tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7316365964277551158..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...டென்ஷன்vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78826876997805262282010-05-31T16:12:31.468+05:302010-05-31T16:12:31.468+05:30ஆனாலும், உங்களுக்கு இவ்வளவு பாமரத்தனம் கூடாத...ஆனாலும், உங்களுக்கு இவ்வளவு பாமரத்தனம் கூடாது.<br />டிவியெல்லாம் வந்து, டிஸ்க் கனெக்ஷன்<br />குடுததபின்னாடி, கிராமமாவது, நகரமாவது?<br />கிராமமும் முன்னொறியிருச்சில!!<br />அங்கேயும் பாதிக்குப் பாதி தலைய பிய்ச்சிக்கிட்டுத்தான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10477623304184414182010-05-30T11:05:54.041+05:302010-05-30T11:05:54.041+05:30வானம்பாடிகள் சார் கிராமத்தில் வளர்ந்து, கிராமத்தில...வானம்பாடிகள் சார் கிராமத்தில் வளர்ந்து, கிராமத்தில் படித்து ,சிறிது காலம் நகரத்திலும் வாழ்ந்து இருக்கிற படியால் இதை சொல்லலாம் என்று நினைக்கிறேன் .<br />அக்கம் பக்கம் இருப்போருடன் ஆன உறவு நம்மை பொறுத்தது தான் .அது எந்த இடமாய் இருந்தாலும் கூட .முகம் மலர சிரிக்கும் நட்புடன் கூடிய மனது நாம் பெற்றிருந்தால், நட்பும் தானாய் வரும் தானே?<br />கிராமங்களிலும் பரம்பரை பரம்பரையாய் தொடர்ந்து வரும் காழ்ப்புணர்ச்சி எல்லாம் உண்டு .<br />எனகென்னவோ நம்மை பொறுத்து தான் சிநேகம் என்று தோணுகிறது.பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79135744555983752482010-05-29T16:38:12.678+05:302010-05-29T16:38:12.678+05:30கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து நரகமாய் போனவ...கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து நரகமாய் போனவர்களுக்கு இதை படிக்கும் அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி..<br /><br /><br />@ உங்க போட்டோ சூப்பர்,,<br /><br /><br />www.narumugai.comநறுமுகைhttps://www.blogger.com/profile/04058000421598850905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64384762096983239072010-05-29T14:44:27.801+05:302010-05-29T14:44:27.801+05:30ரிஷபன் said...
ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அ...ரிஷபன் said...<br /><br /> ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தவர் கூடி உறவு எது, நட்பு எது எனப்பிரிக்க முடியாமல் பங்கேற்ற காலமது. கஷ்டங்கள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. பகிர்ந்து கொண்டார்கள். மன இறுக்கம் மிகவும் அரிதான காலமது.<br /> அட.. அட.. இதைத்தான் சொல்லி சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.. சகாக்களிடம்.. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்.. பிரேமா மகள்.. சொன்னது போல ஒரே வார்த்தை.. நிதர்சனம்.. ஓஹோன்னு பதிவு..//<br /><br />ரொம்ப நன்றி ரிஷபன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83478693851160461132010-05-29T14:43:47.384+05:302010-05-29T14:43:47.384+05:30நாகராஜன் said...
எந்த பதிவுக்கும் பின்னூட்டம்...நாகராஜன் said...<br /><br /> எந்த பதிவுக்கும் பின்னூட்டம் இடத்தெரியாத என்னை இந்தப்பதிவு எழுத தூண்டியது...அவ்வளவு அக்மார்க் உண்மைகள்...வாழ்த்துக்கள் நண்பரே....//<br /><br />ரொம்ப சந்தோஷம் நாகராஜன்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83081269629607988172010-05-29T14:42:32.805+05:302010-05-29T14:42:32.805+05:30@@நன்றி சரவணக்குமார்@@நன்றி சரவணக்குமார்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56984627746789739602010-05-29T14:42:18.536+05:302010-05-29T14:42:18.536+05:30@@முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...@@முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க துளசி கோபால்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74127671235800474762010-05-29T14:41:02.736+05:302010-05-29T14:41:02.736+05:30தாராபுரத்தான் said...
அம்மா வரட்டும்..அறுபது ...தாராபுரத்தான் said...<br /><br /> அம்மா வரட்டும்..அறுபது வயதை தொட்டாலே கிராமத்தில் கொண்டு வந்து விட சொல்லிடலாம்..என்னங்க..சரியா.வாங்க துணைக்கு.//<br /><br />அட என்னண்ணே. பாலாசி கதிர்லாம் முதல்ல கிளம்பட்டும். நமக்கெங்க்க வயசாச்சு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56530040061851212672010-05-29T14:40:05.750+05:302010-05-29T14:40:05.750+05:30ஆரூரன் விசுவநாதன் said...
//மேனர்ஸ், டீஸன்ஸி,...ஆரூரன் விசுவநாதன் said...<br /><br /> //மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது.//<br /><br /> நிறைய யோசிக்க வைத்துவிட்டன இந்த வரிகள்.......//<br /><br />ம்கும். யோச்சிக்கிறாராம்ல. அன்புடன் ஆரூரன் போடுறதே மாறிபோச்சு. இதுல ரோசன வேறா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90650578238341873172010-05-29T14:38:51.306+05:302010-05-29T14:38:51.306+05:30காமராஜ் said...
அமிர்தம், தேனாமிர்தம் சொக்க வ...காமராஜ் said...<br /><br /> அமிர்தம், தேனாமிர்தம் சொக்க வைக்கிற சொற்கட்டுக்குள் ஒரு வாழ்க்கையின் காலம் தெளிவாகப்பதிந்து கிடக்குது.எங்கள் ஆசான் தணுஷ்கோடி ராமசமியின் கஸ்பார் கதை<br /> அலையலையாய் அடிக்குது பாலா.ஊடிக்கூடுதல் காதலுக்கு மட்டுமில்லை ஸ்நேகத்துக்கும் வலிமை சேர்க்கும்.அழகு அழகு,//<br /><br />ரொம்ப நன்றி காமராஜ். :)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31019243304973008192010-05-29T14:37:48.274+05:302010-05-29T14:37:48.274+05:30@@ நன்றிங்க அக்பர்
@@ நன்றிங்க ப்ரின்ஸ்
@@ நன்றி வ...@@ நன்றிங்க அக்பர்<br />@@ நன்றிங்க ப்ரின்ஸ்<br />@@ நன்றி வாசுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58996275983240539682010-05-29T14:36:23.340+05:302010-05-29T14:36:23.340+05:30ரோஸ்விக் said...
நல்ல இடுகை அண்ணே!
ஒரு வ...ரோஸ்விக் said...<br /><br /> நல்ல இடுகை அண்ணே!<br /><br /> ஒரு வகையில நான் குடுத்து வைச்சவன். நீங்க சொல்ற அந்த கிராம வாழ்க்கை வாழ்ந்தவன். இப்போதும் பெரும்பாலும் எனது வாழ்கை முறை அதுபோலவே இருக்கிறது. அப்படியே இருக்கத்தான் எனக்கும் ஆசை.//<br /><br />நன்றிங்க ரோஸ்விக்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54139043606917315342010-05-29T14:35:51.808+05:302010-05-29T14:35:51.808+05:30கலகலப்ரியா said...
ம்ம்...//
ம்ம். நன்றிம்மா...கலகலப்ரியா said...<br /><br /> ம்ம்...//<br /><br />ம்ம். நன்றிம்மாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22426553546313471922010-05-29T14:35:24.126+05:302010-05-29T14:35:24.126+05:30முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க அனாம...முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க அனாமிகா துவாரகன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67494289773062851932010-05-29T14:34:56.586+05:302010-05-29T14:34:56.586+05:30@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றிங்க தேவிஜி
@@நன்றிங்க த...@@நன்றிங்க ஸ்ரீராம்<br />@@நன்றிங்க தேவிஜி<br />@@நன்றிங்க தேவா<br />@@நன்றிங்க Mahi Grannyvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33174976375390310142010-05-29T14:33:42.379+05:302010-05-29T14:33:42.379+05:30ராஜ நடராஜன் said...
தனிமனித நட்புகள் நன்றாகவே...ராஜ நடராஜன் said...<br /><br /> தனிமனித நட்புகள் நன்றாகவே இருந்தன.<br /><br /> ஆனால் மொத்த பொருளாதார நோக்கில் சோசியலிச இந்திய காலங்கள் கொடுமையானவையென்று நினைக்கிறேன்.<br /><br /> இருந்தும் தலைப்புக்கான வார்த்தை யார் வாயிலிருந்தும் வரவில்லை என்பதும் உண்மை.//<br /><br />நன்றிங்ணா:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37057050229416015452010-05-29T14:33:18.002+05:302010-05-29T14:33:18.002+05:30ஈரோடு கதிர் said...
//மன்னிப்புகள் பெரிய மனது...ஈரோடு கதிர் said...<br /><br /> //மன்னிப்புகள் பெரிய மனதுடன் ஏற்கப்பட்ட காலம் அது. //<br /><br /> இன்னும் ”மன்னிப்புகள்” கிராமத்தில் இது உயிரோடுதான் இருக்கின்றன...<br /><br /> மிக நேர்த்தியான இடுகை<br /><br /> அனுபவித்து வாசித்தேன்//<br /><br />நன்றி கதிர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86058477597693337052010-05-29T14:32:53.861+05:302010-05-29T14:32:53.861+05:30Chitra said...
மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்ப...Chitra said...<br /><br /> மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது? அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது?<br /><br /><br /> ....... உண்மைதான்..... கிராமங்களும் பலி ஆகாமல் இருக்க வேண்டும்.... மன இறுக்கத்தால், உடல் நலமும் பாதிக்கப்படும் போது, நகரத்திலும் மக்கள் புரிந்து கொள்வார்கள் - மாறுதல் வரும் என்று நம்புவோம்.//<br /><br />நன்றிங்க சித்ராvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58030721860815382602010-05-29T14:32:26.450+05:302010-05-29T14:32:26.450+05:30சி. கருணாகரசு said...
அப்போ காலம் நம்கையில் இ...சி. கருணாகரசு said...<br /><br /> அப்போ காலம் நம்கையில் இருந்தது...<br /> இன்று காலத்தில் கையில் நாமிருக்கிறோம்.//<br /><br />ம்ம். ஆமாம். நன்றிங்க கருணாகரசு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77829200429205547242010-05-29T14:31:56.120+05:302010-05-29T14:31:56.120+05:30Kanchi Suresh said...
நாங்களும் சிறுவயதில் இவ...Kanchi Suresh said...<br /><br /> நாங்களும் சிறுவயதில் இவ்வாறு தான் வளர்ந்தோம் ஆனால் தற்போது அங்கும் இந்த அன்பு மறைந்து வருகின்றது.//<br /><br />ஆமாங்க. வருத்தமாயிருக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21570356547221163972010-05-29T14:31:28.207+05:302010-05-29T14:31:28.207+05:30நாய்க்குட்டி மனசு said...
என்னதான் ஸ்வாமிக்கு...நாய்க்குட்டி மனசு said...<br /><br /> என்னதான் ஸ்வாமிக்கு நெருக்கமானாலும் கஷ்டம்னு ஒன்னு படவேண்டியிருந்தா பட்டுத்தானாகணும். அத தாங்கற சக்தியும், அதில இருந்து காப்பாத்தறதும் அவந்தான் பண்ணுவான்னு புரியணும்டி நமக்கு என்பாள் மாமி. //<br /><br /> சத்தியமான வார்த்தைகள்.//<br /><br />நன்றிங்க நாய்க்குட்டி மனசுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19947080669309977142010-05-29T14:30:59.366+05:302010-05-29T14:30:59.366+05:30பேநா மூடி said...
hmmm... nallla irukku valak...பேநா மூடி said...<br /><br /> hmmm... nallla irukku valakkam pol//<br /><br />நன்றி ஆனந்த்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76351116492989565762010-05-29T14:30:37.249+05:302010-05-29T14:30:37.249+05:30நியோ said...
// பாதிக் காலட்சேபத்தில் தீபாராத...நியோ said...<br /><br /> // பாதிக் காலட்சேபத்தில் தீபாராதனை நடந்து தட்சிணைத் தட்டு வரும். (முடியும் தருணத்தில் தீபாராதனை செய்தால் பாதிப்பேர் தாண்டுவதற்குள் மீதிப்பேர் போய்விடுவார்கள்). //<br /> சாமி குத்தம் வந்திடப் போகுது வானம்பாடி சார் ...<br /><br /> // உடனே போய் நன்றி சொன்னதுமில்லை. எதிர்பார்த்ததுமில்லை //<br /> மிக அருமையான பதிவு சார் .. நன்றி !//<br /><br />நன்றிங்க நியோ வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38063850813397028132010-05-29T14:30:06.415+05:302010-05-29T14:30:06.415+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
டிவியும் இண...பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br /><br /> டிவியும் இண்டர்நெட்டும் வாழ்க்கையோடு கலந்துவிட்ட இந்த நாட்களில் பழைய ஞாபகங்கள் ஒரு ஆறுதலைத் தருகின்றன என்பதில் சந்தேகமில்லை.<br /> எவ்வளவு அழகாக அந்தக் கால வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள், நன்றி, வாழ்த்துகளுடன்!//<br /><br />நன்றிங்க பெ.சொ.விvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24991115723436213732010-05-29T14:29:40.170+05:302010-05-29T14:29:40.170+05:30இராமசாமி கண்ணண் said...
மொத்தத்தில் ஒரு பாலகு...இராமசாமி கண்ணண் said...<br /><br /> மொத்தத்தில் ஒரு பாலகுமாரன் நாவலின் ஒரு அத்தியாயத்தை படித்த பீல் எனக்கு. அருமை சார்.//<br /><br />ரொம்ப நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com