tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6717138094194433315..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger164125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20193904969109654552010-07-15T22:06:57.299+05:302010-07-15T22:06:57.299+05:30பழமைபேசி said...
//எப்படிப் பட்டவன்??//
எப்படியெல...பழமைபேசி said...<br />//எப்படிப் பட்டவன்??//<br /><br />எப்படியெல்லாம் பட்டுகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல!!<br /><br />நான், ஊசியில் வாயில் ஒரு ஓட்டைன்னு சொல்லி ஒரு இடுகையப் போட்டு, பட்டேன்... அந்த மாதிரி நீங்க எப்படியெல்லாம் பட்டீங்க?? அதான் இந்த இடுகையோட தலைப்பு!!!//<br /><br />தலைப்பு மட்டும் கொடுத்திருந்தா ஒரு பாட்டம் பொலம்பியிருக்கலாம். கேள்வியுமில்ல கொடுத்தாங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85381466397626759662010-07-15T20:03:06.856+05:302010-07-15T20:03:06.856+05:30//எப்படிப் பட்டவன்??//
எப்படியெல்லாம் பட்டுகிட்டீ...//எப்படிப் பட்டவன்??//<br /><br />எப்படியெல்லாம் பட்டுகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல!!<br /><br />நான், ஊசியில் வாயில் ஒரு ஓட்டைன்னு சொல்லி ஒரு இடுகையப் போட்டு, பட்டேன்... அந்த மாதிரி நீங்க எப்படியெல்லாம் பட்டீங்க?? அதான் இந்த இடுகையோட தலைப்பு!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64066606458335377212010-07-15T18:36:18.256+05:302010-07-15T18:36:18.256+05:30ராஜ நடராஜன் said...
//நீங்க அளித்த பதில்களின்...ராஜ நடராஜன் said...<br /><br /> //நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உட்கார்ந்து விடுகிறீர்கள் அண்ணா.( இனி அப்படி கூப்பிடலாமுன்னு நினைக்கிறேன்)//<br /><br /> தோ!நமக்குப் போட்டியா ஒரு ஆளு:)//<br /><br />:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49138124806954503132010-07-15T18:35:56.603+05:302010-07-15T18:35:56.603+05:30rk guru said...
நம்ம நாம்தான் மேட்சிக்குனும்....rk guru said...<br /><br /> நம்ம நாம்தான் மேட்சிக்குனும்...//<br /><br />சரியாச் சொன்னீங்க. நாமளே மெச்சிக்கலைன்னா மத்தவங்க சட்டைகூட பண்ணமாட்டாய்ங்க:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15691611275640805462010-07-15T18:35:07.635+05:302010-07-15T18:35:07.635+05:30ரவிச்சந்திரன் said...
நல்ல பகிர்வு....
அ...ரவிச்சந்திரன் said...<br /><br /> நல்ல பகிர்வு....<br /><br /> அன்புடன்,<br /> -ரவிச்சந்திரன்//<br /><br />நன்றிங்க ரவிச்சந்திரன் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10938593832981033762010-07-15T18:34:29.533+05:302010-07-15T18:34:29.533+05:30விக்னேஷ்வரி said...
போதுமான பதில்கள். நல்லாரு...விக்னேஷ்வரி said...<br /><br /> போதுமான பதில்கள். நல்லாருக்கு.//<br /><br />நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30644052172084619152010-07-15T18:03:15.425+05:302010-07-15T18:03:15.425+05:30//நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உ...//நீங்க அளித்த பதில்களின் மூலம் ஜம்மென்று மனதில் உட்கார்ந்து விடுகிறீர்கள் அண்ணா.( இனி அப்படி கூப்பிடலாமுன்னு நினைக்கிறேன்)//<br /><br />தோ!நமக்குப் போட்டியா ஒரு ஆளு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37375451003445754982010-07-15T12:29:08.937+05:302010-07-15T12:29:08.937+05:30நம்ம நாம்தான் மேட்சிக்குனும்...நம்ம நாம்தான் மேட்சிக்குனும்...http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29605884350598036942010-07-15T11:08:43.402+05:302010-07-15T11:08:43.402+05:30நல்ல பகிர்வு....
அன்புடன்,
-ரவிச்சந்திரன்நல்ல பகிர்வு....<br /><br />அன்புடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60342445861705946062010-07-14T23:28:34.292+05:302010-07-14T23:28:34.292+05:30போதுமான பதில்கள். நல்லாருக்கு.போதுமான பதில்கள். நல்லாருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44448275205611799302010-07-14T22:54:06.432+05:302010-07-14T22:54:06.432+05:30நேசமித்ரன் said...
//அனைவருக்கும் வாழ்த்துகளும் ...நேசமித்ரன் said...<br /><br /><br />//அனைவருக்கும் வாழ்த்துகளும் அன்பும் .பிரியமானவர்களிடமிருந்து பிரியமானவர்களுக்கு எனக் கொள்க !<br /><br />உங்க லிஸ்ட்ல நாங்க எல்லாம் வர இன்னொரு நூற்றாண்டு ஆகும் போல <br /><br />ம்ம் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிறவி <br /><br />:)//<br /><br />ஓஹோ! இல்லையே. உள்ளங்கையை கரைத்த மாவில் தோய்த்து பாதம் ஒத்தி, விரல் நுனியால் சின்னச்சின்ன பதம் வைத்த சின்னி கிருஷ்ணனின் பாதம் படைத்த கவிதை நெஞ்சில் உதைக்கும் குழந்தையாய் நினைக்கும் போதெல்லாம் பிரமிக்கும் ஒன்று. அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒன்று இருக்கிறது எனச் சொல்லும் அடிச்சுவடு. :).நேசன் (இரண்டுமுறை):))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5230190684443018212010-07-14T22:38:38.926+05:302010-07-14T22:38:38.926+05:30@@நன்றி நிஜாம்
@@நன்றி ரோமியோ. :))
@@நன்றி ரிஷபன்....@@நன்றி நிஜாம்<br />@@நன்றி ரோமியோ. :))<br />@@நன்றி ரிஷபன்.<br />@@நன்றி பாலாசி<br />@@நன்றி வெ.இரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4262627174806101722010-07-14T22:36:56.632+05:302010-07-14T22:36:56.632+05:30கலகலப்ரியா said...
//உண்டு. கோபமும் பொறாமையும் எந்...கலகலப்ரியா said...<br />//உண்டு. கோபமும் பொறாமையும் எந்த அர்த்தத்தில் கேட்கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கலகலப்ரியா, அதுசரி,பலாபட்டரை ஷங்கர் மீது கோவத்திற்கு காரணம் அடிக்கடி எழுத மறுப்பது. பொறாமை மீண்டும் ப்ரியா மீது, //<br /><br />enna kodumai sir ithu... en mela poraamaip paduravangalum irukkaangale... avvvv... <br /><br />aanaa ithu evlo devalaam... daily eluhi irunthaa... kovaththirku kaaranam...daily eluthurathuthaan... apdi daily elutha mudiyalainnuthan poraamaiyumnnu solli iruppeenga.. hihi... appaalikkaa vanthu fullaa padichukkaren sir...//<br /><br />ங்கொய்யால. எழுதாததுக்கு கோவம்னும் சொல்லிட்டுதான், எழுத்தைப் பார்த்து பொறாமைன்னு சொன்னேன். நம்மகிட்டயேவா:)). எழுதுடாம்மா நிறைய ப்ளீஸ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27065779767365223602010-07-14T22:35:24.067+05:302010-07-14T22:35:24.067+05:30@@நன்றிங்க நாடோடி
@@நன்றி ராஜகோபால்
@@ நல்லா கவனமி...@@நன்றிங்க நாடோடி<br />@@நன்றி ராஜகோபால்<br />@@ நல்லா கவனமிருக்கு சூர்யா. அஹா இம்புட்டு பெரிய ஆளா நீங்க. ரொம்ப சந்தோஷம்.<br />@@நன்றி ஷங்கர். வெண்ணெய் எங்கே:))<br />@@நன்றி றமேஸ். அடி வாங்கப்போறா:))<br />@@நன்றி மோகன் குமார்:)<br />@@நன்றி வேலு<br />@@நன்றி அக்பர். மகிழ்ச்சி:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80653778917085483182010-07-14T22:31:56.175+05:302010-07-14T22:31:56.175+05:30ஈரோடு கதிர் said...
||"பதிவுலகில் நான் எப்படி...ஈரோடு கதிர் said...<br />||"பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?"||<br /><br />நீங்கதான் பெரிய ரவுடியாயிட்டீங்களே<br /><br />வாசகர் பரிந்துறைக்கு வந்ததுக்கெல்லாம் தமிழ்மணத்துல இருந்து செக் | அம்மி | உரல் ஏதாச்சும் வந்துச்சா?<br /><br />எனக்கு வரலைங்ணா//<br /><br />ம்கும். மசுரில்லாத மண்டையனுக்கு மகுடமாவது இருக்கேன்னு யாராச்சும் நினைக்கிறாங்களா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13008988392705496992010-07-14T22:29:59.837+05:302010-07-14T22:29:59.837+05:30@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி டி.வி.ஆர...@@நன்றி ஆரூரன்<br />@@நன்றிங்க காமராஜ்<br />@@நன்றி டி.வி.ஆர். சார்:)<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றிங்க சே.குமார்.<br />@@லோஷன். மிக்க நன்றி:)<br />@@நன்றி வெளியூர்க்காரன் aka பட்டா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40231206728311457862010-07-14T22:27:13.613+05:302010-07-14T22:27:13.613+05:30பிரபாகர் said...
கும்மியில கலந்துக்காம விட்டுட்டேன...பிரபாகர் said...<br />கும்மியில கலந்துக்காம விட்டுட்டேனே...!<br /><br />தெளிவாய், குறும்பான பதில்கள்...<br /><br />எதையும் நேர்த்தியாய், அது தான் என் ஆசான்.<br /><br />பிரபாகர்...//<br /><br />நன்றி பிரபா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74682351351764837652010-07-14T22:26:41.695+05:302010-07-14T22:26:41.695+05:30ILA(@)இளா said...
நானும் விடை பெறுகிறேன்
நன்றி இள...ILA(@)இளா said...<br />நானும் விடை பெறுகிறேன்<br /><br />நன்றி இளா:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76466052418389668172010-07-14T22:26:01.443+05:302010-07-14T22:26:01.443+05:30பா.ராஜாராம் said...
//திருவிழா கோலமாவுல இருந்திர...பா.ராஜாராம் said...<br /><br /><br />//திருவிழா கோலமாவுல இருந்திருக்கு. மிஸ் பண்ணிட்டேனே. நசர், mugilan :-))//<br /><br />ஆமாங்க பாரா. திருவிழாவேதான். தளபதி இப்படிக் கலாய்ச்சி இப்பதான் பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரெட்டைத்தவில் மாதிரி முகிலனும்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56360321373104636192010-07-14T22:14:35.478+05:302010-07-14T22:14:35.478+05:30Mahi_Granny said...
நீங்களே பலரைப் பிரமிக்க வைக்கு...Mahi_Granny said...<br />நீங்களே பலரைப் பிரமிக்க வைக்கும் ஆள் . உங்களையே பிரமிக்க வைக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்னும் போது மகிழ்ச்சி தான்//<br /><br />நன்றிங்க. ஆமாம். இவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க இருக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55500433082938898362010-07-14T22:13:47.480+05:302010-07-14T22:13:47.480+05:30அது சரி said...
//மத்தவங்களை பத்தி சொல்ல முடியாத...அது சரி said...<br /><br /><br />//மத்தவங்களை பத்தி சொல்ல முடியாது...பட், நான் அடிக்கடி எழுதலைன்னு நீங்க வருத்தப்படறீங்க...இவன் எதுக்கு எழுதறான்னு நிறைய பேரு கோவப்படறாங்க...அதனால ஒரு சேஃப்டிக்கு....:)))//<br /><br />இல்லை. இது நிஜமான் ரிக்வஸ்ட். டைம் கிடைக்கிறப்போ கொஞ்ச கொஞ்சமானாலும் எழுதி அடிக்கடி இடுகை வேணும். ப்ளீஸ்.<br /><br /><br />//வதந்திகளை நம்பாதீர்கள்...//<br /><br />இன்னாது. நான் சொல்றது எனக்கே வதந்தியா. நல்லா இருக்கு பாஸ்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80583483620963897022010-07-14T22:11:40.906+05:302010-07-14T22:11:40.906+05:30அது சரி said...
//
டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒ...அது சரி said...<br />//<br />டெம்ப்ளேட் டெஸ்ட் செய்வதற்காக ஒன்று,<br />//<br /><br />இது நல்ல ஐடியாவா இருக்கே...நான் ஒவ்வொரு தடவை டெம்ப்ளேட் மாத்தும் போதும் எதுனா தப்பாயிடுது...//<br /><br />ஆமாம் பாஸ். அன்னைக்கே சொன்னேன். இந்த டெம்ப்ளேட்ல Bug இருக்கு. அலைன்மெண்ட் மட்டுமில்ல. ப்ளாக்கர்ஸ் லிஸ்ட்ல அப்டேட் ஆகறதில்லை. <br /><br /><br />//<br />நான் கிறுக்கும் கவிதைகளுக்காக பகிர்தலுக்கின்றி கிணற்றுத்தவளை என்ற ஒரு பதிவு. <br />//<br /><br />கிணற்றுத்தவளையை கிணத்துலயே போட்டுடறதா? ரீலீஸ் பண்ணுங்க சாரே...//<br /><br />கிணத்துல இருந்தாதான் கிணத்துத் தவளை:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58460727221929224782010-07-14T22:06:20.208+05:302010-07-14T22:06:20.208+05:30முகிலன் said...
கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்க...முகிலன் said...<br />கடும் பணிச்சுமைக்கு இடையிலும் இங்கே வந்து தன் பொன்னான நேரத்தை ஒதுக்கிக் கும்மி அடித்து விட்டுப் போன அண்ணன் முகிலன் வாழ்க வாழ்க.//<br /><br />அதே அதே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76941176516549928182010-07-14T22:05:47.825+05:302010-07-14T22:05:47.825+05:30!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கேட்கப்...!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />கேட்கப் பட்டக் கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக உங்களின் வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளது . அருமை பகிர்வுக்கு நன்றி ஐயா !//<br /><br />நன்றிங்க பனித்துளி சங்கர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42377736742754596652010-07-14T22:04:53.990+05:302010-07-14T22:04:53.990+05:30dheva said...
இயல்பா...ரொம்ப நேர்த்தியா...படிக்கும...dheva said...<br />இயல்பா...ரொம்ப நேர்த்தியா...படிக்கும் போதே ரொம்ப சந்தோசமா இருந்துச்சுண்ணே..... பதில்கள்!<br /><br />இன்னும் எனக்கு நினைவில் இருக்கு....இப்போ கூடா விழுந்து விழுந்து சிரிக்கும் நறுக்குன்னு நாலு வார்த்தையில ஒண்ணு....<br /><br />" அமெரிக்காவுல பொருளாதர பின்னைடைவுல எத்தனையோ லட்சம் பேர் வேலை இழந்துட்டாங்களாமே...இது செய்தி.... நிங்க சொல்லியிருப்பீங்க...<br /><br /><br />"வெள்ளச்சாமி விழுந்தாலும் பிரமாண்டம்தென்....." <br /><br />ஹா...ஹா..ஹா..சுவையா இத விட நறுக்குன்னு யாராலயும் சொல்ல முடியாதுண்ணே...! அதையும் கொஞ்சம் எங்களுக்காக தொடருந்து இடை இடையே கொடுங்க அண்ணே...!//<br /><br />நிச்சயம் தேவா. மிக்க நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com