்மா வெற்...:)))) அருமையான வெற்றிலை வர்ணணைகள்!<br /><br />என் அம்மா வெற்றிலை போடுவார். என் அப்பா பொடி போடுவார்!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73224554754656212902011-02-17T11:47:59.298+05:302011-02-17T11:47:59.298+05:30அய்யர் தி கிரேட்:-))(உங்களையும் சொன்னேன்)அய்யர் தி கிரேட்:-))(உங்களையும் சொன்னேன்)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1841203692527365662011-02-17T10:42:25.747+05:302011-02-17T10:42:25.747+05:30ஐயரைபற்றிய அபார வர்ணனையில் அசந்து போய் விட்டேன்..த...ஐயரைபற்றிய அபார வர்ணனையில் அசந்து போய் விட்டேன்..தங்கள் கற்பனை வளத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.ஸ்வீட்https://www.blogger.com/profile/14497478120692113610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30790448890976280622011-02-17T03:07:31.970+05:302011-02-17T03:07:31.970+05:30அவதானிப்பும்... அதை எழுதிய விதமும் அருமை சார்...அவதானிப்பும்... அதை எழுதிய விதமும் அருமை சார்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55715975714899758722011-02-17T03:04:55.705+05:302011-02-17T03:04:55.705+05:30||இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்...||இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார்||<br /><br />:)))))<br /><br />இது உங்க பிராண்ட் காமெடி.<br /><br />ஆமா, இதெல்லாம் சேர்த்து ஒரு புக் போட்டா என்ன?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26201208785101114022011-02-17T02:36:27.806+05:302011-02-17T02:36:27.806+05:30//வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்த...//வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்திருக்கு கை! <br />எழுதிய கையல்லோ//<br /><br />ஆமா ..ஆமா ..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18610423567248641042011-02-17T00:47:32.467+05:302011-02-17T00:47:32.467+05:30படிக்க படிக்க சுவைபடிக்க படிக்க சுவைnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37611164650196764392011-02-17T00:40:00.628+05:302011-02-17T00:40:00.628+05:30நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை எழுதினால் வரிக்குவ...நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை எழுதினால் வரிக்குவரி சிலாகித்து சற்றேறக்குறைய உங்கள் பதிவின் நீள அகலத்துக்கு ஆகிவிடும். ஒற்றைவரியில் போட்டால் டெம்ப்ளேட் போலாகிவிடும்...அது நமக்கு அலர்ஜி! ஏஞ்சாமி இப்படி சிக்கல்ல உடுறீங்க? யாத்தே நடுராத்திரி 1 மணிக்கு பேய்மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். வெற்றிலைசீவல் போடும் பழக்கம் உண்டா என்ன? இவ்வளவு நுணுக்கமான விவரிப்பு... சான்ஸ்லெஸ்! எனக்கு வெற்றிலைசீவல் போடும் பழக்கம் உண்டு.. ஹி..ஹி! அய்யருக்கு ஜே!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74140245559279061222011-02-17T00:22:25.711+05:302011-02-17T00:22:25.711+05:30ஓடிகிட்டே இருக்குற ஆளுகளைத்தான் அதிகம் பார்த்தேன்....ஓடிகிட்டே இருக்குற ஆளுகளைத்தான் அதிகம் பார்த்தேன்.எங்கேயிருந்து மாட்டுகிறது கேரக்டர்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85821333469826386492011-02-16T23:30:15.885+05:302011-02-16T23:30:15.885+05:30அன்பின் பாலா
பணிச்சுமை அதிகமா - எழுதுவது குறைந்து...அன்பின் பாலா<br /><br />பணிச்சுமை அதிகமா - எழுதுவது குறைந்து விட்டதே ! ஏன் - 2009ல் 308 ; 2010ல் 163 ; 2011ல் ஆறே ஆறுதான். ஏன் பாலா ? என்ன விஷயம் .......தொடர்ந்து எழுதுக ! மறுமொழிகள் சராசரியாக 50 வருகிறதே ! நல்வாழ்த்துகள் பாலா - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12034245016624272702011-02-16T23:26:58.343+05:302011-02-16T23:26:58.343+05:30அன்பின் பாலா - எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள...அன்பின் பாலா - எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் - நேரில் பார்த்துப் பழகியவராக இருந்தாலும் கூட - இவ்வள்வு நுணுக்கமாக, அவரது செயல்களை, எழுதுவதென்பது கடினமான செயல் அல்லவா. சும்மா சொல்லக் கூடாது - சூப்பர் - பலே பலே !cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30035061448531926912011-02-16T22:48:45.411+05:302011-02-16T22:48:45.411+05:30வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்திர...வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்திருக்கு கை! எழுதிய கையல்லோ!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-198103708593646422011-02-16T22:45:24.012+05:302011-02-16T22:45:24.012+05:30தன்னை மறந்து, குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிர...தன்னை மறந்து, குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தவனை, " என்னடே இப்படி ஒரு சிப்பாணி?" என்கிறார் அறைத் தோழர். <br /><br />என்ன சொல்லட்டும் பாலாண்ணா?<br /><br />:-)) fantastic!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16586993448708270542011-02-16T22:43:30.233+05:302011-02-16T22:43:30.233+05:30இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கே...இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார்///<br /><br />கருப்பா பயங்கரமா இருக்கே சார் :))<br /><br />அருமையான வர்ணிப்புகள்! அருமையான கேரக்டர்!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com