tag:blogger.com,1999:blog-2037891390249607896.post2330251439182361920..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர்-மூர்த்தி.vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49203972522779998882010-08-02T20:45:30.401+05:302010-08-02T20:45:30.401+05:30சரி..இறந்து விட்டார்.அவரைப் பற்றி நல்ல விதமாய் பேச...சரி..இறந்து விட்டார்.அவரைப் பற்றி நல்ல விதமாய் பேசுவோமே இனி!<br /> ---- ஓவ்வொரு கேரக்டர் எழுதும் போதும் எழுத்தின் முதிச்சி தெரிகிறது. ஒரு ஆசை.உங்கள் இந்த கேரக்டர் portrait க்கு கோபுலுவின்<br />படம் மட்டும் இருந்தால் ஆஹா..<br /><br />அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27678003343825733432010-08-02T18:27:49.246+05:302010-08-02T18:27:49.246+05:30ஈ ரா said...
எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவ...ஈ ரா said...<br />எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவங்கி போகப் போக சடாரென்று தூக்கி ஒரு உலுக்கு உலுக்கும் எழுத்தோட்டம் தங்கள் பதிவுகளில் "கேரக்டர் " பதிவுகளில் அசாதாரணமாக இருக்கும்.. தங்கள் தந்தை பற்றிய வரைவு, நரசிம்மன், கண்ணன், திருவேங்கடம் என்று என்னை பாதித்த கேரக்டர்கள் அதிகம்..<br /><br />அனாயாசமான நடை.. வாழ்த்துக்கள்//<br /><br />நன்றிங்க ஈ.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13259387297678969332010-08-02T18:27:20.195+05:302010-08-02T18:27:20.195+05:30ரிஷபன் said...
உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய...ரிஷபன் said...<br />உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய ரசனை.<br /><br />நன்றிங்க ரிஷபன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84314686670295636932010-08-02T18:26:53.869+05:302010-08-02T18:26:53.869+05:30பழூர் கார்த்தி said...
ரொம்ப நல்லா விவரிச்சு இருக...பழூர் கார்த்தி said...<br /><br />ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க.. இப்படியான மனிதர்களால்தானே வாழ்க்கை சுவாரசியாமா இருக்கு :-)//<br /><br />நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63884687849222959372010-08-02T18:26:20.815+05:302010-08-02T18:26:20.815+05:30கலகலப்ரியா said...
//ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக...கலகலப்ரியா said...<br /><br />//ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக்கை... நல்லா சொல்லி இருக்கீங்க சார்... ஆனா இப்டிச் செய்தார்.. அப்டிச் சொன்னார்.. இது காரக்டர்ல எப்டி வருது... காரக்டர் தொகுக்கறப்போ... ஒன்னுக்கு ஒன்னு சம்மந்தமில்லாம இடிக்க போறது... சாக்கிரத...//<br /><br />நீ சொல்றது சரிதான்மா. எல்லா நிகழ்ச்சியும் பார்த்தா அடிப்படையில ஒரு சாடிஸ்ட். இன்னொரு பக்கம் நேர்மாரா பயம். சந்தேகம். இன்னும் பெட்டரா எழுதியிருக்கலாம்னு தோண்றது. நன்றிம்மா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83467763091966861802010-08-02T18:24:10.137+05:302010-08-02T18:24:10.137+05:30@@நன்றி அக்பர்
@@நன்றி கருணாகரசு
@@நன்றி முகிலன்
@...@@நன்றி அக்பர்<br />@@நன்றி கருணாகரசு<br />@@நன்றி முகிலன்<br />@@நன்றி அப்துல்லா:))<br />@@நன்றிங்க நித்திலம்<br />@@நன்றி பிரபா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50942137660815113772010-08-02T18:22:40.051+05:302010-08-02T18:22:40.051+05:30@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க செந்தில் வேலன்
@@நன...@@நன்றிங்க செந்தில்<br />@@நன்றிங்க செந்தில் வேலன்<br />@@நன்றி சூர்யா<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றி ஸ்ரீvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88383287090799359822010-08-02T18:21:43.906+05:302010-08-02T18:21:43.906+05:30ஸ்ரீதர் நாராயணன் said...
நீங்கள் எழுதியிருந்த விதம...ஸ்ரீதர் நாராயணன் said...<br />நீங்கள் எழுதியிருந்த விதம் (கன்னட வசனங்கள் உட்பட) ஒரு கதை படிப்பது போலவே இருந்தது. நான் ரசித்தது ‘டே லைட்டா, ட்யூப்லைட்டா, ஹெட் லைட்டா’ :))<br /><br />பகிர்விற்கு நன்றிகள்!//<br /><br />நன்றிங்க ஸ்ரீதர் நாராயணன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10761019811490834782010-08-02T18:21:06.080+05:302010-08-02T18:21:06.080+05:30பா.ராஜாராம் said...
'கேரக்டர் பாலாண்ணா' வெ...பா.ராஜாராம் said...<br />'கேரக்டர் பாலாண்ணா' வென உங்களை கூப்பிட நிறைய சான்ஸ் இருக்கு பாலாண்ணா. :-)<br /><br />மனிதர்களை அவர்கள் போக்கிலேயே பார்க்கலாம். பகிரனுமே?<br /><br />உங்களால் முடிந்திருக்கிறது., கேரக்டர் பாலாண்ணா. :-)//<br /><br />நன்றி பா.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1653935787540616162010-08-02T18:20:39.272+05:302010-08-02T18:20:39.272+05:30Mahi_Granny said...
எல்லோரைச் சுற்றிலும் இப்படியான...Mahi_Granny said...<br />எல்லோரைச் சுற்றிலும் இப்படியான மனிதர்கள் இருக்ககூடும் . நீங்கள் நினைவு படுத்தி எழுதியுள்ளீர்கள் . தெலுகு கன்னடம் ஹிந்தி சகல மொழியும் சரளமாய் வருது.வாழ்த்துக்கள்//<br /><br />நன்றிங்க மஹி_க்ரான்னி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89509378420390830722010-08-02T18:20:05.980+05:302010-08-02T18:20:05.980+05:30அரசூரான் said...
ஒரு டைட்டான கேரக்டர்கிட்ட லைட்டா ...அரசூரான் said...<br />ஒரு டைட்டான கேரக்டர்கிட்ட லைட்டா "டேலைட்டா, டியூப்லைட்டா ஹெட்லைட்டா"-ன்னு ரவுசு பண்ணியிருக்கீங்களே அது ரைட்டா?//<br /><br />லைட்ட்ட்ட்டா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38302393188179922492010-08-02T18:19:40.939+05:302010-08-02T18:19:40.939+05:30@@நன்றிங்க குமார்
@@நன்றிங்க தேவா
@@நன்றி ஆரூரன்
@...@@நன்றிங்க குமார்<br />@@நன்றிங்க தேவா<br />@@நன்றி ஆரூரன்<br />@@நன்றி ஜோதிஜி<br />@@நன்றிங்க சங்கவி<br />@@நன்றி சித்ராvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73992241033010511992010-08-02T18:18:22.826+05:302010-08-02T18:18:22.826+05:30Swami said...
"இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ர...Swami said...<br />"இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்"<br /><br />I don't think Vaanambadi Sir will ever write in blogs when he is around. Oh! No!. We will miss the fun.<br /><br /> Swami said...<br />I had also come across people like this. Passing clouds. Get used to all sorts of people.//<br /><br />:)). Yes. you are right swamy:)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25191266152111649052010-08-02T18:17:14.620+05:302010-08-02T18:17:14.620+05:30நிகழ்காலத்தில்... said...
//தன் சொந்த வாழ்வில் வெ...நிகழ்காலத்தில்... said...<br /><br />//தன் சொந்த வாழ்வில் வெற்றிபெறத் தெரியவில்லை எனில் எது இருந்தும் வீண் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். <br /><br />பகிர்வுக்கு நன்றி நண்பரே//<br /><br />நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70179682802924566362010-08-02T18:16:41.368+05:302010-08-02T18:16:41.368+05:30DrPKandaswamyPhD said...
மனிதர்கள் ஏன் இப்படியிரு...DrPKandaswamyPhD said...<br /><br />மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இதுவரை எனக்குப் பதால் தெரியவில்லை.//<br /><br />ஆமாங்கையா. நன்றிங்க கருத்துக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70103983953502202352010-08-02T18:15:55.917+05:302010-08-02T18:15:55.917+05:30T.V.ராதாகிருஷ்ணன் said...
கேரக்டர் பாலா எப்ப வரும்...T.V.ராதாகிருஷ்ணன் said...<br />கேரக்டர் பாலா எப்ப வரும் :)))<br /><br /><br />அதான் நீங்க எழுதிட்டீங்களே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75837237620137472672010-08-02T18:15:31.873+05:302010-08-02T18:15:31.873+05:30veyilaan said...
இப்படியான குணாதியசங்கள் உள்ளவர்கள...veyilaan said...<br />இப்படியான குணாதியசங்கள் உள்ளவர்களைப் பார்க்கும் போது பரிதாபமே மேலிடுகிறது.//<br /><br />நன்றிங்க வெயிலான், முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6735559168388086732010-08-02T18:14:31.363+05:302010-08-02T18:14:31.363+05:30ஈரோடு கதிர் said...
அடடா... அந்த மனுசன் இறந்துட்டா...ஈரோடு கதிர் said...<br />அடடா... அந்த மனுசன் இறந்துட்டாரா...<br /><br />இப்ப மட்டும் உயிரோட இருந்தா. ரெபிடெக்ஸ்ல தமிழ் கத்துக்கொடுத்து, நீங்க போடற எதிர்கவிதைக்கு பின்னூட்டம் போடச் சொல்லியிருபேன்//<br /><br />ஏன் இந்தக் கொலை வெறிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80622586366880124452010-08-02T18:14:07.956+05:302010-08-02T18:14:07.956+05:30@@நன்றி கதிர்.
@@ஆமாங்க ரொம்பவே. நன்றி இராமசாமி கண...@@நன்றி கதிர்.<br />@@ஆமாங்க ரொம்பவே. நன்றி இராமசாமி கண்ணன்<br />@@ஆமாங்க பத்மா. நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63348879841233347332010-08-02T08:06:13.280+05:302010-08-02T08:06:13.280+05:30நல்ல இடுகை
கன்னடத்தைக் கண்டு இரசித்தேன்.
வாழ்த்த...நல்ல இடுகை<br /><br />கன்னடத்தைக் கண்டு இரசித்தேன்.<br /><br />வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36394551739098830302010-08-01T20:09:35.662+05:302010-08-01T20:09:35.662+05:30எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவங்கி போகப் போ...எதோ நினைப்பில் சாதாரணமாக படிக்கத் துவங்கி போகப் போக சடாரென்று தூக்கி ஒரு உலுக்கு உலுக்கும் எழுத்தோட்டம் தங்கள் பதிவுகளில் "கேரக்டர் " பதிவுகளில் அசாதாரணமாக இருக்கும்.. தங்கள் தந்தை பற்றிய வரைவு, நரசிம்மன், கண்ணன், திருவேங்கடம் என்று என்னை பாதித்த கேரக்டர்கள் அதிகம்..<br /><br />அனாயாசமான நடை.. வாழ்த்துக்கள்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73076808909488569332010-08-01T19:58:08.409+05:302010-08-01T19:58:08.409+05:30ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க.. இப்படியான மனிதர...ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க.. இப்படியான மனிதர்களால்தானே வாழ்க்கை சுவாரசியாமா இருக்கு :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89081174897826239032010-08-01T15:54:21.088+05:302010-08-01T15:54:21.088+05:30உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய ரசனை..உங்கள் ‘கேரக்டர்’ பகுதி தனி இலக்கிய ரசனை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75398953156833557692010-08-01T03:10:09.622+05:302010-08-01T03:10:09.622+05:30ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக்கை... நல்லா சொல்லி இர...ம்ம்.. ரொம்ப வினோதமான நடவடிக்கை... நல்லா சொல்லி இருக்கீங்க சார்... ஆனா இப்டிச் செய்தார்.. அப்டிச் சொன்னார்.. இது காரக்டர்ல எப்டி வருது... காரக்டர் தொகுக்கறப்போ... ஒன்னுக்கு ஒன்னு சம்மந்தமில்லாம இடிக்க போறது... சாக்கிரத...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74768001223314506512010-07-31T22:58:23.882+05:302010-07-31T22:58:23.882+05:30ஆமாங்கய்யா! இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இந்த ...ஆமாங்கய்யா! இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இந்த மாதிரி நபர்களின் இல்வாழ்க்கை பெரும்பாலும் சரியில்லாமல் தான் இருக்கிறது...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com