tag:blogger.com,1999:blog-2037891390249607896.post691334328913209660..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர் - ராஜன்...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40166049756856515942010-12-22T17:34:30.784+05:302010-12-22T17:34:30.784+05:30@கலகலப்ரியா
நன்றிம்மா. சரி.@<a href="#c5031947509450660427" rel="nofollow">கலகலப்ரியா</a><br /><br />நன்றிம்மா. சரி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58961270333169527382010-12-22T17:34:10.183+05:302010-12-22T17:34:10.183+05:30@@நன்றி பழமை
@@நன்றி காமராஜ். ஆமாம்.:(
@@நன்றி பிர...@@நன்றி பழமை<br />@@நன்றி காமராஜ். ஆமாம்.:(<br />@@நன்றி பிரபா<br />@@நன்றிங்க சீனா சார்<br />@@நன்றிங்க யோகேஷ்<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றிங்க டாக்டர்<br />@@நன்றி சேட்டை<br />@@நன்றிங்க சித்ரா<br />@@நன்றி உழவன்<br />@@நன்றிங்க வேலு<br />@@நன்றி கதிர்<br />@@நன்றி ரிஷபன்<br />@@நன்றி சிவகுமாரன்<br />@@நன்றி ரோஸ்விக்<br />@@நன்றி பாலாசி<br />@@நன்றி ஸ்ரீராம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46376202383338696672010-12-22T17:30:31.909+05:302010-12-22T17:30:31.909+05:30@T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.@<a href="#c2261800882131986175" rel="nofollow">T.V.ராதாகிருஷ்ணன்</a><br /><br />நன்றி சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43660669297562311112010-12-22T17:30:07.300+05:302010-12-22T17:30:07.300+05:30@Sethu
நன்றி சேது.@<a href="#c8893672510097625783" rel="nofollow">Sethu</a><br />நன்றி சேது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50319475094506604272010-12-22T13:58:59.921+05:302010-12-22T13:58:59.921+05:30படிச்சிட்டேன்... மடல் அனுப்பறேன்...படிச்சிட்டேன்... மடல் அனுப்பறேன்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50831478494500014312010-12-17T17:50:12.211+05:302010-12-17T17:50:12.211+05:30மனிதர்களின் பாசிடிவ் பக்கத்தையே பார்த்து எழுதுகிறீ...மனிதர்களின் பாசிடிவ் பக்கத்தையே பார்த்து எழுதுகிறீர்கள். அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51612357338236108972010-12-16T11:28:15.466+05:302010-12-16T11:28:15.466+05:30க்ரேட்...எத்தனையோ கேரக்டெர படிச்சாலும் மனசுல இந்த ...க்ரேட்...எத்தனையோ கேரக்டெர படிச்சாலும் மனசுல இந்த உருவம் பச்சின்னு பதிஞ்சிடுச்சு. கடைசிவரைக்கும் இந்த மனுஷனோட வாழ்க்கை மலர்ந்த முகத்தோடவே இருக்கக்கூடாதான்னு ஏங்க வைக்கும் மனிதன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-181317663443097632010-12-16T07:30:14.500+05:302010-12-16T07:30:14.500+05:30//அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கை...//அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு. //<br /><br />இதை நானும் ரசிச்சேன். அருமை பாலா அண்ணா.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22472791791607519492010-12-15T21:24:23.754+05:302010-12-15T21:24:23.754+05:30நிறையை கேரக்டர் இப்படி இருக்காங்க சார். நிறைய பேரு...நிறையை கேரக்டர் இப்படி இருக்காங்க சார். நிறைய பேருக்கு உதவி செய்திட்டு, கடசியில அவருக்கு ஒண்ணுன்னா உதவ ஆளில்லாம .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62741895378369063692010-12-15T20:57:40.863+05:302010-12-15T20:57:40.863+05:30ஏன் சார்! பிரபாகர் இப்பிடி புலம்பறார். வேண்டாம் சா...ஏன் சார்! பிரபாகர் இப்பிடி புலம்பறார். வேண்டாம் சார் எனக்கு இந்தப் பொல்லாப்பு.<br /><br />முதல்ல வந்தா வடை.<br />கடைசியில வந்தா சுண்டலா. அதுக்கும் யாராவது போட்டிக்கு இருக்காங்களோ!<br /><br />சேட்டையாரக் கூட அவர் ஸ்டைலில் பின்னூட்டம் விடாமப் பண்ணிட்டீங்க. வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20752894602033253252010-12-15T18:32:41.455+05:302010-12-15T18:32:41.455+05:30என்னமாய் ஒரு மனிதர்.. சாப்பாட்டை புறந்தள்ளி செக் ப...என்னமாய் ஒரு மனிதர்.. சாப்பாட்டை புறந்தள்ளி செக் போட்டவருக்கு காலம் புறந்தள்ளி வேடிக்கை பார்க்கிறது.. இதை அவர் பெரிதுபடுத்தாது விட்டதில் அதிசயமில்லை.. இம்மாதிரி நிகழ்வுகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய இயலாமல் இருப்பதுதான் விதியின் குரூரம். ‘கேரக்டர்’ எழுதுவதில் உங்களை விஞ்ச இனி ஆள் இல்லை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64478048824624050882010-12-15T17:18:09.514+05:302010-12-15T17:18:09.514+05:30அந்த மனிதரை அப்படியே கண் முன் நிறுத்துகிறது எழுத்த...அந்த மனிதரை அப்படியே கண் முன் நிறுத்துகிறது எழுத்து!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45675304768769334712010-12-15T16:49:21.418+05:302010-12-15T16:49:21.418+05:30மனதில் நின்ற கேரக்டர்மனதில் நின்ற கேரக்டர்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17761585702229574542010-12-15T15:32:20.302+05:302010-12-15T15:32:20.302+05:30மனிதர்களைக் கவனிக்க முடியா வாழ்க்கையில், உங்களின் ...மனிதர்களைக் கவனிக்க முடியா வாழ்க்கையில், உங்களின் கேரக்டர் மூலம் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54430790988101513402010-12-15T10:24:24.347+05:302010-12-15T10:24:24.347+05:30உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்க...உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை. <br /><br /><br />......இப்படி எத்தனை பேர், வேதனையுடன் போராடி கொண்டு இருக்கிறார்களோ? பாவம், சார்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13135681319649271822010-12-15T09:58:17.239+05:302010-12-15T09:58:17.239+05:30கேரக்டர் பற்றி எழுதுவதற்கு உங்களைப்போல்..............கேரக்டர் பற்றி எழுதுவதற்கு உங்களைப்போல்...................போங்க ஐயா, ஒருவாட்டியாவது கொஞ்சம் வித்தியாசமா பின்னூட்டம் எழுத விடாம, ஒவ்வொருவாட்டியும் அப்படியே கண்முன்னாலே கொண்டு வந்து நிறுத்திப்புடுறீங்க...!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33803873614658705602010-12-15T09:04:07.935+05:302010-12-15T09:04:07.935+05:30நேர்மையாளர்களின் தோல்வி மனுஷனுக்கு நேர்மையின் உள்ள...நேர்மையாளர்களின் தோல்வி மனுஷனுக்கு நேர்மையின் உள்ள நம்பிக்கையே கேள்வி குறி ஆக்கிடுது ,வர்ணனை நல்லா இருக்குsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56227268291364009482010-12-15T08:22:37.004+05:302010-12-15T08:22:37.004+05:30பாலாண்ணா
ரொம்ப நல்ல மனுஷர்ணா இவர். இவருக்கு இப்பட...பாலாண்ணா <br />ரொம்ப நல்ல மனுஷர்ணா இவர். இவருக்கு இப்படி ஒரு இழப்பா? வேறொன்னும் எழுத முடியலை, நாளை போன் பண்றேன். <br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36650354932670455272010-12-15T07:04:16.162+05:302010-12-15T07:04:16.162+05:30நல்ல மனிதர்............
//
இதைப் போராடி வாங்கித்...நல்ல மனிதர்............ <br /><br />//<br />இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.<br />//<br />இந்த வார்த்தையில் எல்லாமே..........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61060904194438814812010-12-15T04:53:04.244+05:302010-12-15T04:53:04.244+05:30அன்பின் பாலா
இராமசாமி எழுதிய மாதிரி விரிவினில் ஒ...அன்பின் பாலா <br /><br />இராமசாமி எழுதிய மாதிரி விரிவினில் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன். எழுத்துத் திறமை பளிச்சிடுகிறது. ராஜனை விவரிக்கும் விதம் அருமை. இடுகை விவரிக்கும் அத்தனையும் பாலாவின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த சொற்கள் - வரிகள். நலல மனிதர் - வாழ்க்கை இனிக்க வில்லை . பாவமே ! இறுதியில் வெறுப்புடன் நம்க்கு விதிக்கலன்னு போனது மனதைப் பிசைகிறது பாலா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37580430345373185202010-12-15T04:28:26.673+05:302010-12-15T04:28:26.673+05:30இவரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அய்யா, படிக்கைய...இவரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அய்யா, படிக்கையில் இன்னும் பிரமிப்பு...<br /><br />கேரக்டரைப் பற்றிய வர்ணனையில் சம்மந்தப்பட்டவரை மனதில் உட்காரவைத்து உங்கள் எழுத்தோடு பயணிக்கச்செய்து, உங்களின் எண்ணங்களை எங்களுக்குள் மாற்றம் செய்யும் அந்த வித்தையை இந்த சிஷ்யன் என்றுதான் கற்றுக்கொள்வானோ?<br /><br />சூ...............ப்பர். நெகிழ்வாய் இருக்கிறது.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56661064312189419262010-12-15T04:14:30.351+05:302010-12-15T04:14:30.351+05:30எப்பவும் முதலா பின்னூட்டும் நான், இன்று பத்தோடு பத...எப்பவும் முதலா பின்னூட்டும் நான், இன்று பத்தோடு பதினொன்றாய்... ஒழிக என் தூக்கம்...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-82421022339385534572010-12-15T04:02:12.753+05:302010-12-15T04:02:12.753+05:30@காமராஜ்
வணக்கம் காமராஜ்:)@<a href="#c8430703820476076499" rel="nofollow">காமராஜ்</a><br />வணக்கம் காமராஜ்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84307038204760764992010-12-15T04:00:39.167+05:302010-12-15T04:00:39.167+05:30அண்ணா வணக்கம்.ஒரு பூஞ்சை உடம்பை இத விட
சுருக்குண்...அண்ணா வணக்கம்.ஒரு பூஞ்சை உடம்பை இத விட <br />சுருக்குண்ணு கண்முண்னே காட்டமுடியாது.கூடவே ஒரு நக்கலும்.படிக்கும்போது கலுக்குனு சிரிக்கவைக்க அண்ணாவால்தான் முடியும்.ராஜன் முதலிலேயே முடிவைச் சொல்லிவிடுகிறார். எந்த பரோபகாரியும் நிம்மதியாய் வீடு ப்போனதில்லை.அரசு எந்திரம் தான்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12508303400307191932010-12-15T02:00:53.586+05:302010-12-15T02:00:53.586+05:30மதியம் உண்டுட்டு சித்த நித்திரை கொண்ட்டு எந்திரிக்...மதியம் உண்டுட்டு சித்த நித்திரை கொண்ட்டு எந்திரிக்கிறேன்...இராஜன் வண்ட்டு போயிருக்குறாரு... சேது ஐயா முந்திகிட்டாரு...அவுருகூட இந்த பாலாண்ணன் விளையாடுறாரு... தாராவரத்து அண்ணன், வெடிஞ்சதும் வருவாரு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com