<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896</id><updated>2012-01-16T12:55:17.421+05:30</updated><category term='மொழி'/><category term='சமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='விமரிசனம்'/><category term='சாதனைகள்'/><category term='ஆதரவற்றோர்'/><category term='பொது'/><category term='நக்கல்'/><category term='டமில்'/><category term='தொடராப் பதிவு'/><category term='நன்றி'/><category term='கடன்'/><category term='ஏக்கம்'/><category term='கவிதைகள்'/><category term='அசல் மொக்கை..'/><category term='காதல்'/><category term='சமூகம்'/><category term='அனுபவம'/><category term='தங்லீஷ்'/><category term='நையாண்டி'/><category term='சக்லேஷ்பூர்'/><category term='வெங்கடேஷ்'/><category term='ஈழம்'/><category term='அதி சூர மொக்கைப் புர்ச்சி'/><category term='பதிவர்கூடல்.விழா'/><category term='அறிமுகம்'/><category term='அழைப்பு'/><category term='ஈரோடு பதிவர் சங்கமம்.'/><category term='ஒளகசினிமா'/><category term='அரசியல்'/><category term='விளையாட்டு'/><category term='பல்சுவை'/><category term='உதவி'/><category term='இரங்கல்'/><category term='செய்திகள்'/><category term='கடிதம்'/><category term='கல்வி'/><category term='கவுஜ'/><category term='தமிழ்'/><category term='எனக்கே தெரியல.'/><category term='நசரேயன்'/><category term='லொள்ளு'/><category term='கலாச்சாரம்'/><category term='ரூல்ஸ்'/><category term='அனுபவப் புனைவு'/><category term='எதிர்பதிவு'/><category term='நகைச்சுவை'/><category term='அதி சூர மொக்கை'/><category term='கற்பனை'/><category term='வாசிப்பனுபவம்'/><category term='எதிர்வினை'/><category term='தமிழ்மணம்'/><category term='கேரக்டர்'/><category term='யூத்ஃபுல் படைப்புகள்'/><category term='அக்மார்க் மொக்கை'/><category term='புலம்பல்'/><category term='தொடரிடுகை.'/><category term='பர்கின்ஸன்ஸ்'/><category term='நாட்டு நடப்பு'/><category term='நாட்டுநடப்பு'/><category term='சங்கமம்'/><category term='கண்மணி குணசேகரன்'/><category term='கீச்சுகள்'/><category term='நகைச் சுவை'/><category term='சுற்றுலா'/><category term='நனவுகள்'/><category term='நறுக்'/><category term='ஆங்கிலம்'/><category term='யூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ்'/><category term='எதிர் கவுஜ'/><category term='பேட்டி'/><category term='வலிகள்'/><category term='காட்சிகள்'/><category term='பதில் கீச்சு'/><category term='அனுபவம்கேரக்டர்வாழ்க்கை'/><category term='எதிர்கவுஜ'/><category term='மரண மொக்கை..'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='தொடர்'/><category term='யூத்ஃபுல் கவிதைகள்'/><category term='கதை'/><category term='நட்பு'/><category term='மனிதர்கள்'/><category term='அனுபவம்'/><category term='இயலாமை'/><category term='மஹா மொக்கை'/><category term='லந்து'/><category term='கட்டுரை'/><category term='பகடி'/><category term='வலி'/><category term='செய்தி'/><category term='பாரம்பரியம்'/><category term='வலையுலகம்'/><category term='பயணம்'/><category term='சமுதாயம்'/><category term='பதிவு'/><category term='கவிதை?'/><category term='திருமணம்'/><category term='ஃபெட்னா'/><category term='அனுபவம்.'/><category term='புனைவு'/><category term='சிந்தனை'/><category term='எதிர் மொக்கை'/><category term='சவால்'/><category term='மரணமொக்கை'/><category term='எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ'/><category term='கவிதை விளக்கம்'/><category term='மரண மொக்கை.'/><category term='வாழ்க்கை'/><category term='விமரிசனம்.'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='வாசிப்பனுபவம்.'/><category term='பெற்றோர்'/><category term='அனுபவம்  கேரக்டர்  வாழ்க்கை'/><category term='மனிதம்'/><category term='கிரிக்கட்'/><category term='எதிர் பேட்டி'/><category term='சட்டம்'/><category term='கலாச்சாரம்.'/><category term='ஆணாதிக்கம்'/><category term='லொல்லு'/><category term='மரண மொக்கை'/><title type='text'>பாமரன் பக்கங்கள்...</title><subtitle type='html'>தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>511</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4464871703832639859</id><published>2012-01-10T12:30:00.004+05:30</published><updated>2012-01-10T14:37:00.913+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் : வைத்தி மாமா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க  அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு  தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர்  ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு  சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு  லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா  என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட்  ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில்  எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர  யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே  பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை ரேசுக்கு  நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு  யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது  தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து  கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப்  புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம்,  மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க்  பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி  குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல்  நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ  ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக  இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை  அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும்,  கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும்,  நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத  சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்),  ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது  பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும்,  காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக்  கொண்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல  அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி  கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர்  சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான  உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி,  குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட  முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி  லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும்  சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும்  டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி,  டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி  வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து  திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக்  கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ  அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள்  கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார்,  குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார்  படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு  மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள்  மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு  ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில்  இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று  ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம்  துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக  இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து  அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள்  வந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய  கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல்,  காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக்  கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி  மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும்,  லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய  ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும்  இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு  அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம்  பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க  முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப்  போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க  மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன்  காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன்  வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங்  ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக  ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா  வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி  மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின்  வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட்  ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும்.  அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது,  பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும்  ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள்  பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது  யாரும் அறியாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று  அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு  ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன்  இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல்  வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில்  என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ)  அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட  சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட  பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில்  வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது  பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது  போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி  ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான  கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு  சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார்.  மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி  என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும்  அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு  இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி  நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ,  மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க  மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில்  முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை  சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம்  கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சாய்ந்து  விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக்  கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே  வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது.  மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட்  ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற  நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி  என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார்.  ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக்  கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக  ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில்  இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம்  தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா!  தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை  மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’  என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள்  பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில்  அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை  வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது.  அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு  அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக்  கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன்  திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று  பாராட்ட?&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி  ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள  ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக  மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின்  குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த  அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும்  புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க்  கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர்  அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா  இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர்  அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே  கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு  மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய்  வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;திறமையான ஆள்  என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும்  சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன்,  க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட்  எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு  கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா  அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும்,  செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில்  விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி  விடவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.panbudan.com/story/vaithi-mama"&gt;பண்புடன் புத்தாண்டு இதழில்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-4464871703832639859?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/4464871703832639859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=4464871703832639859' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/4464871703832639859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/4464871703832639859'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2012/01/blog-post.html' title='கேரக்டர் : வைத்தி மாமா'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7120345017736535338</id><published>2011-12-30T21:52:00.000+05:30</published><updated>2011-12-30T21:52:17.266+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கமம்'/><title type='text'>ஈரோடு சங்கமம் 2011 - என் பங்குக்கு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஈரோடு சங்கமம் குறித்து எல்லாரும் பதிவிட்டு விட்டார்கள். நான் பிந்தங்கிப் போனேன். ஆஃபீஸ் ஆணி அதிகமிருந்தது ஒரு பக்கம் என்றாலும், ஓசி பாஸ் இருந்தாலும் எனக்கென்று ரிசர்வ் செய்தால் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த், இல்லாவிட்டால் மூனு இஞ்ச் கேப்பில் மூஞ்சியில் ஏசி அடிக்கும் மேல் பர்த்தான் கிடைக்கும். சுக்கிரன் ஏழில் இருந்து அஞ்சாம் இடத்து சூரியனைப் பார்ப்பானேயாகில் வெயிட்டிங் லிஸ்ட் ஈக்யூ போட்டாலும் கன்ஃபர்ம் ஆகாது. பட்டா பாக்கியம் காலி இருந்தால் ரிஸர்வ் செய்யலாம் என்று போக, போக ஏற்காட்டில் ஏஸியும் வர கோவையில் செகண்ட் சிட்டிங்கும் இருக்க (நான் பார்த்தபோது 55 காலி இடங்கள்)&amp;nbsp; ஏற்காடு ரிஸர்வ் செய்து கோவைக்கு ரிசர்வ் செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் ரண்டு என்று வந்தது.&amp;nbsp; ஆனாலும், கிளம்பும் அன்று கன்ஃபர்ம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வைத்தாற்போல் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த் எனக்கே எனக்கு. கொஞ்சம் படித்துவிட்டுத் தூங்கலாம் என்றிருக்க, தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் சங்கமம் முடிந்ததும் ஆடியோவோடு பதிவிட்டது நாந்தான். இந்த முறை பழமைபேசி கேட்டிருந்தும், என்னிடம் ஐஃபோன் இருந்தும் ரிக்கார்ட் செய்யவில்லை. காரணம் பிரபல எழுத்தாளர் பாலாசி. போன முறை பள்ளிபாளையம் கோழி வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றியதோடல்லாமல், ஸ்டேஷனிலிருந்து வரும்போதே பார்த்தேன் என்று கண்டுக்காமல் விட்டதுமில்லாமல் சொல்ல வேறு செய்தார்.&amp;nbsp; சங்கமம் நடைபெறும் அரங்குக்கு கதிரோடு வந்து சேர்ந்தேன். ங்கொய்யால திருவிழாக் கூட்டத்தில் தொலைத்தாற் போல் கழட்டி விட்டு அரங்க அமைப்பைப் பார்க்கப் போய்விட்டார். ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்து, வாங்க டிஃபன் சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டார். எனக்குப் பசிக்கிறதா என்று கேட்காமல் வாங்க சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டதில் கதிரின் டிஃபனாதிக்கப் பூனைக் குட்டி வெளியே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், டிஃபனுக்குப் போய் உட்கார்ந்தேன். எனக்குப் போட்ட இலையின் முனை சுருண்டிருந்தது. வலது பக்க ஓரம் வாழைப்பால் கறை வேறு. ஈரோட்டில் வாழைக்கா பஞ்சம்? அடுத்த முறை முதல் நாளே வாழை இலை வாங்கி வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து, இஸ்திரி செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் காலை டிஃபன் சாப்பிடுவதில்லை. ஆனாலும் கதிரின் டிஃபனாதிக்கத்துக்கு அடிபணிந்து, சாப்பிட உட்கார்ந்தால், இட்டிலி, வடை, பொங்கல், பூரி என்று வைத்துக் கொண்டு போனார்கள். போறாததற்கு கதிர் தோசை வைங்க என்று ஆளூமை செலுத்தியபோது பொத்தென்று விரல் கனத்துக்கு ஒரு தோசை விழுந்தது. ஓரம் பிய்த்து சாப்பிட்டு, நடுவில் விரல் வைக்க ரொட்டி மாதிரி அமுங்கியது. ஒரு டவுட்டில் பிரித்துப் பார்த்தால் மஞ்சளாக ஒரு கோட்,. அண்ணே, என்னாதிது என்றால் முட்டை தோசையாம். &lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். குறையாகச் சொல்லவில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். கலியாணத்தில் அப்பளத்தில் மணமகன் பெயர் மணமகள் பெயர், நன்றி போட்டு வறுத்தெடுக்கிறார்போல் முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம். செய்வார்கள் என்று நம்புகிறேன். சாப்பிட்டு முடித்ததும் திரும்ப கதிர் அரங்குக்குப் போய்விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்தில் கழிப்பறை எந்தப் பக்கம் என்று கண்ணில் படாததால் (நோட் திஸ் ஆல்ஸோ யுவர் அமைப்பாளர்ஸ்) நானே தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று. மணிஜி, வாசு, மயில், இவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு அப்படியே ஓரம்கட்டினால், பிரபல ஃபோட்டோக்ராஃபர், பிட் நாயகன் (ஓய் BIT இல்லை PIT) ஜீவ்ஸ் ஏற்கனவே ஒரு அடிக்கு இருந்த அட்டாச்மெண்டைக் கழட்டி கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மற்ற அட்டேச்மெண்ட் மாற்ற உதவியபோது தெரியவில்லை. யுவர் ஹேண்ட் யுவர் ஐ பாலிசி என்பது. வளைச்சு வளைச்சு என் மண்டையை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். (உசாரா பாத்து சொல்லுங்கப்பு, எங்கயாச்சும் ஃபோட்டோ போட்டில சூரியன் க்ளோஸ் அப் ஷாட்டுனு பரிசு கிடைச்சா பங்கு கேக்கணும்)&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனம் இனத்தோடே சுரக்குடுக்கை ஆத்தோடே என்று தருமி சார் பக்கமாகப் போய் நின்றேன். மாத்தி மாத்தி அய்யா அய்யா என்று யாரோ ஒருவர் வரவும் முந்தின இடுகையில் சொன்னாற்போல் ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப் படுத்திக் கொண்டோம். மெதுவாக மொட்டை வாசு, எம்மின கா.பா என்று வட்டமாக நின்று பேச எங்களை வைத்து லென்ஸ் டெஸ்ட் செய்திருக்கிறார் ஜீவ்ஸ். ஒரு வழியாக அரங்கத்துக்குச் செல்ல, ஐ.டி கார்ட் பொறுப்பாளராக பாலாசி. பயபுள்ளைக்கு ஆளைப்பார்த்தும் கண்டுக்கலையே என்று கார்டில் பேர் எழுதி மாட்டியதும், ‘அல்லோ! புடிங்க கேமரா. இதுலயும் படம் எடுக்கணும்’ என்று உத்தரவாயிற்று. எழுத்தாளர் சொன்ன பிறகு தட்ட முடியுமா? உவர் மோஸ்ட் ஒபிடியண்ட்லி என்று படம் எடுத்துக் கொண்டிருக்க என் மண்டையை யாரையோ விட்டு படமும் எடுத்து பஸ்ஸும் விடுது பயபுள்ள. &lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்து அவ்வளவு நேரமாகியும் முதலாளியின் தரிசனம் கிடைக்கவில்லை. முட்டை தோசை திங்கவா அவ்வளவு தூரம் வந்தோம்? முதலாளி முன்னே நிற்க வேண்டாமா? முதலாளியின் சின்ன மகன் ஒரு டெர்ரரிஸ்ட் என்று தெரியும்தான். ஆனாலும், குரு சுக்கிரனைக் கோணப்பார்வை பார்க்கும் ஜாதகத்தில் பிறந்த ஒருவன் தப்ப முடியுமா? சும்மா ஓடிக்கொண்டிருந்தவரை பிடித்து இழுத்து, என்னைத் தெரியுதா என்றேன். தலையை லேசாக மேலே சாய்த்து, ஆள்காட்டி விரலால் விரலைத்தட்டி ஒரு யோசனை போஸ். கண்ணில் ஒரு மின்னல். “அய்ங். தெரிஞ்சிரிச்சு!!! எங்க வீட்டுக்கு ஏஸி மாட்ட வந்தீங்க! 18ல வச்சிங்கன்னு” அடுக்கடுக்கா அள்ளி விடுது சின்ன ஆரூரரன். ‘அடேங்கப்பா! ஆள விட்றா சாமி’ என்று எஸ்ஸாகி நிற்க நெடு நெடு என்று ஒரு உருவம். ‘வானம்பாடி அண்ணந்தானே, நான் யார் தெரியுதா?’ என்று ஹேண்ட் க்ரனேட் வீசியது. &lt;br /&gt;&lt;br /&gt;‘பிட் அடிச்சி மாட்டின பார்வையோடு’ தத்தித் தத்தி சௌம்யன் என்று குத்து மதிப்பாக இழுக்க, ‘அது எங்கண்ணன், நான் அபி அப்பா’ என்று சொன்னார். ‘அட கெரகமே! சப்புனு அப்புனா தலை தனியாப் போறாமாதிரி ஒரு உருவத்த வச்சிக்கிட்டு அப்து அண்ணன், இந்த மனுசன் கொஞ்சம் காத்தடிச்சா, புடிங்க புடிங்கன்னு கத்துறா மாதிரி இருந்துகிட்டு பஸ்ஸுல ப்ளஸ்ஸுல என்னா சவுண்டு?’ன்னு கிறுகிறுன்னு வந்துச்சு. அப்புறம் ஒன்னு ரண்டு தெரிஞ்சவங்க கூட பேசிட்டு, ஒரு ஓரமா உட்கார்ந்தேன்.&amp;nbsp; என்னை யாருக்கும் தெரியாததாலும், எனக்கும் யாரையும் தெரியாததாலும், மனுசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகப்படாதா? ரயில்ல தூங்காத தூக்கம் தொத்திக்கிச்சி. அடுத்த முறை இப்படித் தூங்குபவர்களை இனம் கண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள வெட் டிஷ்யூ ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பரிசளிப்பு விழா கைத்தட்டலில் கண் விழித்து, நானும் கைதட்டி, நடுவில் கிடைத்த கேப்பில் தூங்கி, எல்லாப் பந்தியும் கடந்து இனியும் தாமதித்தால் ட்ரெயின் பிடிக்க முடியாது என்ற நிலையில் சாப்பிட்டு, கிளம்ப, திரும்ப கதிரைப் பார்த்தபோது எக்ஸிபிஷனில் காணாமல் போய் போலீஸ் பூத்தில் இருந்த குழந்தை பெற்றோரைப் பார்த்ததுபோல் அழுவாச்சியும் சிரிப்பாச்சியுமாய் இருந்தது. விழா சிறப்பாக நடந்தாலும் சிறு குறைகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் குறைகளும் அடுத்த சங்கமத்தில் இருக்காமல் இருப்பதற்காக அவற்றைக் குறிப்பிடுகிறேன்.:&lt;br /&gt;&lt;br /&gt;* கூகிள் ஆர்க்குட், ஹைஃபைவ் உபயோகிப்பாளர்களைச் சேர்க்காமல் விட்டது தவறு.&lt;br /&gt;* என்னதான் வளைச்சு வளைச்சு எழுதினாலும் பின்னூட்டம் இல்லாத இடுகை பாழ் அல்லவா. எனவே பின்னூட்டாளர்களையும் அழைக்க வேண்டும்.&lt;br /&gt;*டிப்பன், சாப்பாடு மெனு கார்ட் மற்றும் முன்கூட்டியே கொடுத்து விட்டால் தேவைக்கேற்ப டிஃபனையோ சாப்பாட்டையோ ஒரு பிடி பிடிக்க வசதியாய் இருக்கும்.&lt;br /&gt;*அடுத்த சங்கமத்துக்கு ஒரு மாதம் முந்தியே அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபோட்டோவோடு வாங்கி தளத்தில் வெளியிட்டு, பக்கத்திலேயே பி.ப,பு.ப,ர.கெ.ப,ட்,ஃப்,ப், என்று அடையாளக் குறியிடுவது புதுமையாக இருக்கும். &lt;br /&gt;*என்னதான் கவனமெடுத்துச் செய்தாலும் எப்படியோ யாருக்காவது ஒரு குறை இருக்கும் என்பதால் குழுமத்தினர் அனைவரும் ‘குறை இருந்தா மன்னிச்சுக்குங்க, அடுத்த முறை இன்னும் சிறப்பாச் செய்யுறோம்’ அப்படின்னு சொல்றது நல்லாருக்கும். அம்புட்டு தூரம் வந்து காட்டுன விடுதில தூங்கி, அது வேணும் இது வேணும்னு கேக்காம குடுத்தத சாப்பிட்டு, அவிங்க இஷ்டத்துக்கு அமைச்ச நிகழ்ச்சியப் பார்த்து கைதட்றமே. இது கூட செய்யலன்னா எப்புடி? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-7120345017736535338?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/7120345017736535338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=7120345017736535338' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7120345017736535338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7120345017736535338'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/12/2011.html' title='ஈரோடு சங்கமம் 2011 - என் பங்குக்கு'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5437355173026701576</id><published>2011-12-19T22:07:00.003+05:30</published><updated>2011-12-19T22:40:53.684+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><title type='text'>ஈரோடு சங்கமத் துளிகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;* நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் வெளியில் நின்றிருக்கும்போது அஃப்கானோ,  லிபியாவோ அட்ரஸ் தெரியாமல் வந்துவிட்டாற்போல் ஒரு உணர்வு. ஆளாளுக்கு பஸூகா, போஃபார்ஸ் மாதிரி அரை அடியிலிருந்து ஒன்னரை அடி நீளத்துக்கு அட்டாச்மெண்டுடன் கழுத்தில் காமராவோடு அலைந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* கூடிய சீக்கிரம் ஜெய்ஜாக்கி வட்டம் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது மட்டும் வந்துச்சுன்னா ஊர்ல இருக்கிற வட்டம் எல்லாம் சதுரம், முக்கோணம்னு மாறிக்கிறணும். ஜாக்கியின் அதி தீவிர வாசகர் ஒருவர், அவரின் பையைச் சுமப்பதை பாக்கியமாக எண்ணி சுமந்து சிஷ்ய பரம்பரை காத்தது ஆச்சரியம். (இதுக்காகவே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து சீன் போட்ட ஜாக்கியின் குசும்பை வேறு யாரும் நோட் பண்ணாங்களா தெரியலை)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* மணிஜி லிக்விட் ஃபார்மில் குற்றாலமாகவும் சாலிட் ஃபார்மில் அண்டார்ட்டிகாவும் ஆகிவிடுகிறார். வழக்கமான மணிஜி மிஸ்ஸிங்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*ஈரோடு குழுமத்தினருக்கு எச்சரிக்கை. வருடாவருடம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கறது என்று சாப்பாட்டில் ஏனோதானோவென்று இருந்துவிட முடியாது. டாக்டர் கந்தசாமி சார் இலையில் ஒவ்வொரு ஐட்டமாக பறிமாறிக் கொண்டிருக்க புகைப்படத்தில் ஆவணப் படுத்தியிருக்கிறார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* சற்றேறக் குறைய மூன்று பந்திகள் முடிந்து அடுத்த பந்திக்கு ஆட்கள் சேராத சைக்கிள் கேப்பில் தாமோதர் சந்துருவும், விஸ்வம் சாரும் ருசி பார்க்க உட்கார்ந்தார்கள். சமையலுக்குப் பொறுப்பானவர் போலிருக்கிறது வெள்ளை வேட்டியும் சட்டையுமாக தானே வந்து கறி வகைகளை பரிமாரினார். முதல் துண்டு கறி வாய்க்குப் போனதும் சந்த்ருவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. டைப்ரைட்டிங்கில் நிமிஷத்துக்கு இத்தனை வார்த்தை என்று ஸ்பீட் டெஸ்ட் இருப்பதுபோல் இதற்குமிருந்தால் சந்த்ரு சூப்பர் ஹைஸ்பீட் டெஸ்டில் மெடல் வாங்கியிருப்பார். ஒரு துண்டு கறி வாய்க்குப் போனதும், எம்ப்டியாக ரிட்டர்ன் ஆகாமல் சீராக இன்னோர் அயிட்டம்போல் வாயிலிருந்து இலையில் எலும்பைச் சேர்க்க, கறி காலியாகிக் கொண்டிருந்தது. ம்கும். இதுங்கூட போட்டி போட என்னால ஏலாது என்று விஸ்வம் சாதத்துக்குப் போய்விட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*அபி அப்பா அவ்வப்போது குடை சாய்ந்து மணிஜி பக்கம் சரிந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோதும் போதி தருமர் போஸில் நோக்கு வர்மத்தில் இலையை காலி செய்தார் மணிஜி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*ஒரு நல்ல ரசிகனே நல்ல எழுத்தாளராக முடியும் என்பது ஜெமோலாஜி சாப்பிடும்போது தெரிந்தது. கலந்தோமா அடைத்தோமா வேலையே கிடையாது. தேர்ந்த கலைஞன் போல் சோற்றையும் குழம்பையும் புரட்டிக் கொடுத்து செம்புலப் பெயல் நீர் போல சோற்றில் குழம்பு கலக்க சுருதி சேர்த்து, செல்லமாக ஒரு வாய் கறி கொறித்து, முதல் கவளம் வாயில் போக அப்படி ஒரு ரசிப்பு. (வரப்போற அம்மணி பாவம்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*புதுசா மாறின வேதக்காரன் போப்பாண்டவருக்கே பைபிள் சொல்றா மாதிரி மயில்ராவணன் குடல்கறி இல்லாத குறையைச் சொல்ல தலைக்கறியோடு குடல்கறி மதியத்தில் ஜோடி சேராது என்ற பரமார்த்த தத்துவத்தோடு பல்பு கொடுத்தார் சந்த்ரு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;*சாப்பிடும்போது முகத்தையும், பரிமாறும் போது இலையையும் பார்த்து பரிமாறணும்னு சொல்லுவாங்க. அகநாழிகைக்கு சாப்பாடு போடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்/வாணிகள். தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் போல முகத்தில் அத்தனை பாவமும் பார்க்கலாம். ஆனந்த விகடனில் சினிமாவுக்கு மார்க் போடுவது போல் வாசு எழுந்திருக்கும்போது முகத்தைப் பார்த்து சாப்பாட்டுக்கு மார்க் போடலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* சைவப் பந்தியில் ஒரு வன் புணர்ச்சி நடத்தினார்கள் வேலு Gயும் இன்னோருவரும். அதுவரை கோழி படம் தொங்கவிட்டுக் கொண்டு ஆஹா ஓஹோ என்று அலம்பலோடு சாப்பிடும் மனோரமா போல் இருந்திருப்பார் போல் வேலு. மற்றவர் முட்டைப் பணியாரம் கேட்கவும், ‘நண்பேண்டா’ என்று கூவாமல் தானும் வாங்கிக் கொண்டு நிம்மதியாக சாப்பிட விடுகிறதா உலகம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் ’நீங்க சைவமில்ல’ என்று ஒருத்தர் கேட்க ‘முட்டை சாப்பிடுவேன்’ என்ற குரல் கிணத்துற்குள்ளிருந்து வந்தாலும் லேசாக தீய்ந்த வாடை அடித்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* ஆரூரன், கார்த்தி, ஜாஃபர், மேடி ஆகியோரை ‘சாப்பிடல’ என்று அவ்வப்போது யாராவது லந்து கொடுப்பதும், ‘தோ சாப்பிடப் போறோம்’ என்று சொல்லி எஸ்ஸாகும்போது அந்த வெட்கமும் சிரிப்பும் எந்த நடிகையும் திரைப்படத்தில் கொண்டுவந்து விடமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* என்னவோ வெட்டி முறிக்கிறாமாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓட்டிட்டிருந்த கும்பல ஒரு ஓரமா நின்னு நானும் தருமியும் பார்த்துக்கிட்டிருந்தோம். அந்த அலைச்சலுக்கு நடுவேயும் தவறாம யாரோ ஒருத்தர் வந்து மாத்தி மாத்தி ஐயான்னு ஏதோ சொல்ல, ‘இவிங்க வேற எவ்வளவு சொன்னாலும் ஐயா ஐயான்னுகிட்டு’ என்று தன் சோகத்தை இறக்கி வைத்த தருமி சாருக்கு ‘உங்களுக்காவது பரவாயில்லை. என்னைய ஆசான்னு வேற கொல்றாய்ங்க’ என்று ஆற்றுப்படுத்தியபோது. ‘என் இனமடா நீ’ என்ற அர்த்தத்தில் ஓவியமாய் ஒரு புன்னகை சிந்தினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;* &lt;b&gt;முதல்வருக்கு மனு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். வளைத்து வளைத்து பிடித்து கேஸ் போட்டும் நில அபகரிப்புக் கூட்டமொன்று  பதிவராகவோ/ட்வீட்டராகவோ/ஃபேஸ்புக் பயனாளராகவோ வளைய வருகிறது. குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-5437355173026701576?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/5437355173026701576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=5437355173026701576' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5437355173026701576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5437355173026701576'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/12/blog-post.html' title='ஈரோடு சங்கமத் துளிகள்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3086119576323786292</id><published>2011-09-30T21:46:00.001+05:30</published><updated>2011-10-01T02:04:22.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் - அப்துல்லா குட்டி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font: small 'Times New Roman'; letter-spacing: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,sans-serif; font-size: 13px;"&gt;அப்துல்லா  குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன  இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே  கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை.  ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு  மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை  வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள  முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான மனிதனும் இல்லை. நல்ல உயர  அகலம். அதற்குச் சற்றும் பொருந்தாத சிறிய வட்டமுகம், பெரிய வாய், கருத்துத்  துருத்திய கனத்த உதடுகள், பரந்த மூக்கு, பரந்த நெற்றியில் மேலேறித்  தொடங்கும் சுருள் சுருளான முடிகள் என்று ஒரு கற்கால மனிதனை நினைவூட்டக்  கூடும் உருவம். ஆனாலும், கலகலவென்ற பேச்சும், நொடிக்கு நொடி பகடியும்  சிரிப்புமாக சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சந்திப்பின்  அறிமுகத்திலேயே அவரின் வயிற்றுக்கு சற்றே உயர்ந்திருந்த என்னை கிண்டல்  செய்தபடிதான் அறிமுகமானார். பதவியில் எனக்கு அடுத்த உயர்நிலையானாலும்,  அதிகாரத்தில் எனக்கு கட்டுப்பட வேண்டிய நிலை. ‘சாரே! நிங்கட ஹைட்டுக்கு  எனிக்கு உக்காந்து குட்மார்னிங் சொன்னா போறே! ஆனா அது மரியாதையில்லை  கேட்டோ. பின்னே ஞான் சார்னு பிள்ளார்னு தூக்குன்னது மாதிரி தூக்கி கொஞ்சி  குட்மார்னிங் பறயட்டே’ என்றால் சிரிக்காமலா இருக்க முடியும்? முதல்  சந்திப்பில் முதல் டீயோடு மனைவியும், முதலாண்டு இஞ்சினியரிங் படிக்கும்  மகனும் ‘நாட்டில்’ இருப்பதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி சார் வந்தால்  அலுவலகம் கலகலப்பாகிவிடும். ஒவ்வொருவராக போய் வம்பிழுத்து சிரிக்கவைத்து  எல்லோரோடும் ஒரு அன்னியோன்னியத்தை உருவாக்கியிருந்தார். பலரின் உடல்  மொழியில் ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவருடைய அலுவலர்கள் மத்தியில்  அவர் ஒரு தேவன். குளிர் பிரதேசம். பெரும்பாலும் அந்தக் காட்டைச் சேர்ந்த  மக்கள். குடி என்பது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. சில நேரம் போதையில்  விபத்துக்கு ஆளாவார்கள். ரூல் படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும்,  குடிபோதையில் பணியில் இருந்ததற்காக வேலை போகும் அபாயமும் உண்டு. குட்டி  அப்படியான தண்டனைகளை நிகழவிட்டதே இல்லை என்பார்கள். அவசர சிகிச்சைக்குப்  பின், மைசூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் பேசி இஞ்சுரி ஆன் டூட்டி  கொடுத்துவிடுவார். தேறி வரும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்  தனிப்பட்ட உதவிக்காக இருந்த நஞ்சப்பன் கூறிய தகவல்கள் இவை.&amp;nbsp; ‘சார்,  கல்யாணம் வச்சிருக்கேன்னு போய் நின்னா போதும் சார். அவங்க அவங்களுக்கு  ஏத்தாமாதிரி தேவையானது கிடைக்கும். கலியாணத்துக்கு முதல் நாள் கூப்பிட்டு  என்னவாச்சும் வேணுமான்னு கேப்பாரு. அண்ணன் தம்பி இல்லைன்னே கவலை இல்ல சார்.  ஆளுங்கள கூப்புட்டு நீ இது பண்ணு, அந்த வேலை பாருன்னு சொல்லீடுவாரு.  பேச்சு வார்த்தை இல்லாதவன் கூட குட்டி சார் சொன்னா செய்யாம இருக்கமாட்டான்.  ஒரு அஞ்சாரு வருஷம் இருக்கும் சார். குட்டி சாருக்கு ட்ரான்ஸ்ஃபர்  போட்டாங்க. கூலி வேலை செய்யறவன் கூட வரலை சார். ஒரு நாள் முழுக்க வேலை  செய்யாம கேன்ஸல் பண்ண வச்சிட்டோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் குட்டியை இரண்டு  பேருக்கு மட்டும் பிடிக்காது. தன்னைத் தவிர மற்றவரெல்லாம் ’அரிசிக்கரே  கள்ளரு’ என்ற அபிப்பிராயம் கொண்ட அக்கவுண்ட்ஸ் லக்ஷ்மி நரசிம்மன், லட்சம்  என் அப்பா சேர்த்தது, அதுக்காக நான் சம்பளத்தை மட்டும் நம்ப முடியுமா  என்றிருந்த டைப்பிஸ்ட் கிருஷ்ண மூர்த்தி. எல்லாம் திருடனுங்க. பினாமில  காண்ட்ராக்ட் எடுத்து நம்மளுக்கு ப்ரஷர் குடுப்பாங்க என்ற சலிப்பு லக்ஷ்மி  நரசிம்மனுக்கு என்றால், பில், அக்ரிமெண்ட் டைப் பண்ண 50ரூபாய்க்கு மேல்  தருவதில்லை என்ற கடுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்‌ஷ்மி  நரசிம்மனின் பார்வையில், ’குடித்தான்ரீ அவனு! கிளப்பினல்லி ஹோகி, சன்னாகி  குடுதுபிட்டு பாக்கி ஆடுத்தான. லோஃபர் நன்ன மகா.. கேஷுவல் லேபர் ஹுடுகிகளு  லீவ் பேக்கு சாரந்த்ரே ரெஸ்ட் ஹவுசிகெ பாந்த ஹேள்தான. அவனு சகவாசா பேடாரீ  நிம்மகே (குடிப்பாங்க அவன். க்ளப்பில் போய் குடித்துவிட்டு, சீட்டு  ஆடுவான். பெண் பித்தன். தினக்கூலிப் பெண்கள் லீவ் கேட்டால் ரெஸ் ஹவுசுக்கு  வான்னு சொல்லுவான். அவன் சகவாசம் உங்களுக்கு வேண்டாம்) என்றார்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னொரு  நாள், ராமன் நாயர் கடை வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூன்று  பெண்கள் வந்தனர். கேஷுவல் லேபர்கள்தான். குட்டி சாருக்கு வணக்கம்  சொன்னதும், எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி, வழக்கமான இடிச்சிரிப்போடு,&amp;nbsp;  ‘சினிமால நடிக்கப் போறீங்களா? மேக்கப்பெல்லாம் பலமா இருக்கு?’ என்றவருக்கு  நாணிக் கோணி,&amp;nbsp; ‘இல்லா சார்,&amp;nbsp; சினிமாக ஹோக்திவி சார். லீவ் பேக்கு சார்’  (சினிமாக்கு போகிறோம் சார். லீவ் வேண்டும் சார்) என்றார்கள். ‘ஹோகாணா  ஹோகாணா! ரெஸ்ட் ஹவுஸிக ஹோகுரி பர்த்தினி’ (போலாம் போலாம் ரெஸ்ட் ஹவுஸுக்கு  போங்க வரேன்) என்று அனுப்பிவிட்டு, உடலை முறுக்கி ‘பின்ன நோக்காம் சாரே.  நன்னாயிட்டு ஒரு மஸாஜ் எடுத்து குளிச்சிட்டு, வீட்டினு போயால், மீன்  கறியும், கோழியும் இருக்கும்’ என்று கண் சிமிட்டிவிட்டுப் போனார். சரிதான்.  லக்ஷ்மி நரசிம்மனுக்கு காமாலைக் கண் இல்லை போலிருக்கிறது என்று நினைக்கத்  தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பொரு நாள் டவுனில், குட்டியின் ஸ்கூட்டரில் ஒரு  இளம்பெண்ணோடும் நான்கு வயது சிறுவனோடு பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ‘சாரோட  சின்ன வீடு’ என்று அறிமுகம் செய்தான். குட்டி சார் இன்னும் இரண்டு படி  கீழிறங்கினார். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியும், குவார்ட்டர்ஸ்  கிடைக்காமல் சமைக்க முடியாமல் மழையில் மெஸ்ஸுக்கு போவதும் முடியாமல்,  நஞ்சப்பன் கொண்டு வரும் ஆறிப்போன சாப்பாடுமாய் இருந்த நிலையில் ஒரு  குவார்ட்டர்ஸ் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியும் பேச்சிலர் என்பதால் ஷேர்  செய்து கொள்வது வசதியாக இருந்தது. அடுத்த குவார்ட்டர்ஸ் குட்டியின்  நெருங்கிய நண்பரான ராமச்சந்த்ரன் நாயருடையது.&lt;br /&gt;&lt;br /&gt;அது கட்டுமான அலுவலகம்  என்பதால், எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் காலையில் சைட் இன்ஸ்பெக்‌ஷன், அது இது  என்று அலைந்து விட்டு அலுவலகம் வருவதே பெரும்பாலும் மாலை ஐந்து மணி  ஆகிவிடும். அதன் பிறகுதான் அலுவலகம் வேலை தொடங்கி இரவு ஒன்று இரண்டு என்று  நடக்கும் என்பதால், பகல் போதில் அவரவர் வசதிக்கு வந்து வேலை பார்ப்பது  வழக்கம். பெரும்பாலும் பக்கத்து குவார்ட்டர்சில் சீட்டுக் கச்சேரி காலை  பத்து மணிவாக்கில் தொடங்கிவிடும். சும்மாவே அதிரச் சிரிக்கும் குட்டி  சாரின் குரல், சரக்கும் சேர்ந்துவிட்டால் குவார்ட்டர்ஸ் அதிரும். முன்னூரு  ரூபாய் அதிகம் வருமென்று இந்தக் காட்டிற்கு ப்ரோமோஷனில் வந்த எனக்கு, ஒரு  ஆட்டத்துக்கு 200, 500 என்று ஆட்டம் நடப்பது நம்ப முடியாததாகவிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக  பட்சம் 50ரூ கேம் ஆடுவான் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாள் இது சம்பந்தமாக  பேச்சு வந்தபோது குட்டி சாரின் கிளப் கதையோடு சின்ன வீட்டின் கதையும்  சொன்னான். நகரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப் அது.  ரெஸ்ட் ஹவுஸ் குட்டி சாரின் பராமரிப்பில் இருந்ததாலும், மத்திய அரசின் ஒரு  மூத்த அதிகாரி என்ற சலுகையும் அவரை உறுப்பினராக்கியது. சீட்டாட்டம் என்பது  அங்கே வெறும் ஆட்டம் மட்டுமில்லை. அந்தஸ்தோடு சேர்ந்த விஷயம். பிஸினஸ்  போலவே அங்கும் நாணயம் முக்கியம். குறைந்த எண்ணிக்கை சீட்டு எடுப்பவர்  போடுவதுதான் பந்தயம். முடியாது என்று எழுந்திருந்தால் ஒரு மாதம் சஸ்பெண்ட்  என்பதோடு, இன்ஸால்வென்ஸி கொடுத்ததற்குச் சமமான சமூக மதிப்பு. கையில்  காசில்லை என்றால் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால் போதும். பணம்  கொடுக்க அடுத்த நாள் வரை டயம் தருவார்கள். தவறினால் உயிருக்கும்  உத்திரவாதமில்லை என்பதான காட்டு விதிகளுடன் கூடிய க்ளப்பாம்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சபிக்கப்பட்ட  ஒரு நாளின் இறுதியில் குட்டிசாருக்கு ரூ 50000 கடன் ஆனது. அடுத்த நாள்  கொடுத்தாக வேண்டுமாம். வங்கியிலும் இருப்பில்லை. செய்வதறியாது வீட்டில்  இருந்தவரை வீட்டுச் சொந்தக்காரரின் மகள் காரணம் கேட்டிருக்கிறாள். போதையில்  நடந்ததைச் சொல்லி அழுதவரை தன் நகைகளைக் கொடுத்து விற்றுக் கொடுத்து  விடுங்கள் என்று சொன்னாளாம். அவள் ஒரு செக்ஸ் ஒர்க்கராக இருந்தாள் என்றும்  சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. நகையை விற்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்து,  மிகுந்த பணத்தில் சீட்டாட உட்கார்ந்த குட்டியின் மடியில் அதிர்ஷ்டதேவதையும்  அமர்ந்தாள் போலும். அன்றைய ஆட்டத்தின் முடிவில் குட்டியின் வெற்றி தந்த  பரிசு இரண்டரை லட்சமாம். தான் அந்த ஊரில் இருக்கும் வரை தன்னோடு மட்டுமே  இருக்க வேண்டும் என்ற உடன் படிக்கையில் அந்தப் பெண்ணுடன் இருப்பதாகச்  சொன்னான் கிருஷ்ணமூர்த்தி.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பலான  ஒரு ஞாயிறன்று ராமன் நாயர் கடைக்கு காலை டிஃபனுக்குப் போனபோது பத்து  மணியிருக்கும். ’தோசா இல்லா சாரே. இரிக்கு. அஞ்சு மினிட்டில சப்பாதி தரும்’  என்று&amp;nbsp; காத்திருந்தபோது ‘எடோ நாயரே!’ என்ற குட்டியின் குரல். அதிகபட்ச  போதை. கையில் ஒரு பை. வழக்கமான, இடி சிரிப்புடனான குட் மார்னிங் டி.ஏ. சார்  இல்லை. நான் இருப்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘இதில் கரி மீனும்,  கோழியும் உண்டு. ச்சோறு இவிடதன்னே. கேட்டோ. ஞான் இப்பத்தன்னே வராம்’ என்று  கொடுத்துவிட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ராமண்ணா, காலையிலயே இன்னைக்கு  என்றேன். எண்ட குருவாயூரப்பண்ட களி சாரே. இன்னு ஞான் மாட்டி. எப்பவோ  செத்திருக்கணும் இந்தாளு. போயிருந்தா நன்னாயிட்டிருக்கும். பெரிய  ப்ரிட்ஜிலிருந்து விழுந்து கால் மட்டும் உடையுன்னது இப்படி ஜீவிக்கான்  வேண்டியோ சாரே. ரண்டு வாரம் ஊர் முழுக்கத் தேடி சாரே. பின்னே நொண்டி நொண்டி  வந்தது ஆளு. காட்டிலிருக்குன்ன ஜனங்கள் வைத்தியம் பார்த்தது கொண்டாணு  ஆயாளு ஜீவிச்சு. பின்னே கொறே விஷயம் நடந்து போயி.&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பு முழுக்க  ரோகம் சாரே. ரண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்நு. குடலும் கெட்டுப் போயி.  பீப்பீ, சக்கரா எல்லாமுண்டு. உப்பு கூடாது, சக்கரை கூடாது. மாமிசம் கூடாது.  குடிக்கக் கூடாது. சொன்னாக் கேட்டாதானே. ‘பின்னெந்தாடா ஜீவிக்கணும்’ என்னு  களியாக்கும் சாரே. நாட்டிலிருந்து மோன் வந்திருக்கும். காசு வேண்டி. அதாணு  இப்பமே ஆரம்பிச்சு. இனி வந்து குடியும் அழுகையும் எண்டே ஈஸ்வரா. சாரு  அறியுமல்லே. இவிட உள்ள பெண்குட்டி சார்னு சின்ன வீடுன்னு பறையும் மக்களு.  அதல்லா சாரே நிஜம். அது ஒரு பாவப்பட்ட குடும்பம். பெரிய மோளுக்கு தீராத்த  ஒரு ரோகம். இவள் சின்ன வயசிலேயே தெற்றிப் போயி. அச்சனுக்கு சுகக்கேடாணு.  குட்டி சார் இவிட வரும்போ என்னொத்த பிராயம்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீசு  பணியல்லல்லே. எப்பவோ போகும். எப்பவோ வரும். தாமசிக்கான், சோறுண்ணான்  வேண்டி அவருடே வீட்டில் கேறி. சாரு அறியுல்லே குட்டி சாரிண்டே சீட்டுக்  களியிண்டே பிரபாவம். அது நிஜமாணு. பின்னே ஆ பெண்ணு யாரோடோ கர்ப்பமாயி.  அவளுக்கு அபார்ஷன் செய்யானு வழியில்லான்னு பறஞ்சு டாக்டர்மாரு.  இவனுக்கெந்தா பற்றி சாரே. மணிப்பாலிலே கொண்டு எத்தி. ப்ராந்தணாணு சாரே  இவன். கலியாணம் கழிச்சில்லா. அவளினு கூட்டிக் கொண்டு போய் ஒரு வீடு  உண்டாக்கி கொடுத்து அவிடயா தாமசிக்குண்ணு. இவிட எல்லாரும் பேசுன்னது ஆயாளு  அறியும். பின்னே யாரும் நேரே சம்சாரிக்கானில்லல்லோ. அத்தர பயமா குட்டி  சாருனு கண்டெங்கில். பின்னே நூறு கதை சம்சாரிக்கும். தூ.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனிக்கறிஞ்சி  பின்ன ஒரே ஒரு தரம் நாட்டிக்கு போயி சாரே. எந்தாயி, ஏது சமாச்சாரம்  ஒன்னும் பறையில்லா ஆயாளு. ‘நாயரே. இனி ஞான் நாட்டிக்கு போகுல்லடே’ன்னு  மாத்ரமா பறஞ்சது. பின்னே ஆரம்பிச்சதாணு தினம் குடி. மோன் வரும். வெறும்  ஃபீஸ், ட்ரெஸ்ஸுக்கு மாத்திரம் அம்மை சொன்ன எமவுண்ட் வேண்டிப் போகும்.  சொந்த மகனல்லே. அவன் வந்நு போயால் இவிடத்தன்னே சாரிண்டே களி. நீ போய்க்கோ  சாரே. ஒரு பாடு ஜோலியுண்டு. வரும்போ மீன் கறி ரெடியாட்டிருக்கணும்  என்றனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னெப்போதும் குட்டி சாரை தரக்குறைவாக  நினைக்கத் தோன்றியதில்லை. ட்ரான்ஸ்ஃபரில் கிளம்பி வரும்போது, ஸ்டேஷனுக்கு  வந்து கிளம்பும் சமயம் இறுகக் கட்டிக் கொண்டு, ‘சாரே! என்னே மாத்ரம்  மறக்கரிது கேட்டோ! வி ஹேட் அ நைஸ் டைம்’ என்றபோது உடைந்துவிட்டேன்.  ‘இதெந்தினா அய்யே! சாரு வரும்போ செறிய குட்டியாணு. இப்போ கல்யாணம்  கழிஞ்சல்லே சார்னு. அழுன்னது கண்டால் பெண்டாட்டி சிரிக்கும்’ என்று  இடிச்சிரிப்போடு அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நஞ்சப்பன் மட்டும்  வரும்போதெல்லாம் சந்திப்பான். இரண்டு வருடம் கழித்து சந்தித்தபோது வழக்கம்  போல் குட்டி சாரை விசாரித்தேன். ‘தேவுரு இல்லா சாரே. சாரு சத்தோகிபிட்ரு’  என்றான். சாவா அது. பெரிய பாலத்திலிருந்து விழுந்து காப்பாற்றிய உயிரை  இப்படிப் பறிக்கத்தானா? மோட்டார் ட்ராலியில் சரிவில் போகும்போது ஒரு  ஜெர்க்கில் வீசி எறியப்பட்ட குட்டி சாரையும், அவரைக் காப்பாற்றப் பாய்ந்த  ராமச்சந்திரன் நாயரையும் கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிற கரும்பு மாதிரி  சிறுகச் சிறுக சிதைத்ததாம் ட்ராலி. . ‘சார் மாடித்து ஏனில்லா சாரே. குட்டி  சார் ஹெண்த்தி பந்தவரே. செட்டில் மெண்ட் ஹணா மொத்தம் இவளிக கொட்டோகிபிட்ரு  சார்’(சார் பண்ணினது ஒன்னுமில்லை சார். அவர் மனைவி கிடைத்த செட்டில்மெண்ட்  பணம் மொத்தம் இந்தம்மாவுக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க சார்). கம்பாஷ்னேட்  அப்பாயிண்ட்மெண்ட்டு பேடாந்துபிட்ரு சார் (அவர்களுக்கோ பையனுக்கோ அனுதாப  அடிப்படையில் வேலை கூட வேண்டாமென்று விட்டார்கள் சார்)’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குள்  என்ன நடந்திருக்கும்? இத்தனை வெறுப்பு ஏன்? குட்டிக்கு ஏன் இப்படி ஒரு  முடிவு? இப்படி ஒரு வாழ்க்கை? ஒரு வேளை ‘தேவுரு இல்லவா சாரே?’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font: small 'Times New Roman'; letter-spacing: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial,sans-serif; font-size: 13px;"&gt;&lt;a href="http://www.panbudan.com/story/abdulla-kutti"&gt;நன்றி பண்புடன்:&lt;/a&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-3086119576323786292?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/3086119576323786292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=3086119576323786292' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/3086119576323786292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/3086119576323786292'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/09/blog-post_30.html' title='கேரக்டர் - அப்துல்லா குட்டி'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7296498622867459702</id><published>2011-09-15T11:03:00.000+05:30</published><updated>2011-09-15T22:06:54.925+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்  கேரக்டர்  வாழ்க்கை'/><title type='text'>கேரக்டர்..சித்ராங்கி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம்.  வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை பெய்து கொண்டேயிருக்கும்.  எப்போதாவது ஒரு நாள் விட்டு சில மணி நேரம் சூரியன் தலைகாட்டும். அப்படி  ஒரு நாளில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு அபூர்வமான குடியமைப்பு அந்தப்  பகுதி. காஃபி, ஏலக்காய் தோட்ட அதிபர்கள், அவர்கள் தோட்டங்களில் வேலை  செய்யும் கூலிக்காரர்கள் என்று மலையும் மடுவுமான குடிகள். தோட்ட  அதிபர்களின் வீட்டுப் பெண்களை வெளியில் காண்பதே அரிது. கூலிக் குடியில்  இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்த்திருக்கவே முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒரு நடிகையைப் போல மேக்கப்புடன், சிவப்பு நைலக்ஸ் சேலை, ஹீல்ஸ்  செருப்பு, கையில் அந்த வெயிலுக்கே விரித்த குடையுடன் இறங்கி வந்துக்  கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்து குவார்டஸ் பெண்களின் கன்னட வசவும்,  உமிழ்தலும் பிடிபடத்தான் இல்லை. அப்போதுதான் அவளைக் கடந்து போகிற இருவரை  ‘நம்ஸ்காரா அண்ணா, நம்ஸ்காரா ரீ’ என்று அவள் வணங்குவதும், ‘நம்ஸ்காரம்மா’  என்ற சொல்லோடு கடந்த அடுத்த நொடியில் ‘ஹேங்கிதாள நோடு சூளே நன்னமகா (எப்படி  இருக்கிறாள் பார் விலைமாதுக்குப் பிறந்தவள்)’ என்ற சொல் அவளைக்  காயப்படுத்திற்றோ இல்லையோ, என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏதோ  சரியில்லை என்பது மட்டும் தெரிந்ததாலும், மொழிப் பிரச்சனையோடு, வயதும் சேர  மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அடுத்த நாளில், அவசரமாக வீட்டிற்குக் கடிதம் எழுதவேண்டியிருந்ததால்,  ப்யூனிடம் போஸ்டாஃபீஸ் எங்கே என்று விசாரித்தபோது, அலுவலகத்துக்கு மேலேயே  லைசன்ஸ் செல்லர் இருப்பதாகத் தெரியவந்தது. இடம் விசாரித்துப் போனபோது, ஒரு  டேபிளில் ட்ரேயில், கார்டு, கவர், இன்லண்ட் லெட்டர், மணியார்டர் ஃபாரம்  இத்தியாதியோடு, அந்தப் பெண் அமர்ந்திருந்தார். சித்ராங்கி, லைசன்ஸ் போஸ்டல்  செல்லர் என்ற போர்டும் இருந்தது. ‘ஏனு பேக்கு தம்மா (என்ன வேண்டும்  தம்பி?)’ என்ற கேள்வியோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே  வைத்துச் சிரித்தாள். ரண்டு இன்லண்ட் லெட்டர், ரண்டு கவர் என்று காசை  நீட்டியபடியே கவிழ்த்து வைக்கப் பட்ட புத்தகத்தின் மீது கண்ணை ஓட்டினேன்.  மைசூர் யூனிவர்சிடியின் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு புத்தகம்  அது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மாதம் ஒரு முறை மணியார்டர் அனுப்புவதற்கு மட்டும் மலையிறங்கி மெயின்  போஸ்டாஃபீஸ் போனால் போதும் என்பதால், தபால் தேவைகளுக்கு அவள் வீட்டில்  வாங்குவது எளிதானது. அப்படிப் போகையில், ஒரு நாள் அவளில்லாமல் போக  காத்திருந்தபோது, உள்ளிருந்து, ‘ஏனு பேக்கு? (என்ன வேண்டும்) என்ற குரல்  மட்டும் வந்தது. இன்லண்ட் லெட்டர் என்ற போது காசை வைத்துவிட்டு எடுத்துச்  செல் என்ற அவளின் குரல் மட்டும் கேட்டது. பல நாட்களில் இப்படி நடக்கவும்,  தவிர அந்த ட்ரேயில் இருந்த கணிசமான காசும் அதெப்படி இப்படி ஒரு நம்பிக்கை.  யாராவது காசு போடாமல் எடுத்துக் கொண்டு போனாலோ, அல்லது ஒன்றுக்கு இரண்டாக  எடுத்துக் கொண்டு போனாலோ என்ன செய்வாள்? காசு வேறு இப்படி கிடக்கிறதே என்ற  கேள்விகள் எழத்தான் செய்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அப்படி ஒரு நாளில், கவரோடு வந்து, கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் உடன்  பணிபுரியும் ரகோத்தமராவிடம் கேட்டேன். நமட்டுச் சிரிப்போடு, நீ இனிமேல்  அங்கே போய் வாங்க வேண்டாம். எப்போதாவது டவுனுக்குப் போகும்போது வாங்கி  வைத்துக் கொள் என்றாரே ஒழிய விஷயம் வெளிவரவில்லை. வயதில் மிக  மூத்தவராதலால், தயக்கத்துடனே மாலையில் மீண்டும் கேட்டேன். நீ அங்கே போறது  நல்லதில்லைப்பா. பொறுப்பான பதவியில் இருக்கிறாய். ஊரில் ஒரு மாதிரி பேச்சு  வரும் என்று மேலும் தயங்கியபோது லேசாக புரிந்தது. அவரே தொடர்ந்தார். அந்தப்  பெண்ணுக்கு பெற்றவர் யாரும் இல்லையாம். மாமன் வீட்டில் இருக்கிறாளாம்.  தேயிலைத் தோட்ட அதிபர்கள் எந்தப் பெண்ணைக் கை காட்டினாலும், அது அவளுடைய  புருஷனே ஆனாலும், அழைத்துக் கொண்டு போய்விட வேண்டுமாம். அப்படி அவள்  மாமனால் அழைத்துச் செல்லப் பட்டாளாம் படிக்கும் காலத்திலேயே. மாறி மாறி  அவர்களுக்கு விருந்தாகி, ஒரு கட்டத்தில் செக்ஸ் தொழிலாளியாக மாறியவளாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், திருந்தி ஒரு ஆரம்பப் பாடசாலையில்  டீச்சர் வேலை கிடைத்ததும் இதிலிருந்து ஒதுங்கியிருந்தாளாம். பட்டதாரி ஆனால்  பிறகு உயர்வகுப்புக்கு ஆசிரியையாகச் செல்லலாம் என்ற கனவில் இருந்தவளை,  ஒன்றாவது இரண்டாவது படிக்கும் பிள்ளைகளுக்கு இவள் பாடம் சொல்வதை விட வேறு  ஏதோ சொல்லிக் கொடுப்பாள் என்ற ஊர் மக்களின் பிராது மீண்டும் தொழிலுக்கே  தள்ளியதாம். அப்படி ஆட்கள் இருக்கும்போதுதான் ட்ரேயில் காசு போட்டு விட்டு  கார்டோ கவரோ கொண்டு போகச் சொல்லுவாள் என்று கிண்டலாக அவர் சொன்னபோது  அருவருப்பாய்த்தான் இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அதோடு அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டு அவர் சொன்னபடி மொத்தமாக  கார்டு, கவர் வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. வழியில் பார்க்க நேரும்போது  ‘ஏனு தம்மா பரோதில்லா’ (என்ன தம்பி வருவதே இல்லை) என்று சிரித்தபடி  கேட்கையில் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பதைப்பும் அருவருப்பும் கூட  வந்து தொலைந்ததே தவிர, அவள் நரகத்தைப் புரிந்து கொள்ள புத்தியில்லாமல்  போனது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏட்டு கெங்கண்ணா அலுவலகத்தின் மேல் புறம் அமைந்துள்ள டீக்கடையில்தான்  டீக்குடிக்க வருவார். டீக்குடிப்பது ஒரு சாக்கென்பதும், அவளிடம் மாமூல்  வாங்க வந்திருந்த நேரம் சரியில்லையென்பதால் டீக்குடித்துக்  காத்திருப்பதும், டீக்கடை ராமன் நாயர் பின்பு சொல்லித்தான் தெரியும்.  புழுவை விடக் கேவலமாக, ‘அவனுக்க நாயி மேலல்லா சாரே! அவளே விதியில்லாம உடம்ப  விக்கிறா. இந்த வேசிமகன் அதுக்க காசும் வேண்டிட்டு அவளுக்க சுகமும்  கேப்பான். பட்டிமகன்’ என்று உமிழ்வார். ஒரு நாள், ‘சூளே முண்டே! நன்னத்தர  ஆட்டவாடுத்தியா (தேவடியா முண்டை, என்னிடமே விளையாடுகிறாயா)’ என்ற குழறலான  கெங்கண்ணாவின் மிரட்டலும் ’(அண்ணா பிட்டு பிடண்ணா, நினக தேவரு ஒள்ளேது  மாடலி (அண்ணா விடு அண்ணா, கடவுள் உனக்கு நல்லது செய்யட்டும்)’ என்ற அவள்  கதறலும் அலுவலகம் முழுதையும் வெளிக் கொணர்ந்தது. அவிழ்த்துத் தோளில் போட்ட  சட்டையோடு, அவளைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்  கெங்கண்ணா. இரண்டு கையாலும் புடவையை மார்பைச் சுற்றி இருக்கிக் கொண்டு நாய்  போல் இழுபட்டுக் கதறிக் கொண்டிருந்தாள் சித்ராங்கி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;‘விடய்யா கெங்கண்ணா அவளை’ என்று வந்த ராமன் நாயரை ஒரே தள்ளில்  விழுத்திக் கொக்கரித்தான் கெங்கண்ணா. காசும் கொடுக்காமல் உடம்பு சரியில்லை  என்று அவனோடு படுக்கவும் மறுத்தாளாம் அவள். அத்தனை பேரிருந்தும் ஒருவரும்  அவளுக்காக பேச வரவில்லை. சுற்றிலும் குவார்ட்டர்ஸ். பெண்களெல்லாம்  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்காக பேசி குடும்பத்தில் குழப்பம்  வருமென்ற பயமும் ஆண்களும் ஒதுங்கியிருக்க ஒரு காரணம். அப்போது பார்த்து  அவள் நல்லகாலம், எங்கள் இன்ஸ்பெக்டர் அப்துல்லா குட்டி வந்து சேர்ந்தார்.  இன்ஸ்பெக்டர் என்றால் போலீஸ் இல்லை. பில்டிங் இன்ஸ்பெக்டர். கோட்டை அறையாய்  ஒரு அறை கொடுத்தார் கெங்கண்ணனுக்கு. அவன் மேலிருந்த சட்டையை பிடுங்கி  தன்னிடம் பணி புரிபவனிடம் கொடுத்து, ‘ஹேமவதி ஆத்தில் கொண்டு போய் போடுடா’  என்றார்; ’தாயி! நீனு மனேக ஹோகம்மா (தாயீ நீ வீட்டுக்கு போம்மா) என்றார்.  சிங்கம் போல் கர்ஜித்த கெங்கண்ணா நாயை விடக் கேவலமானான். காலில்  விழுந்தான். பேட்ஜ் போனால் சஸ்பெண்ட் பண்ணி விடுவார்கள் என்று அழுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கட்டுடா அவனை என்று லாம்ப் போஸ்டில் கட்டவைத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு  ஃபோன் போட்டு இன்ஸ்பெக்டரை வரவழைத்தார். வீடு புகுந்து பெண்ணை நடு  ரோட்டிற்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்தியதாக புகார் கொடுக்கப் போவதாகச்  சொன்னார். ஒரு வழியாக கெங்கண்ணா இனி தொல்லை கொடுக்கமாட்டான் என்ற  உத்தரவாதத்தின் பேரில் கெங்கண்ணா விடுவிக்கப்பட்டான். ‘அண்ணா, அண்ணா என்று  இரு கை கூப்பி உதடு துடிக்க அழுதவளை போம்மா’ என்று அனுப்பிவிட்டு, ‘வா  சாரே, நமுக்கு ஒரு டீ குடிக்காம் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார்  அப்துல்லா குட்டி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒரு சில மாதங்களில் பஞ்சாயத்து எலக்‌ஷன் வந்தது. தோட்டத்து முதலாளிகள்  ஆதரவில் ஆளுங்கட்சிக்கு ஒருவரும், அவனின் பரம எதிரியான ஒருவனும்  வேட்பாளராவதாகப் பேச்சு இருந்தது. அப்போதே ஏதாவது வெட்டு குத்து நடக்கும்  என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. அதற்கும் பகடைக்காய் ஆணாள் சித்ராங்கி.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; எதிர்க்கட்சி ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு, கன்னாபின்னாவென்று  காயப்பட்டு, ஆளும்கட்சி வேட்பாளர் கடத்திச் சென்று அடித்ததாக கேஸ் கொடுக்க  வைத்தார்கள். கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி ஆளும் கட்சி ஆட்களிடமும்  அடியும் உதையும் விழுந்தது. தேர்தல் இருந்ததால் உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டு  கோர்ட்டில் உடனடியாக கேஸ் வந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் சித்ராங்கி. ஆளும் கட்சி ஆளைக்  கவிழ்ப்பதற்காக அடித்து உதைத்து புகார் கொடுக்க வைத்ததைச் சொன்னாள். புகாரை  வாபஸ் வாங்க ஆளும் கட்சி ஆட்கள் அடித்ததையும் சொன்னாள். அதையும் விட ஊர்  முழுதும் பேச்சானது அவளின் சாட்சி. ‘எஜமானரே! உங்கள் முன் பல முறை  விபச்சாரத்துக்காக ஃபைன் கட்டியிருக்கிறேன். டீச்சராக இருந்தேன். இந்தத்  தொழிலைச் சொல்லி என்னை அதில் நிலைக்க விடவில்லை. இப்போதும் படித்துக்  கொண்டிருக்கிறேன். ஆனாலும் சுயமாகத்தான் நான் முன்னேற முடியும். நானும் ஒரு  வேட்பாளராக களமிறங்கப் போகிறேன். எனக்குப் பாதுகாப்பு வேண்டும்.  யாருக்காகவோ பலிகடா ஆக்கப்பட்டேன். அவர்கள் மேல் வருத்தம் மட்டுமே  இருக்கிறது. கேசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றாளாம். .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அதே கெங்கண்ணா பாதுகாவலுடன், ‘அம்மா,, அவ்வா,,அண்ணா,,தாத்தா’ என்று  வயதுக்கேற்றவாறு கால் பிடித்து கை பிடித்து ஓட்டுக் கேட்டாள். இதற்குள்  எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி சென்னை வந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு  வருடத்திற்குப் பிறகு அங்கிருந்து வந்த ஒரு ஊழியர் நஞ்சப்பன் என்னைச்  சந்தித்தபோது கேட்டேன். அவளின் தைரியத்தை மெச்சியோ, கவுன்சிலரானால் தன்  வீட்டு ஆண்மகன்கள் இவளிடம் இனி காசைத் தொலைக்க மாட்டார்கள் என்றோ விழுந்த  ஓட்டுகள் போக, ஆளும் கட்சி வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கியதால்  அந்த ஒட்டும் கிடைத்ததாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; சித்திராங்கி பெருத்த வாக்கு வித்தியாசத்தில்  கவுன்ஸிலராகிவிட்டாளாம். தன்னை வேலையிலிருந்து தூக்கிய பள்ளிக்கு நிதி  திரட்டி நல்லதாகக் கட்டிக் கொடுத்தாளாம். ஊரில் பெருமதிப்பாம் அவளுக்கு.  எல்லாம் விட ‘நம்ம ஊரிந்த ஒந்தே ஒந்து ஹெண்ணுகே கண்ணாக்தக்கே பிடல்லா ஆ  எஸ்டேட் சூளே நன்ன மக்க சாயபுருக்கே சார். (நம்ம ஊர் பெண்கள் ஒருத்தி  மேலும் அந்த எஸ்டேட் அதிபர்கள் கண்ணெடுத்துப் பார்க்க விடுவதில்லை சார்)’  என்று சொன்னபோது குரல் கம்மியது நஞ்சப்பனுக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;(&lt;a href="http://www.panbudan.com/story/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF"&gt;பண்புடன் செப்டம்பர் 15&lt;/a&gt; மின்னிதழில் வெளியானது) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-7296498622867459702?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/7296498622867459702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=7296498622867459702' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7296498622867459702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7296498622867459702'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/09/blog-post.html' title='கேரக்டர்..சித்ராங்கி'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4407756369609838525</id><published>2011-07-19T18:26:00.000+05:30</published><updated>2011-07-19T18:26:51.365+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>தலைப்பில்லாக் கவிதைகள்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;துளிர்த்த பச்சையின் சிலிர்ப்பில்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;பழுத்த இலையுதிர்வின் வலியை&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;உணராதா மரம்?&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;உதிரினும்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;மண் புகுந்து&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;தன் உயிர்கலக்கும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;ஹய்ய்யோ!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எவ்ளோ பெரிய கேக்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்றாள் குழந்தை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹய்ய்யோ!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எவ்ளோ பெரிய கண்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்றிருந்தது எனக்கு..&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;****&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;குடை ராட்டினமாய்&lt;br /&gt;மேலும் கீழுமாய்&lt;br /&gt;அலைபாய்கிறது மனது&lt;br /&gt;படி, எழுது, படம் பார்,&lt;br /&gt;நட, ஓடு,&lt;br /&gt;ஏதாவது செய்&lt;br /&gt;என்றார்கள்..&lt;br /&gt;ஆறோ, குளமோ,&lt;br /&gt;ஏரியோ, கடலோ&lt;br /&gt;எங்கு எறிந்தாலும்&lt;br /&gt;கரையொதுங்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கும்&lt;br /&gt;கட்டைபோல்&lt;br /&gt;மனமொதுங்&lt;wbr&gt;&lt;/wbr&gt;குகிறது&lt;br /&gt;நினைவு..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;****&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;குடுவையில் அடைபட்டிருந்தேன்&lt;br /&gt;இறுக்&lt;wbr&gt;&lt;/wbr&gt;கம் உணர்ந்ததில்லை&lt;br /&gt;அல்லது பழகிவிட்டிருந்தது&lt;br /&gt;உன் விரல் தொட்டுத் திறந்தாய்&lt;br /&gt;மென் மொழியால்&lt;br /&gt;வெளி காட்டினாய்&lt;br /&gt;உள்ளும்..&lt;br /&gt;ப&lt;wbr&gt;&lt;/wbr&gt;ரந்து விரிந்திருந்ததென் உலகம்&lt;br /&gt;மொழியற்று&lt;br /&gt;வழியற்று&lt;br /&gt;திசை தப்பி&lt;br /&gt;மீண்டும் குடுவைக்குள் நான்&lt;br /&gt;இறுக்கம் திணறடிக்கிறது&lt;br /&gt;வெளியில்&lt;wbr&gt;&lt;/wbr&gt;லை&lt;br /&gt;உள்ளும்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;****&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;அழுதழுதலைபாய்ந்து&lt;br /&gt;அணை&lt;wbr&gt;&lt;/wbr&gt;த்த கையொடுங்கி&lt;br /&gt;ஆவலாய் முலையுண்ணும்&lt;br /&gt;குழந்தையி&lt;wbr&gt;&lt;/wbr&gt;ன்&lt;br /&gt;முதல் ’ம்’க்கும்&lt;br /&gt;உண்டபிறகான&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;br /&gt;’ஹா’வுக்கும் ஈடாக&lt;br /&gt;நன்றிக்கும்&lt;br /&gt;நிறைவு&lt;wbr&gt;&lt;/wbr&gt;க்குமான&lt;br /&gt;வார்த்தைகள்&lt;br /&gt;எந்&lt;wbr&gt;&lt;/wbr&gt;த மொழியிலும் இல்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;***&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-4407756369609838525?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/4407756369609838525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=4407756369609838525' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/4407756369609838525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/4407756369609838525'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/07/blog-post_19.html' title='தலைப்பில்லாக் கவிதைகள்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2462820020747751263</id><published>2011-07-18T18:32:00.001+05:30</published><updated>2011-07-18T18:33:54.951+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விடியலற்ற விடியல்</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="z19Dle zG9tqc" id="col-z12ejjcyqy2ysjkih04cdpjrlme3zj1ojec"&gt;&lt;span class="zo"&gt;&lt;span class="HgYomf"&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; ’அம்மா இவனப் பாரும்மாஆஆ!, போய்ட்டு வரேம்மா, எம்மா கீரம்மா’&lt;br /&gt;எங்கோ  தொலைதூரத்தில் கேட்பதாக&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;மூளையின் எத்தனையோ மில்லியன் செல்களில் உணர்வும்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;யோக நிலைக்கீடான ஸ்வப்னாவஸ்தி நிலையில்&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; ‘எட்டாச்சி எழுந்திருங்கோ’ என்ற  இடிக்குரலோடு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;பூகம்பத்தை நிகர்த்த உலுக்கலில்&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; உடலை விட்டு வாக்கிங் போன ஆவி&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;அவசரகதியில் திரும்பி&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கால்மாடு தலைமாடாக விரவி&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; திடுக்கிட்டெழுந்து,&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; பனி  முகடும், பசும்புல் வெளியும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;தேடிய கண்களுக்கு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கான்க்ரீட்டை விருந்தாக்கி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;தவக்கோலக் கண்கள்போல்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;அரை மூடிய அரவிந்த நயனத்தோடு&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; நழுவிய வேட்டியை  இறுகக்கட்டி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;போர்வை மடித்து,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;காலணியணிந்து&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கழிப்பறை நுழையுமுன்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கணினிக்கு  உயிரூட்டி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கட்டை ப்ரஷ்ஷில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கால் இன்ச் பேஸ்ட் பிதுக்கி&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; வலப்புறம் நாலு&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;  இடப்புறம் நாலு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;உள்ளால் மீண்டும் என்று&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;தேய்த்துறக்கம் கழுவி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கால் செம்பு  தண்ணீரும்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;காப்பி என்ற பெயரில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;சுடுநீரும் அருந்தி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;தினத்தந்தி பிரித்த  வினையில்&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; கலங்கிய வயிறு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;மேற்புறமாகப் பொங்குமோ என்ற பயத்தில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கழிப்பறை ஓடி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;ஷேவிங்  வேண்டுமா வேண்டாமா என்ற&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;பட்டிமன்றம் நடத்தி, வரட்டிழுப்பாவது  இழுத்து,&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;ஷவர் திருப்பி காக்காய் குளியல் போட்டு,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;மூன்று விரல் தொட்டு  திறுநீரிழுத்து&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;ஒரு நொடி கண்மூடி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;உள்ளாடை மேலாடை&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கிடைத்ததை உருவியணிந்து,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;செல்லெடுத்து, கைக்குட்டை திணித்து,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;ஒபாமாவோ ஏன் மன்மோகனோ கூட&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;நம்மிடம்  ஆலோசனை கேட்டு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;மெயில் அனுப்பவில்லை என்று உறுதி செய்துகொண்டு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;சட்டென மூடி  பட்டெனக் கிளம்புவதில்&lt;/span&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt; தொடங்குகிறது என் நாட்கள். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-2462820020747751263?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/2462820020747751263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=2462820020747751263' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2462820020747751263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2462820020747751263'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/07/blog-post_18.html' title='விடியலற்ற விடியல்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5613596504009190951</id><published>2011-07-09T13:38:00.000+05:30</published><updated>2011-07-09T13:38:31.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹா மொக்கை'/><title type='text'>ஒரு எதிர் கவுஜயும் பொழிப்புரையும்.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கதிரின் &lt;a href="http://www.erodekathir.com/2011/07/blog-post.html"&gt;'உயிருக்குள் ஊட்டுவது’ &lt;/a&gt;கவிதையின் எதிர் கவுஜயும், பொழிப்புரையும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிர் கவுஜ:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குடலுக்குள் ஊத்துவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை க்ளாஸ் விளிம்பில் &lt;br /&gt;அடங்காமல் பொங்கும் நுரையை&lt;br /&gt;கழுத்தைச் சற்றே சாய்த்து நிறுத்தி&lt;br /&gt;என் நாசி தேடும் பீர் வாசக்காற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் வேர்விட்டு கிளை பரப்பி&lt;br /&gt;சொட்டுச் சொட்டாய் நினைவு திருடி&lt;br /&gt;வெண்ணுரையோடு என் சட்டையில்&lt;br /&gt;அடர்த்தியாய் பூத்த சால்னாக் கரையும்&lt;br /&gt;&lt;br /&gt;கண் சிமிட்டி சிமிட்டி&lt;br /&gt;உதடுகளைச் சுழித்துப் பிசைந்து&lt;br /&gt;காது வழியே கரைத்து ஊற்றும்&lt;br /&gt;வசவுக் குளறல்களும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமிருந்து எனைப் பறித்து&lt;br /&gt;விடை பெறும் தருணங்களில்&lt;br /&gt;வலிக்காமல் அங்கங்கே உறைந்த&lt;br /&gt;ரத்த காயங்களும் சிராய்ப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்&lt;br /&gt;இருந்தும் எதுவும் முழுதாய் வரவில்லை&lt;br /&gt;உள்ளுக்குள் போனது நீ என்பதாலும்&lt;br /&gt;ஏத்திக் கொண்டது நான் என்பதாலும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;---------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #660000;"&gt;மூலக் கவிதையின் பொழிப்புரை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #660000;"&gt;(வெள்ளி தலைக் குளியலில்)&lt;/span&gt; - ஒன்னு ரெண்டு நரைக்கு டை அடிக்கப் போய் மொத்தமா  வெளுத்து போச்சு. அதுக்கு நக்கல பாரு இந்த கொண்டை மண்டைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(அடங்காமல் பறக்கும் முடியை கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு)&lt;/span&gt;&lt;br /&gt;கொஞ்சம் வெயில்ல தலைய ஆத்த உடுறாய்ங்களா, பார்வை அப்புடி. வேற என்ன பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்)&lt;/span&gt;&lt;br /&gt;கருமம் கருமம். இதுக்கு ஷாம்பூ வாசனை கூட தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி)&lt;/span&gt;&lt;br /&gt;ம்கும். இவரு நட்டு வச்சி ஒரம் போட்டு தண்ணி ஊத்துனாரு&lt;br /&gt;&lt;br style="color: #660000;" /&gt;&lt;span style="color: #660000;"&gt;(சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி)&lt;/span&gt;&lt;br /&gt;அட பக்கி. சரக்குன்னா உயிராம். இத நாங்க சொட்டு சொட்டா வேற திருடிட்டமாம். &lt;br /&gt;&lt;br style="color: #660000;" /&gt;&lt;span style="color: #660000;"&gt;(வெண்வரிகளோடு)&lt;/span&gt;&lt;br /&gt;ஜொல்லு ஊத்தறத சொல்ற ஸ்டைலப் பாரு&lt;br /&gt;&lt;br style="color: #660000;" /&gt;&lt;span style="color: #660000;"&gt;(உன் புடவையில் அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்)&lt;/span&gt;&lt;br /&gt;அட சாளேஸ்வரக் கண்ணா. கோவிலுக்கு போக செம்பருத்தி பறிச்சி முந்தானைல வச்சிருந்தா பொடவைல செம்பருத்தி பூக்குதாம்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(கண் சிமிட்டிச் சிமிட்டி)&lt;/span&gt;&lt;br /&gt;கண்ணு தொறக்க முடியாம மப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(உதடுகளைச் சுழித்துப்பிசைந்து)&lt;/span&gt;&lt;br /&gt;உள்ள போன சரக்கு அப்புடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(காதுவழியே கரைத்து ஊற்றும் வார்த்தைக் கவிதைகளும்)&lt;/span&gt;&lt;br /&gt;கண்றாவி கொழ கொழன்னு குழறி பேசுறதுக்கு பேரு கவிதையாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(என்னிடமிருந்து என்னைப்பறித்து விடைபெறும் தருணங்களில்)&lt;/span&gt;&lt;br /&gt;ரெண்டாளா இருந்தாராம். தெளிஞ்சிருச்சாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்)&lt;/span&gt;&lt;br /&gt;கன்னத்த கொத்தா புடிச்சி ரப்பர் வாயி மாதிரி இழுத்துட்டு போனத சொல்றாரு. வலிக்கலையாம். பெரிய வடிவேலு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்)&lt;/span&gt;&lt;br /&gt;அடப்பாவி!! ஆணில உராசி கிழிஞ்சி போச்சுன்னு அரசு ஆஸ்பத்திரில தையல் போட்டது எனக்கில்ல தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்)&lt;/span&gt;&lt;br /&gt;ஆடாம ஸ்டெடியா நில்லுங்ணா. தளும்பாம இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(இருந்தும் எதுவும் அலுக்கவில்லை)&lt;/span&gt;&lt;br /&gt;ஊத்திக்கினு உருளாதவன் எங்கருக்கான்? (சண்டைல கிழியாத சட்டை மாதிரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்)&lt;/span&gt;&lt;br /&gt;திமிரப்பாரு. வெறும் வகுத்தோட கெடந்தா அல்சர் வருமேன்னு சோறு ஊட்டுனது தப்புடியோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;(ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்)&lt;/span&gt;&lt;br /&gt;இதுக்குதான் வெளியவே குந்த வச்சி தட்டுல போட்டு குடுக்கறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-5613596504009190951?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/5613596504009190951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=5613596504009190951' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5613596504009190951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5613596504009190951'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/07/blog-post_09.html' title='ஒரு எதிர் கவுஜயும் பொழிப்புரையும்.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-553325820436688059</id><published>2011-07-01T22:37:00.000+05:30</published><updated>2011-07-01T22:37:53.184+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் மீனாட்சி.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறைக்கு வெளியே சிவப்பு விளக்கைப் போட்டுவிட்டு மதிய உணவிற்குப் பின் சாய்ந்திருந்தேன். மெதுவே கதவைத் தட்டும் ஓசை. சற்றே திறந்த கதவிடுக்கில் எட்டிப் பார்த்தது ஒரு பெண் முகம். மலர மலர தொந்தரவு பண்ணிட்டேனாடா கோந்தே! ஒன்னாம்படையாளப் பார்த்தேன். இங்க இருக்கன்னு சொன்னா. பார்க்காம போக மனசு வரலை என்றபடி மூச்சிரைக்க வந்தார் மீனாட்சி மாமி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்கும். பேசும்போதே ஒரு குற்ற உணர்ச்சி தொத்திக் கொள்ளும். இந்த வாத்ஸல்யம் காட்டக் கூடியவனா நான் என்ற குறுகுறுப்பு வந்தடையும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;14 வயதில் அந்தத் தெருவில் குடி போனபோது ஒரு மாமிச மலை போல் வீட்டின் வாசற்படியருகில் உட்கார்ந்த மாமி கேட்டார், “புதுசா வந்துருக்கேளாடா அம்பி?”. அம்மாவிடம் வந்து சொன்னபோது நான் வைத்த பெயர் குண்டு மாமி. குண்டு மாமியின் பெரிய மகள் மீனாட்சி மாமி. அப்பாவின் அலுவலகத்தின் இன்னோரு ப்ரான்ச்சில் டைப்பிஸ்டாக இருந்தார். 4 வயதிலும் ஒரு வயதிலும் மகள்கள். அவர் தங்கை கல்யாணி என் பள்ளியில் ஒரே வகுப்பு. இரண்டு தம்பிகள். இரண்டாவது மகள் பிறந்து ஒரு வாரத்தில் மார்பில் வலி வர தனக்கு இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது மீனாட்சிக்கு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருவல்லிக்கேணியில்தான் புகுந்தவீடு. கூட்டுக் குடும்பம். மாமியார், விதவை நாத்தனார், அவர் மகன், கலியாணமாகாத இன்னோரு நாத்தனார். கணவரும் ரயில்வேதான். குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துப் போனவர். புண்ணியாசனத்துக்கூட வரவில்லை. இருதய நோய். ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும். குழந்தை பிறந்திருப்பதால் 3 மாதம் கழித்துச் செய்யலாம் என்பது மருத்துவரின் முடிவு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கே வந்தால் ஒரு வேளை ஆபரேஷனில் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு பெண்களைத் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்தாரோ அல்லது அம்மாவின், நாத்தனாரின் அட்வைஸோ தெரியவில்லை. வரவேயில்லை. பெற்றோர் போய் அழைத்தபோது சீக்காளிப் பெண்ணைத் தலையில் கட்டிவிட்டதாக மாமியாரும் நாத்தனாரும் போட்ட கூப்பாட்டில் நொறுங்கிப் போய் வந்தார்கள் பெற்றவர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகளிடம் சொல்லவும் முடியாமல், அறுவைச்சிகிச்சைக்கு முடிவெடுக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு யார் அறியக்கூடும். வெள்ளந்தியான மனுஷியானாலும் கட்டினவளுக்குத் தெரியாதா கணவனின் அந்தரங்கம்? உறங்க முடியாத ஒரு இரவில் அப்பாவைக் கேட்டாளாம். நோவாளிப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாளாப்பா? விடுப்பா, பகவான் இருக்கான். போய்ச் சேரணும்னு விதியிருந்தா ஒனக்கு காலம் கெட்ட காலத்துல இன்னும் ரெண்டு கொழந்தைன்னு வளர்த்து விடுப்பா. எப்படியும் என் பென்ஷன் வரும். அதுக்காவது யாராவது வளர்த்து விடுவா என்று பொட்டுக் கண்ணீரில்லாமல் பேசறா மாமி என்று குண்டு மாமி அழுதாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, அம்மா மண்டையைப் போட்டதும் சொந்த வீட்டை விற்று பங்கு வேண்டும் என்று மல்லுக் கட்டிய சகோதரி மேல் வெறுப்போ, ஏழு வருடங்களுக்குப் பிறகு தேடிவந்தான் புருஷன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனியாகப் போகும் வரை வீட்டோடு இருக்கவும் சம்மதம் என்று வந்தபோது இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மகளின் வாழ்க்கையில் வசந்தம் என்ற பூரிப்பில் இருந்தனர் பெற்றவர்கள். இரண்டு மாதம்தான். சாயம் வெளுத்தது. ரேஸில் கடன். சம்பளம் வட்டிக்குப் போதவில்லை. பிரிந்த சோகத்தை சேர்த்து வைத்து கொட்டிய பிரியத்தில், மீனாட்சி மீண்டும் கர்ப்பமானாள். தாலி ஒன்றை விட்டு மொத்த நகையும் அடமானத்துக்கு என்று கொண்டு சென்றவன் சென்றவன்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏமாந்தோம் என்பதை விட, காலம் கெட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளையோடு என்ன செய்வாள் மீனாட்சி? இதய அறுவைச்சிகிச்சை ஆன உடம்பு. முதிர்ந்த வயது கர்ப்பம். பிரசவிப்பதில் ரிஸ்க் கம்மி என்பது டாக்டர்களின் அறிவுரை. அதையும் தாங்கியது அந்த இதயம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளை பிறந்தான். ஒற்றை ஃபோனில், ஒரு ரூபாய் காசில் புருஷனைக் காலரைப் பிடித்து உலுக்கலாம். அதிகாரிகளிடம் முறையிடலாம். டைவர்ஸ் கேஸ் போடலாம். எதற்கும் தயாரில்லை அவள். பொறுப்பான பிள்ளைகள். நன்கு படித்தார்கள். மூத்தவளுக்கு போர்ட் ட்ரஸ்டில் வேலை கிடைத்தது. அடுத்தவள் ப்ளஸ் ஒன் போனாள். பையனும் பள்ளியில்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடன் கட்ட வேறு வழியின்றி வீட்டை விற்று அக்காளின் அடாவடிக்கு மீதியைக் கொடுத்து திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூமில் இருந்தவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் கவனம் வந்தது. சிகரட்டின் பரிசாக டி.பி.யும் வந்து போயிருந்தது. வீடு தேடி வந்து அழுதார். நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னவானாலும் பெண்தானே. நொறுங்கிப் போய் அழுதவனை உள்ளே போங்கோ என்றாள். கஷ்டகாலம் தொலைந்தது என்று விட்டால் கடவுள் இருப்பதை யார் நினைப்பார்? இரண்டாவது மகள் ப்ளஸ் டூ வந்தும் வயதுக்கு வரவில்லை. எத்தனை ஹார்மோன் ஊசி, மருந்து எதுவும் பலிக்காமல் இன்னோரு குண்டுமாமியாக வளர்ந்தாள் அவள். மூத்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தாலும் இவள் பெரிய பாரமாகிவிட்டாள். இரண்டு வருடத்தில் கணவனும் போய்ச் சேர்ந்தான். கருணை அடிப்படையில் சின்னவளுக்கு வேலை கிடைத்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி ஒரு சூழலில்தான் என்னைத் தேடி வந்தார். கணவனின் பென்ஷனோடு கொடுத்த அகவிலைப்படி தவறு என்று பெரிய தொகையை பிடித்தம் செய்து வந்தார்கள். அதை எதிர்த்து மனு கொண்டு வந்தார். பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆணை வழங்கும் இடத்தில் நான். எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும்? எத்தனை சுலபமான வேலை என்று வந்திருக்கக் கூடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் பெரிய ரூல் புடுங்கி என்று பெயரெடுத்திருந்த காலம் அது. தேவையே இன்றி வக்கீல் குமாஸ்தாபோல் சுப்ரீம் கோர்ட் கேஸ்களைப் படித்து பெட்டிஷன் நம்பர், யார் வாதி, என்ன ஜட்ஜ்மெண்ட் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டலும் சொல்லும் திமிர். என் மேதாவித்தனத்தை மீனாட்சி மாமியிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். என் வேலைக்கு உண்மையாய் இருப்பதா, மீனாட்சி மாமியின் கஷ்டம் உணர்ந்து கண்ணடைத்துக் கொள்வதா என்ற ஒரு நிலை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு சுப்ரீம் கோர்ட் ஆணையின் அடிப்படையில் ரூல் இருந்தது. மனைவி தன் முயற்சியால் வேலை தேடி அதே மத்திய அரசில் பணியில் இருந்தால், அகவிலைப் படி கொடுக்கலாம். கணவன் மூலமாக கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் கொடுக்கக் கூடாது என்று இருந்தது. மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது எனக்குத் தெரியும். என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆனாலும், ஆவணங்களில் வேலை கொடுத்த விபரங்கள் இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவித்துத் தவித்து ‘சாரி மாமி! எனக்கு வேற வழி தெரியலை. என் கடமை எனக்கிருக்கில்லையா? ரூலை மறைக்க முடியாது. அதே நேரம் எனக்குத் தெரியும் என்றும் சொல்லமாட்டேன். வேறு யாருக்கும் வேலை பெறவில்லை என்று ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் கண்ணை மூடிக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு கேஸ் போட்டு மேஜர் மகளுக்கு வேலை கொடுத்தால் என் பென்ஷனில் எப்படிப் பிடிக்கலாம் என்று வாதாடலாம்’ என்று சொன்னபோது, கொஞ்சமும் சுணங்காமல், ‘புரியறதுடா கோந்தே. இனிமே கேஸ் போட்டு எப்போ வரும் அது? விதின்னு இருக்க வேண்டியதுதான்’ என்று தளர்ந்து போனபோது என் மேல் எனக்கே கோபம் வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேண்டிய யாருக்கோ உதவுவதற்கு, கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டு வென்ற அரசாங்கம், கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தாலும் அகவிலைப்படி கொடுக்கலாம் என்று பல்டி அடித்து ஆர்டர் வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக அவர் மகளை அழைத்து அவரை வரவழைத்து, அப்ளிகேஷன் வாங்கி உத்தரவைக் கொடுத்தபோது அதே வாஞ்சையுடன் ‘நன்னாருப்பேடா கோந்தே. எத்தனையோ வேலை நடுவில இதப் பண்ணிக் கொடுத்தியே’ என்று வாழ்த்திவளை என்ன சொல்ல?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆயிற்று பதினைந்து வருடங்களுக்கு மேல். இப்போது மருத்துவப்படி நிறுத்தி விட்டார்கள் என்று மனு கொண்டு வந்திருந்தாள். கொடுத்திருக்கேன். நிறைய வேலை இருக்காம். ரெண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்கள். உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பையனுக்கு கலியாணம் ஆயிடுத்து. ஒன் கொழந்தேள் என்ன பண்றா என்று பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-553325820436688059?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/553325820436688059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=553325820436688059' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/553325820436688059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/553325820436688059'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/07/blog-post.html' title='கேரக்டர் மீனாட்சி.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1839454581148280846</id><published>2011-05-22T13:04:00.001+05:30</published><updated>2011-05-22T13:07:33.775+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொள்ளு'/><title type='text'>பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதிப்பிற்குரிய கலஞ்ஜர் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கலஞ்ஜர் என்பது உங்களைக் கிண்டல் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. கட்சி கட்சி என்று கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் உங்களைப் பாசமுடன் அழைக்கும் சாமானியத் தொண்டனால் அப்படித்தான் அழைக்கப்படுகிறீர்கள். வெள்ளிக்கிழமை உங்களை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது வருத்தத்தை விட கோபம் மேலோங்கியது. இன்று உங்கள் வழக்கமான பாணி சுய கேள்வி பதிலைப் படித்ததும் உங்களுக்கு வேண்டியதுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த புகழ்பெற்ற பராசக்தி வசனத்திலிருந்தே இரு வரிகளைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன், இதற்கும் காசு எதிர்பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; //உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். //&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஓட்டுப் போடும் வயது வரும் முன்னரே ‘சூரியன் சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று நாலு தெரு சுத்தி, நடுமுதுகில் அடிவாங்கி ஒரு வேளை சோறு மறுக்கப்பட்டவன். உங்கள் ‘இதயத்தைத் தந்திடண்ணாவை’க் கேட்டுக் கேட்டு அழுதவன். திமுக படிப்பகத்தில் கலைந்து கிடக்கும் பத்திரிகைகளை அடுக்கி வைத்துக் காத்தவன். உங்கள் அரைநாள் உண்ணாவிரதம், மற்றும் காங்கிரசுக்கு கட்சியை தாரை வார்த்த கொடுமைகளைச் சகிக்காமல் கடந்த இரண்டு தேர்தல் தவிர திமுகவுக்கே ஓட்டளித்தவன். எல்லாவற்றையும் விட குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரை உள்ள தர்பைப் புல் சம்மந்தமுடைய பார்ப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நெஞ்சுக்கு நீதி ஐந்து பாகங்கள் எழுதிவிட்டேன். இது அடுத்த பாகத்துக்கான முன்னுரை அல்லது ‘மன ஓலம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏப்ரல் 27க்குப் பிறகு நீங்கள் எழுதவேண்டியதெல்லாம் ‘நெஞ்சுக்கு அநீதி’ என்பதை எப்போதாவது உணராமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த நிலையிலும் உங்கள் தோல்விக்கு வேறெதுவும் காரணமில்லை, தேர்தல் கமிஷன் எனும் பிரம்மராட்சச பூதமே என்பீர்களேயானால், உங்கள் நெஞ்சுக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உழைத்த தொண்டனுக்குமே அநீதி செய்கிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; //பதினான்கு வயதில் ‘பனகல் அரசரைப் படித்து....வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான் தொடும் மாளிகைக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை எழுதும்போது உதட்டை ஒரு ஓரமாக சுழித்து குறும்புத்தனமாக சிரிப்பீர்களே அது ஏனோ கவனத்துக்கு வந்து தொலைகிறது. இது அரசியல் வியாதியின் பாலபாடமல்லவா? டாஸ்மாக் சரக்கில் மட்டையான நிலையிலும் கூட உங்கள் விசுவாசத் தொண்டனாயினும் இதற்கு என்ன பதில் வரும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; //அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டுகாலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டுகாலம் ஆட்சிக்கு முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு //&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கேள்வி எழுப்பி புளுகத் துணிவில்லை; சம்பாதித்தேன் என்று சொல்லி அதற்காக திரைப்படங்களில் சம்பாதித்ததாக ஒரு கணக்குக் கொடுத்தீர்கள் பாருங்கள், அட அட!! இப்போது கூட உங்களுக்காக கூவி ஒடுங்கிப் போன வடிவேலுவின் ‘இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது’ என்ற வசனம் கவனம் வரவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாளராக இருப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும் கூடவா தனித்தனியாக கட்சியில் இருந்து சம்பளம் தருகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;‘தாய் சேய் நலவிடுதி’ கட்டினீர்கள் சரி. பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்பு விழா நடத்தினீர்கள் சரி. இந்தத் தராசில் வைத்துப் பார்த்தால் இதைவிட பன்மடங்கு செலவிட்டு நூற்றுக் கணக்கில் தொழிற்கல்விக் கல்லூரிகள் கட்டியவர்கள் பெரிய தியாகிகள். அந்த முதலீடுகள் மக்களுக்காகவே. &lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன தலைவரே 1940களில் வாங்கிய சம்பளத்துக்கு அப்புறம் 2004-2005க்கு போய்விட்டீர்கள்? சரி உங்கள் சம்பாத்தியம், உங்கள் கணக்கு. ஒரு பேச்சுக்கு 1940முதல் 2003 வரை உங்கள் வருமானமும், உங்களைச் சார்ந்தவர் வருமானமும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நிஜமாக சொல்லுங்கள், கடன் வாங்கிப் படம் எடுப்பவன் அல்ல சொந்தப் பணம் சுரண்டல் பணமேயானாலும், பெண் சிங்கத்துக்கும், இளைஞனுக்கும் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்ட பணம் தகுமா? &lt;br /&gt;&lt;br /&gt;//கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள் உயிரினும் மேலான உடன் பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். //&lt;br /&gt;&lt;br /&gt;அருமை அருமை தலைவரே. ஆம் ஆயிரம் ஆயிரம்தான். கூடவே கட்சிக்கு ஒரு துரும்பும் சம்பந்தமற்ற குடும்பம் கிள்ளியெடுத்த கோடிகளை ஒப்பிட முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;//ஈழத் தமிழர் நிவாரணத்துக்காக நிதி திரட்டப்பட்டபோது சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை//&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் இனிக்கிறது. கண்கள் பனிக்கிறது. கூடவே குமட்டிக் கொண்டும் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலகட்டங்களில் கதை எழுதியே இத்தனை சம்பாதித்தேன் என்றால், அதிலும் கொடுத்தது போக இவ்வளவு இருக்கிறதென்றால் ஆச்சி மனோரமா பாதி தமிழ்நாட்டை வாங்கியிருக்கலாம். குதிரையில் விட்டார். குடித்து அழித்தார் என்றெல்லாம் கூட சொல்ல முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கணக்கை வடிவேலு மாதிரி அப்படியே திருப்பிச் சொல்லு என்றால் உங்களாலும் சொல்ல முடியாது எனத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;//என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள//&lt;br /&gt;&lt;br /&gt;அதெப்புடிங்க எசமான் வருமானம்னு வரும்போது மட்டும் உங்கள் சம்பாத்தியமும், உங்கள் கொடைத்திறனும் மட்டும் சொல்வீர்கள். ஊழல் என்று வரும்போது, தோல்வி என்று வரும்போது மட்டும் குடும்பம் வந்து சேர்ந்து கொள்ளும். ஒன்று வஞ்சம் தீர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அல்லது ஒரு தனிமனிதனாக கட்சியை இழுக்காமல் அந்த ஊழலுக்கு சப்பை கட்டுவதோ எதிர்ப்பதோ செய்யுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஒரு தோழர் பட்டாசு வெடித்தவர்கள் சாதிவாரி கணக்கெடுத்தாற்போல் சொன்ன கருத்தை ஒரு நேர்மையான உடன் பிறப்புடன் வருத்தத்துடன் சுட்டியபோது தெரியவில்லை. இன்று உங்கள் ‘தர்பைப் புல்’ புலம்பலைப் பார்த்ததும் புரிந்தது. தலைவன் எவ்வழி? தொண்டன் அவ்வழி!!.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே கேள்வி கேட்டு நீங்களே வசதிக்கு பதில் எழுதும் வித்தகர் நீங்கள். முடிந்தால் இந்தக் கேள்விகளையும் நீங்களே எழுதி பதில் சொல்லுங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;1) எத்தனை வருடமாக மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்? ஏன்? அணியச் சொன்னவர் ‘தர்பையை’த் தொடாதவரா?&lt;br /&gt;2. பிரார்த்தனை என்று உங்கள் குடும்பத்தார் ஏன் தர்பைக் கோவிலுக்கே போகிறார்கள்? ஒரு சொள்ள மாடனுக்கோ, அய்யனாருக்கோ பொங்கல் வைத்ததாகவோ, கெடா வெட்டோ பத்திரிகையில் வரவில்லையே?&lt;br /&gt;3. இன்னும் என்ன தர்ப்பை எழவு. நீங்கள் தோற்கும்போதெல்லாம் அடிப்பதற்கு என்றே இருக்கிறதே பார்ப்பன இனம். அதன் பாலான உங்கள் காழ்ப்பு உங்கள் சொந்த வெறுப்பா கட்சியின் கொள்கையா? அப்படியானால் திமுகவில் பார்ப்பனர்களுக்கு அடிப்படை உறுப்பினராகக் கூட சேரும் உரிமையில்லை. இதுவரை கட்சிக்காக உழைத்த பார்ப்பனர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தேர்தலில் பார்ப்பனர்களின் ஓட்டுத் தேவையில்லை எனச் சொல்ல என்ன கஷ்டம்?&lt;br /&gt;4. சொந்தக் கருத்தே எனினும், உங்கள் வைத்தியத் தேவைக்கோ, வக்கீல் தேவைக்கோ, உங்கள் குடும்பத்தினரின் பிஸினஸ் தொடர்பு கூட பார்ப்பனர் அல்லாதவரோடு மட்டுமே என்று சொல்ல முடியுமா?&lt;br /&gt;5. அட குறைந்தபட்சம் பார்ப்பனத் தலைவர் அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டு என்றாவது சொல்லுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகவே நீங்கள் வேண்டிப் பெற்ற அண்ணாவின் இதயத்துக்கு மதிப்பிருந்தால், கோடானு கோடி தொண்டர்களை நினைத்தாவது கட்சித் தலைமையை ஸ்டாலினிடம் ஒப்படைத்து ஒதுங்கி இருங்கள். பேராசிரியர் போன்ற ஒரு சிலரின் வழிநடத்தலில் தி.மு.க. தழைக்கும். இல்லையேல் உங்களுக்கு நம்பிக்கையான ஒரு தர்ப்பையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு எள்ளும் தண்ணியும்&amp;nbsp; விடுங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;இத்தனை காலம் உங்களுக்கு வாக்களித்த ஒரு தர்ப்பை. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-1839454581148280846?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/1839454581148280846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=1839454581148280846' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1839454581148280846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1839454581148280846'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/05/blog-post_22.html' title='பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3658826988784718934</id><published>2011-05-16T19:16:00.003+05:30</published><updated>2011-05-16T20:59:54.125+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நசரேயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதி சூர மொக்கை'/><title type='text'>நசரேயனுக்கு கலைஞர் கடிதம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.nasareyan.com/2011/05/letter-to-votaries.html"&gt;நசரின் கடிதம் இங்கே&lt;/a&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பு உடன் கருப்பே சே சே பிறப்பே,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;துண்டு போட நீ எழுதும் கடிதமெல்லாம் பட்டாணி மடிக்கப் போனாலும், நீ வீசிய துண்டெல்லாம் தீரும்பிவந்தாலும், சற்றும் மனம் தளராமல் துண்டு வீசியபடியே இருப்பது இந்தக் கடிதத்தை எழுதும் முழுத்தகுதியும் உனக்கு உண்டு என்பதை உலகறியச் செய்தாலும், உன் ஆறுதலில் என் துண்டு நனைந்து விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;/&lt;i&gt;&lt;b&gt;ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது./&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த வரிகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்துவிட்டன. இதைத்தானே உன் கவசமாய்க் கொண்டு உள்ளூர் வளவளத்தா முதல், வெளியூர் கருப்பு, சிவப்பு, ப்ரவுன், உறிச்ச கோழி, சோகை வெள்ளை என்று பாய்ந்து பாய்ந்து துண்டு வீசி மனமுடைந்த போதெல்லாம் கடந்திருப்பாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;‘காதல்’&lt;/b&gt; மூன்றெழுத்து. &lt;b&gt;‘ஜொல்லு’&lt;/b&gt; மூன்றெழுத்து. அதற்கு நீ வீசும் &lt;b&gt;‘துண்டு’&lt;/b&gt; மூன்றெழுத்து. அதற்கு விழும் &lt;b&gt;’வசவு’ &lt;/b&gt;மூன்றெழுத்து. அப்போது உடையும் உன் &lt;b&gt;‘மூக்கு’ &lt;/b&gt;மூன்றெழுத்து. நீ தின்ன அலையும் &lt;b&gt;‘நொங்கு’ &lt;/b&gt;மூன்றெழுத்து. அதை வைத்து நீ போடும் &lt;b&gt;‘பதிவு’&lt;/b&gt; அல்லது &lt;b&gt;‘இடுகை’&lt;/b&gt; மூன்றெழுத்து. அதன் வகை &lt;b&gt;‘மொக்கை’&lt;/b&gt; மூன்றெழுத்து. அதற்கு நீ வாங்கும் &lt;b&gt;‘ஓட்டு’&lt;/b&gt; மூன்றெழுத்து. படிப்பவர்களிடம் நீ எடுக்கும் &lt;b&gt;‘உயிர்’&lt;/b&gt; மூன்றெழுத்து. அதற்கு வாங்கும் &lt;b&gt;’திட்டு’&lt;/b&gt; மூன்றெழுத்து.&amp;nbsp; அந்தப் பத்தியில் வேண்டுமென்றே அந்தக் கனியை, கனியை என்று இழுத்த உன் &lt;b&gt;‘லொல்லு’&lt;/b&gt; மூன்றெழுத்து. நீ மட்டும் சிக்கினா நான் வைக்கப் போகும் &lt;b&gt;‘ஆப்பு’&lt;/b&gt;ம் மூன்றெழுத்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏனோ இதைப் படிக்கையில், நீ எழுதாமலே கடந்த ஆட்சியில் நான் கொண்ட &lt;b&gt;‘திமிர்’&lt;/b&gt; மூன்றெழுத்து. கொடுத்துக் கொண்ட &lt;b&gt;‘விருது’&lt;/b&gt; மூன்றெழுத்து. நானே கொடுத்துக் கொண்ட &lt;b&gt;‘பேட்டி’&lt;/b&gt; மூன்றெழுத்து.&amp;nbsp; வந்து சேர்ந்த &lt;b&gt;‘குஷ்பு’&lt;/b&gt; மூன்றெழுத்து. நம்பி மோசம் போன &lt;b&gt;‘அன்னை’&lt;/b&gt;யும் &lt;b&gt;‘சோனியா’&lt;/b&gt;வும் மூன்றெழுத்து. செய்த &lt;b&gt;‘ஊழல்’&lt;/b&gt; மூன்றெழுத்து. ராசா போன &lt;b&gt;‘ஜெயில்’ ‘திஹார்’&lt;/b&gt; கூட மூன்றெழுத்து. குடைச்சல் கொடுக்கும் &lt;b&gt;‘சி.பி.ஐ’&lt;/b&gt; மூன்றெழுத்து. போன &lt;b&gt;‘ஆட்சி’ &lt;/b&gt;மூன்றெழுத்து. வந்து சேர்ந்த &lt;b&gt;‘சோகம்’&lt;/b&gt; மூன்றெழுத்து. &lt;b&gt;‘காமெடி’&lt;/b&gt; என்ற மூன்றெழுத்தால் &lt;b&gt;‘வெற்றி’&lt;/b&gt; என்ற மூன்றெழுத்து கிட்டும் என்பதும் &lt;b&gt;‘கனவு’&lt;/b&gt; என்ற மூன்றெழுத்தாயிற்றே என்றெல்லாம் நீ சொல்லாமலே சொன்னாற்போல் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;வாலிப வயதிலே காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப் போவதில்லைதான். அதற்காக கள்ளும் காஜாபீடியும் அடித்து அடுத்த துண்டு வீச்சுக்கு காத்திருக்கும் களமில்லை இது. ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நீ இடுகை போடும்போது வரும் பிழை மாதிரி இல்லை இது. நொங்கு நொங்கு என்று நீ இந்த வயதில் பறப்பதைப் போல் இந்த வயதில் என்னை நோண்டி நொங்கெடுப்பார்களோ என்று பயந்து தொலைய வேண்டியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்ணை மூடிக் கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம் என்ற உன் வரியில் பின்லேடனை விட பெரிய குண்டு வைத்திருப்பதை நான் அறிவேன். இதைப் பாராட்டி நான் எழுதப் போக காண்டிலிருக்கும் தங்கபாலு சொக்குவிடம் போட்டுக் கொடுத்து கூட்டணியை உடைக்க வழி செய்கிறாயா உடன் பிறப்பே? அழிவில்லா விதைகளா? விதை அழியாமல் செடி எப்படி முளைக்கும்? இதில் மரமாகி விண்ணை முட்டும் என்று உன் பதிவின் வரிகளைச் சேர்த்து விளம்பரம் வேறு தேடுகிறாய். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும். பொறுத்திரு என்கிறாயே. குப்பை கூட்டி குளிர்காயச் சொல்லி நக்கலடிக்கிறாயா? ராத்தூங்கும் நம்மோடா? நான் தூங்கி எத்தனை நாளாயிற்று தெரியுமா? ஆனாலும் உடன் பிறப்பே இத்தனை வேலையிலும் ஆட்டையை போடலாம் என்ற ஆசையில் பொன்னர் சங்கர் படத்தை வெளியிட்டதை எள்ளல் செய்து நமக்காகக் காத்திருக்கிறது சரித்திரமும், சாதனையும் என்று நொந்த புண்ணில் நூடில்ஸ் வேக வைக்கிறாயே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;உன் கடிதம் மூலம் ஒன்று மட்டும் தெரிகிறது. என் கடிதம் என்று அழைப்பும் இல்லாமல் முடிவும் இல்லாமல் உன் பாணியில் துண்டு வீச எழுதும் உசார் மொட்டைக் கடிதப் பாணியில் எழுதியதிலிருந்தே உன் துண்டு ஏன் விலை போகவில்லை என்று தெரிகிறது. ‘பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி பத்தியம் சொன்னது போல்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் மூணு துண்டு வீசி வெற்றி பெற்ற எனக்கு ஒரு துண்டு கூட போணியாகாத உன் ஆறுதல் இந்தச் சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;அன்புள்ள&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மு.க. (முழுதும் கற்பனை)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i style="color: #274e13;"&gt;&lt;b&gt;(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-3658826988784718934?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/3658826988784718934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=3658826988784718934' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/3658826988784718934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/3658826988784718934'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/05/blog-post_16.html' title='நசரேயனுக்கு கலைஞர் கடிதம்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8754524664611672794</id><published>2011-05-13T23:56:00.000+05:30</published><updated>2011-05-13T23:56:27.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் - சீனுமாமா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன்.&amp;nbsp; ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.&amp;nbsp; ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!&amp;nbsp; பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;-:{}:-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-8754524664611672794?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/8754524664611672794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=8754524664611672794' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8754524664611672794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8754524664611672794'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/05/blog-post_13.html' title='கேரக்டர் - சீனுமாமா'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2929427074182576151</id><published>2011-05-12T16:27:00.000+05:30</published><updated>2011-05-14T02:20:57.250+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்கேரக்டர்வாழ்க்கை'/><title type='text'>கேரக்டர் - சீனுமாமா.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக்  கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல்  தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான்.  ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து  அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன்  ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா  தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம  சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு  வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய  ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு  அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை  என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக்  கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும்.  விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு.  அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும்.  பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ்  ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த  அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து  வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது  தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை  ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த  உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும்  சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே  நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும்  ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல  ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும்  மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற  வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு  இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும்  சீண்டுவார். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை  மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன்.  இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில்  வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம்.  எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன்  அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த  வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே  ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு  மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப்  போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார்.  வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும்  வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை  செய்வார். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத  குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி  இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு  திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய  மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம்.  சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல்  என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது. &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு  நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று  சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர்  கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று  வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது.  அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின்  சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய்  கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம்  நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார்.  அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன்  இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு  வித்தியாசமான சீனுவானார். &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில்  புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில்  அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி  வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன்  பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற  யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள்.  கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற?  அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன்  இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய  வைத்தோம். &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு  எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா.  அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு,  இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை  காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி  வாங்கோ என்று வழிந்தார். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக்  கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள்  ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில்  ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என  பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ.  கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர்  ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று  மிரட்டிவிட்டார். &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு.  கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும்  இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன்  சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி  மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’  என்றேன்.&amp;nbsp; ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’  என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய? &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே  அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை  மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன்  செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும்,  அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற  அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை. &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப்  பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான்  பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார்.  பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய  முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.&amp;nbsp; ‘மாமா நிஜம்மா சொல்லு.  உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!&amp;nbsp; பூனைய மடியில  கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார். &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும்  அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட  ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை  மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே. &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;-:{}:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-2929427074182576151?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/2929427074182576151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=2929427074182576151' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2929427074182576151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2929427074182576151'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/05/blog-post_12.html' title='கேரக்டர் - சீனுமாமா.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6620781763048306740</id><published>2011-05-01T20:09:00.003+05:30</published><updated>2011-05-26T21:54:53.002+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்மணி குணசேகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்'/><title type='text'>கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - வாசிப்பனுபவம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-r0264ucuHpg/Tb1wI2YudAI/AAAAAAAACi4/YzM70l98D_8/s1600/vellerukku.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-r0264ucuHpg/Tb1wI2YudAI/AAAAAAAACi4/YzM70l98D_8/s1600/vellerukku.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்மணி குணசேகரனின் &lt;b&gt;‘அஞ்சலை’&lt;/b&gt; படித்த பின்பு அவரின் எழுத்தாளுமை ஆட்கொண்டது. அதன் தாக்கம் குறையவும், நாஞ்சில் நாடன் கதைகள், கருப்பு நிலாக் கதைகள் என்று வரிசைகட்டி நின்றவற்றை முடிக்கவுமான கால அவகாசம் தேவைப்பட்டது.&amp;nbsp; மீண்டும் கண்மணி குணசேகரனின் ‘வெள்ளெருக்கு’, மற்றும் ‘நெடுஞ்சாலை’ வரிசையில் முந்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல கண்மணி குணசேகரன் கட்டிப் போடத் தவரவில்லை. ‘அஞ்சலை’ ஒருத்தியின் போராட்டம் ஒரு வகை என்றால் &lt;i&gt;&lt;b&gt;‘வெள்ளெருக்கு’&lt;/b&gt;&lt;/i&gt; சிறுகதைத் தொகுப்பு அதன் பல பரிமாணங்களைக் காட்டுகிறது. வர்ணனையோ, வாதையோ அதனதன் இயல்பில் வெகு இயல்பாக வந்து விழுகிறது. மேம்போக்காக படித்துவிடமுடியுமா மனிதர்களையும், அவர்களின் வாழ்வின் போராட்டங்களையும்? ஒரு கதை முடித்ததும் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கும் போது, கண்மூடி அதில் ஆழ்ந்து அதற்குரிய மரியாதையைக் கொடுத்து, உன்னில் இதனைக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்க இருக்கிறது என்று அடுத்த பாடத்துக்கு நகர்ந்தாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;‘கொடிபாதை’ &lt;/b&gt;&lt;/i&gt;ஒரு கிராமத்தின் வழியே செல்லும் பேருந்தில் நடக்கும் பிரசவம். அவ்வளவுதானா அது? ஒரு வீம்பு பிடித்தவளின் காதல், நிறைப் பிரசவ நேரத்திலும் உழைத்தால்தான் முடியும் என்ற ஏழ்மை, தவிக்கும் ஒரு பெண்ணுக்காய் பதறும் ஆணும் பெண்ணுமாய் மனிதக் கூட்டம், வண்டியின் குலுக்கலில் பிரசவித்து பின்னும் மருத்துவமனைக்குச் சென்றால் செலவு என்ற ஏழ்மையின் யதார்த்தம். எள்ளுக் காய்களை தகடையாக்கி விரையும் பேருந்தை கூட்டமாய் எதிர்க்கும் ‘மாப் சைக்காலஜி’ ஒரு பெண் பிரசவத்துக்காய் தவிக்கையில் ஆக்கபூர்வமாய் மாறும் விந்தையும் எடுத்துக்காட்டும் வெள்ளந்தி மனிதர்கள் நேசமுற வைப்பதோடு இந்த உணர்ச்சி வேகம்தானே நாசத்தையும் தருகிறது என்ற யதார்த்தத்தை சொல்லாமல் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘&lt;i&gt;&lt;b&gt;ஆணிகளின் கதை’&lt;/b&gt;&lt;/i&gt; விதவிதமான மனிதர்களின் ஆவிகளின் மூலமாக அவர்களின் வாழ்க்கைக் கதையாக ஆலமரத்தில் ஆணியிறக்கப்பட்டு கட்டுப்படுகிறது. ஆவியான பின்னும் பெண்ணுக்கு அலையும் பேட்டையானுக்கு இரையாகும் சபிக்கப்பட்டவளின் ஆவி எத்தனை துரோகங்களைச் சொல்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;முதலிரவுக்குச் சென்றவளாயினும் உட்புகுந்து இழுத்துச் சென்று தாலிகட்டும் உரிமை கொண்ட தாய்மாமன்களைக் கேட்டதுண்டா? மனிதருக்குள்தான் எத்தனை நியதிகள்? பெண் என்பவளின் முறைமை மீதான உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு விருந்தும், பணமும் ஈடு. அதில் குறை கூறி பன்றியின் ஈரலுக்கும், ரத்தத்துக்கும், சாராயத்துக்கும், பணத்துக்கும் ஒரு பெண்ணின் முதலிரவை தடுத்து நிறுத்தும் தாய்மாமன். இரண்டாம் விருந்தும், காசும் வந்த பிறகு விடியலில் முதலிரவுக்கு போகச் சொல்கையில் சிட்டுவின் மனம்தான் எவ்வளவு குன்றிப் போயிருக்கும்? &lt;i&gt;&lt;b&gt;‘சமாதானக் கறி’&lt;/b&gt;&lt;/i&gt;யில் ஊர் கூடி முதலிரவுக்கு சம்மதிக்கையில் சிட்டு தெளிக்கும் சாணி சமுதாயத்தின் முகத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;ஊர் ஊராய் ஒடுக்கெடுத்துப் பிழைக்கும் தங்களானும் கங்காயியும் என்னுமா ஒரு வயசி புள்ளையை வளர்க்கறது? இந்த ஒரு கதைக்கே குணசேகரனுக்கு தங்க மோதிரம் போடலாம். ‘&lt;i&gt;&lt;b&gt;புள்ளிப் பொட்டை&lt;/b&gt;&lt;/i&gt;யின்’ முதல் நான்கு பத்திகளுக்கு ஈடாக எந்த ஒரு திரைப்படத்திலும் கற்பழிப்புக்காட்சி இருந்திருக்க முடியாது. புள்ளிப் பெட்டையின் பதைப்பும் நடுக்கமும், இயலாமையும், இறுதியாய் ஒரு முட்டையிட அது படும் பாடும், ஒரு பெட்டைக் கோழி கூட்டை விட்டு வந்தால் ஊர்ச்சேவல்களுக்குதான் எத்தனைக் கொண்டாட்டம் என்பதன் மூலம் ‘வயசி பிள்ளைக்கு’ இந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பற்ற தன்மையை எவ்வளவு நேர்த்தியாய் சொல்கிறார் குணசேகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘&lt;i&gt;&lt;b&gt;கிக்குலிஞ்சானி&lt;/b&gt;&lt;/i&gt;ல்’ கௌதாரி பிடித்து பிழைப்பை நடத்தும் கூனன் வயதான காலத்தில் விரட்டப்பட்டு இறக்கும் அவலமும், &lt;i&gt;&lt;b&gt;‘மழிப்பில்’&lt;/b&gt;&lt;/i&gt; குடிக்கு அடிமையான ரத்னவேல் போதையில் தன்னைப் பராமரிக்காத ஊரைக் குதறியெடுக்கும் வலியும், &lt;i&gt;&lt;b&gt;‘ஏவலில்’&lt;/b&gt;&lt;/i&gt; பேங்கு ரெட்டி தன் அதிகாரத்துக்கு சக்கரைக்கு ரெண்டாம்தாரம் கட்டிக் கொள்ள ஏவி விட்டு சக்கரை படும் பாடும், &lt;i&gt;&lt;b&gt;‘ராக்காலத்தில்’&lt;/b&gt;&lt;/i&gt; பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை மாடுகளைக் கட்டாமல் நாசமடித்து வம்பிழுக்கும் முந்திரிக் காட்டுக்காரர்களின் அடாவடியும், &lt;i&gt;&lt;b&gt;‘வனாந்திரத்தில்’&lt;/b&gt;&lt;/i&gt; ஒற்றைப் பிள்ளையைக் கடைத்தேத்த முந்திரி பயறு பொறுக்கி காசாக்கும் அம்மா ஒரு நாளாவது தின்னட்டும் என்று அடம் பிடித்து வறுக்கச் சொல்லும் பிள்ளையின் பாசமும், பிள்ளைக்காக காசு போனாலும் பரவாயில்லை எனக் கறியாக்கும் தாயின் பரிவும், பிழைக்க கரிக்கு வழியின்றி சிதைக் கரியை பொறுக்கி வந்து கத்தி பதப்படுத்தி&lt;i&gt;&lt;b&gt; ‘சீவனம்’&lt;/b&gt;&lt;/i&gt; செய்யும் கொல்ல ஆசாரியும், ஆசியரின் குழந்தைக்கு அரைஞாண் கயிறு திரிக்க ‘&lt;i&gt;&lt;b&gt;வெள்ளெருக்கு&lt;/b&gt;&lt;/i&gt;’த் தேடிப் போகும் கிராமப்புற மாணவர்களின் அவலமும், ஓவியனாகத் துடிக்கும் இளைஞனுக்கு சுதைக் குதிரையின் கால் குளம்புக்கு கருப்பு வண்ணம் அடிப்பதிலிருந்து அதன் குறிக்கு சிவப்பு வண்ணம் அடிக்கக் கிடைக்கும் பதவி உயர்வுமாய் எத்தனை உணர்ச்சிப் போராட்டங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக் கதைகளுக்கு மத்தியில் இதயத்தை இழுத்துப் பிடித்து கண்ணீர் துளிர்க்கவைக்கும் கதைகள் இரண்டு. சிவப்பாய் பிறந்த காரணத்தால் செல்லமாய் முன் கோபக்காரியாய் வளர்ந்த லட்சுமிக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு சித்ராவுக்கு வாய்த்தது அவளின் பழந்துணிமணியும், பாடப்புத்தகமும் மட்டுமல்ல விதி விரித்த &lt;i&gt;&lt;b&gt;வலை&lt;/b&gt;&lt;/i&gt;யில் அவள் குழந்தையும், புருஷனும் கூடத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தைக்கு வழியின்றி அண்ணன் மகன்களின் கேலிக்கு ஆளாகி, இருக்கும் கரட்டுக் காட்டையும் பிடுங்கிவிடுவார்களோ என்று ஏமாந்து போகும் வெங்கடாலம் ஆசையாய் வளர்த்த ஒற்றைப் பனையையும் கரட்டையும் விட்டு வாங்கு கத்தி எனக்கு இருக்கு என்று &lt;i&gt;&lt;b&gt;‘ஆண்&lt;/b&gt;&lt;/i&gt; ’ மகனாய்ப் போகும்போது நம் உள்ளத்தையும் சேர்த்தெடுத்துப் போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்த கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துச் சொல்வதும் இன்னும் சிறந்த படைப்புகளுக்காய்க் காத்திருத்தலும் தவிர வேறென்ன செய்ய இயலும்.&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;_/\_&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-6620781763048306740?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/6620781763048306740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=6620781763048306740' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/6620781763048306740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/6620781763048306740'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/05/blog-post.html' title='கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - வாசிப்பனுபவம்.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-r0264ucuHpg/Tb1wI2YudAI/AAAAAAAACi4/YzM70l98D_8/s72-c/vellerukku.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-750128161159518230</id><published>2011-04-28T09:18:00.002+05:30</published><updated>2011-04-28T18:24:53.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுநடப்பு'/><title type='text'>ஜோக் எடு கொண்டாடு (கலிஞ்சர் பெசல்)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;i&gt;&lt;b&gt;பூதத்தைப் பூனை விழுங்கிவிட்டதாகக் கூறுவது போல அனுமானமாக பலகோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ....&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;அப்ப பூனை இருக்கிறது நிசம்தானே தலீவா! கோர்ட்டு பூனைய வெளிய உடுங்குது. நீங்க பூதம் முழுங்குன கதைன்றீங்க:)) ஹி ஹி சிப்பு வல்ல.&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கலைஞர் டி.வி க்காக ரூ 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு பின்னர் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டு..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யப்பா! அழுவாச்சியா வருது தலீவா. நேர்மைக்கே காலம் இல்ல தலீவா. ஓணும்னே ராஜாவ புடிச்சப்புறம் பயந்து போய் குடுத்தாங்கன்னு கத கட்டுறானுவோ.&amp;nbsp; &lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;ஊழல் செய்வதையே கலாச்சாரமாகவும் தனது வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஹ்ஹ்ஹ்ஹோஹ்ஹோ..ஆக்க்கக்கா..ஊக்க்கூக்குக்கூ..முடியல தலைவரே..இதுக்கு ராஜபிச்ச சமாதானத்துக்கான சண்டைன்னு சொன்னது எவ்வளவோ மேலு...&lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நானே கைது செய்யப்பட்டபோது கூட சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டோய்! எவண்டா எங்க தலீவன் குரல்ல கொல்றாங்கோன்னு கத்துனது? பாரு தல! எப்டில்லாம் ஏமாத்தி கீறானுவோ?&lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;ஒரு லட்சத்து 32ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாங்கிக் கொடுத்ததால் கனிமொழி மீது பொறாமை..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="z19Dle zG9tqc" id="col-z12wvnojcuiohpkbu04cdpjrlme3zj1ojec"&gt;&lt;span class="zo"&gt;&lt;span class="HgYomf"&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;கம்னு இரு தலீவா. அப்புறம் இந்தக் கம்பெனிக்காரனுங்க கூட இன்னா லிங்குன்னு தேடுவானுவோ.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நாட்டுப் புறக் கலைகளை வளர்க்கவேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி..&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;அடங்கொன்னியா! இம்புட்டு நல்ல நோக்கத்துக்கு நீதிமன்றம் எதுக்கு துப்புச்சு?&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;காலையில் கூட நூற்றுக் கணக்கான கேமிராக்கள் பத்திரிகையாளர்  காத்திருக்க கூட்டத்துக்கு வரத் தயங்கிய கனிமொழியை நானே நேரில் சென்று  கூட்டி வந்தேன்..என் மகள் என்பதற்காக அல்ல..கட்சி சார்பாக கனிமொழியைக்  காப்பாற்றுவதுதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்...&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னா புரியமாட்டிங்குது எசமான்? அப்ப ராசா எந்தக் கட்சி? இவரு ஏன் போகலன்னு கேள்றாங்குது...&lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கனிமொழி மட்டுமல்ல, அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற பாடு எனக்குத்தான் தெரியும்...&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயசுல இம்புட்டு சோகம் வரக்கூடாது தலீவா...&lt;/span&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நான் மூன்று நாட்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன்..&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="z19Dle zG9tqc" id="col-z12wvnojcuiohpkbu04cdpjrlme3zj1ojec"&gt;&lt;span class="zo"&gt;&lt;span class="HgYomf"&gt;&lt;span class="QGJaM Ig sDgL9b" style="display: block;"&gt;போனா  இந்த நேரத்துல கூட அங்க போவாம இருக்க முடியாதான்னு இங்க இடிப்பாங்க.  போவலைன்னா பொண்ண விட பொண்டாட்டி பெர்சா போச்சுல்லன்னு அங்க  இடிப்பாங்க..என்னா கொடுமை தலீவா:((&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி நான் என்றைக்குமே யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்...&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;அட கிருத்திரம் புடிச்ச பக்கிகளா! பெரீவரு என்னா பீலிங்கா  சொல்றாரு..ஓணும்னே கட்சின்னு சொல்ற இடத்துல குடும்பம்னு  படிக்கிறது..குடும்பம்னு சொல்ற இடத்துல கட்சின்னு படிக்கிறதுன்னு ஏம்பா  இப்படி...அவ்வ்வ்..&lt;/span&gt;  &lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-750128161159518230?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/750128161159518230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=750128161159518230' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/750128161159518230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/750128161159518230'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_28.html' title='ஜோக் எடு கொண்டாடு (கலிஞ்சர் பெசல்)'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5904744329748959945</id><published>2011-04-23T22:51:00.004+05:30</published><updated>2011-04-23T23:14:42.902+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்மார்க் மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அன்புள்ள மம்மி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆமாம். உனக்கு மம்மின்னு கூப்புட்டா பிடிக்காதுன்னு தெரிஞ்சிதான் கூப்புடுறேன். சின்னத்தம்பி படத்துல கவுண்டரு அவுங்கப்பாகிட்ட பொலம்பனத பார்த்து கிக்கிக்கீன்னு சிரிச்சல்ல. இதும் அப்புடி படிச்சிக்கோ. ஆனா சிரிக்காத! வகுறு எரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ மொதப் பொறப்புன்னா பரவால்ல. யக்காக்கும் எனக்கும் நடுவுல பொறந்து செத்தது செத்து பொறந்ததுன்னு நீ சொன்ன கணக்குல மூணோ நாலோதானே நான் வரேன். ஒரு ஒழுங்கான சைசுல பெத்துக்கத் தெரியாது? பொறக்கறது நம்மகையிலயா இருக்குன்னு எஸ்ஸாவ பார்க்காத. எரிய எரிய மொட்டைய போட்டுட்டு, கொடங்கொடமா ரெண்டு கையிலயும் தண்ணிய வாங்கி அடிச்சி மண்டைய பாரு கவுத்து வெச்ச சொம்பாட்டம்னு ஷேப் பண்ணியிருக்கேன்னு அலட்டிக்குவல்ல. குப்புறபோட்டு மண்டைய ஷேப் பண்ண சரி, மல்லாக்க போட்டு மூக்கு பிடிச்சி விட்டேன். இல்லைன்னா சப்பைமூக்கா இருக்கும்னு பெரிய சாதனை மாதிரி வேற சொல்லுவியே, என் மம்மி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளாச்சும் ஸ்கூல்ல காக்கா மூக்கான்னுவானுவோ, டீச்சருங்களுக்கு பிடிமானமா ஆகிப் போவுமேன்னு யோசிச்சிருக்கியா நீயி. தெரியாமத்தான் கேக்குறேன். மண்டையிலயும், மூக்குலயும் மூடுறதுக்கோ அலங்காரம் பண்ணவோ ஒன்னுமில்லையே. அப்புறம் அத எதுக்குப் போய் வேல மெனக்கெட்டு பட்டி பார்த்த? அதெல்லாம் செஞ்சியே, பாதத்தை பிடிச்சி விடணும்னு, எம் புள்ளைக்கு காமாச்சி பண்ணுச்சே. நீ ஏன் பண்ணல? வாத்துக் காலு மாதிரி பப்பரப்பானு ஒரு பாதம். &lt;br /&gt;&lt;br /&gt;யம்மா! எங்கூட எத்தினி செருப்புகடைக்கு வந்துருப்ப. ஒரு வாட்டியாச்சும் என் சைசுக்கு கிடைச்சிருக்கா யம்மா? அட ஏதோ ஒரு வயசுல ஒரு வருசமாச்சுமா சரியா சைஸ் கெடக்காம வளப்ப? ஆறாம் நம்பர் வாங்குனா காலு வெளிய, ஏழாம் நம்பர் வாங்குனா செருப்பு வெளியன்னு என்னா பொழைப்பு இது. சரி ஷூ வாங்கலாம்னு போனா, சின்ன சைஸ் எடுத்தா கட்டை விரலுக்கு ஓட்டை போடுடாங்குது. கொஞ்சம் பெருசான்னா கால முன்ன நவுத்தி வச்சி நடந்தா பாத்ரூம் ஸ்லிப்பர் மாதிரி படக் படக்னு அடிக்குது. பின்னுக்கு தள்ளி நடந்தா முன்னாடி மடங்குது. இத்தனையும், அந்த வாத்துக்காலு உள்ள போறமாதிரி அம்பாசிடர் கார் மூஞ்சு மாதிரி அகலமான ஷூ வாங்குனாத்தான். இத்தினி வயசுல ஒரு ஷூ கூட போட வாய்க்கலையே யம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, உடு. கண்ணு பொட்டயா போச்சுன்னு டாக்டர்கிட்ட போனமே. ரெண்டு கண்ணையும் ஒன்னாதான பெத்த? சோத்த மென்னு தின்னாலாவது வலப்பக்கம் மெண்ட, அதான் வலக்கண்ணு ஸ்ட்ராங்குன்னு கத சொல்லுவ. நாந்தான் குருட்டு கோழி தவுட்ட முழுங்குறாமாதிரி முழுங்குற கேசாச்சே. அதெப்பிடி ஒரு கண்ணு மைனஸ் மூணர, ஒன்னு மைனஸ் மூணுன்னு ஆவும் சொல்லு? அந்தாளு என்னா சொன்னான் கவனமிருக்கா? பதினாறு வயசுலயே இவ்வளவு பவரு கூடாது. நெறய கேரட் சாப்புடுன்னு சொன்னான். எனக்குதான் காய்கறியே பெரும்பாடாச்சே. இதுல கேரட்டுமட்டுமா சாப்புடப் போறேன்னு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ல உலகத்துல கண்ணாடி போட்டா ஒரு ரெண்டு வருசம் கழிச்சி ஒன்னு அப்படியே இருக்கும், இல்ல கொஞ்சம் கூடும். எம் பொழப்ப பார்த்தியா? தலைய வலிக்குதேன்னு போய் கண்ணு செக்பண்ணா, பவர் கம்மி ஆகியிருக்கே, எப்புடின்னு தாடிய சொறிஞ்சி சொறிஞ்சே வேற கண்ணாடி எழுதுவானுவோ. அத வாங்கிப் போட்டு ஆறுமாசத்துக்கெல்லாம் திரும்ப தலை வலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருசம் செக் பண்ணப்ப வலக்கண்ணுல மைனஸ் ஒன்னு இடக்கண்ணுல மைனஸ் முக்கால்னுச்சி டாக்டரு. இதுல வேற படிக்கறதுக்கு ஒரு கண்ணு ஓக்கே ஒன்னுக்கு ப்ளஸ் கால்னுச்சி. கவலையா நான் சரித்திரம் சொல்லி, ஏங்க வயசானா கண்ணு பார்வை குறையுமா ஏறுமா? இத்தனைக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல கம்ப்யூட்டர மொறைக்கற ஆளுன்னா, கொஞ்ச நாள்ள கண்ணாடி போடவே தேவையில்லாம போகலாம் நல்லதுதானேங்குது. அடுத்ததா போட்டுச்சு ஒரு பிட்டு. இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சட்ட வாங்கப் போனா அவன்கிட்ட 38ம் 40ம் இருந்தா எனக்கு 39. பேண்டு வாங்கலாம்னு போனா 26ம் இல்லாம 28ம் இல்லாம ஒரு சைசு. நீளம் வேற பாதி பேண்டு துணிக்கு காசு வேஸ்டு. டெய்லர்கிட்ட தைக்கலாம்னு போனா, ஆறடி இருந்தாலும் 1.20மீ என் சைசுக்கும் 1.20மீ அப்படிங்குறான். நீ பி யூ சி சேர்க்குறப்ப 1.10மீ வாங்கிட்டு, பையன் குள்ளம்தானே மிச்ச துணில ரெண்டு ஜட்டி தச்சுடுங்கன்னு கேட்டு தச்சாமாதிரி நான் கேக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி வயசானா ரோகம் வரும். அதாச்சும் ஒரு மொறையா வர வேணாமா? கழுத்து வலின்னு போனா தலகாணி இல்லாம தூங்குன்றான். நெஞ்செரிச்சல்னா ஃப்ளாட்டா தூங்காத மூணு தலகாணி வச்சி சாஞ்சாமாதிரி தூங்குன்றான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஏண்டா இந்த பொலம்பலுங்கறியா? பொலம்பாம என்ன செய்யச் சொல்லுற? ஆபீசுலதான் நாள் முச்சூடும் குடைராட்டினத்துல உக்காந்தவன் மாதிரி கால் நிலத்துல படாம உக்காந்து கால் வலிக்குது, முதுகு பொளக்குதே. மனுசனுக்கு ஒரு ரெக்ளைனர் சேர் வேணும்னு ஆசைப் படக்கூடாதா? நான் என்னா எண்பத்தேழு வயசானாலும் வீல் சேரானாலும் முதல் மந்திரி சேரா இருக்கணும்னா கேட்டேன். சாஞ்சிக்க ஒரு ரெக்லைனர் அம்புட்டுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;போனேன் கடைக்கு. நல்ல குவாலிட்டில வேணுமான்னுச்சு. நாலுமுழம் வேட்டியோட போனா இம்புட்டுதான் மருவாதின்னு, ஆமாம்மான்னேன். பொட்டிய உருவி, குஷன் போட்டு ஒரு ரெக்லைனர் காட்டுச்சு. ஏழு ஸ்டேஜுங்கன்னு உக்காந்து, பிடியை ஆட்டி ஆட்டி கிட்டதட்ட ஒரு பெட் மாதிரியே படுக்கலாம்னு டெமோ வேற. இதத்தானே தேடிக்கிட்டிருந்தேன்னு பில்லப் போடுன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fjsp720AfJM/TbMLfBo8ixI/AAAAAAAACh0/g2fo-zUCNos/s1600/IMGP1448.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-fjsp720AfJM/TbMLfBo8ixI/AAAAAAAACh0/g2fo-zUCNos/s200/IMGP1448.JPG" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UqqKUiTLtFc/TbMLVcohOnI/AAAAAAAAChw/6Y5eEJMBmdo/s1600/IMGP1451.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-UqqKUiTLtFc/TbMLVcohOnI/AAAAAAAAChw/6Y5eEJMBmdo/s200/IMGP1451.JPG" width="150" /&gt;&lt;/a&gt; உக்காந்து பாருங்கன்னு சொன்னுச்சே. ஏழு ஸ்டேஜும் எப்படி இருக்குன்னு பார்த்து வாங்கமாட்டாம கூச்சம்.&amp;nbsp; வாங்கதான் போறமேன்னு போட்ட மேனிக்கு உக்காந்து பார்த்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன். முதுகுபக்கம் ஒரு கர்வ் வேற. முதுகு ஷேப்புக்கு, முதுகு வலியே வராதுன்னு வேற சொல்லுச்சேன்னு சந்தோசம். நெலைச்சுதா? இல்ல நெலைச்சுதான்னு கேக்குறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வந்து ஊட்ல உக்காந்தால்ல தெரியுது. கால சரியாத் தொங்க விடணும்னா கொஞ்சம் சரிஞ்சி உக்காரணும். அந்த பொடப்பு நடு முதுகுல முட்டுக் குடுத்து வகுத்த துருத்திக்கிட்டு எம்புட்டு நேரம்தான் உட்கார முடியும்? சரின்னு அணங்கி சுணங்கி அந்த புடைப்பு எங்க வரணுமோ அங்க உக்காந்தா பாதி ஆடு சதை கால் மடியற எடத்துல வருது. அப்புறம் எங்க மடக்க? சின்னக் குழந்தைய சலூன்ல உக்கார வெச்சாமாதிரி கால அந்தரத்துல நீட்டிக்கிட்டு எப்படி உட்கார? &lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட கிட்ட நாலாயிரம் தண்டம் அழுதப்புறம்தான் கவனம் வருது. ஏண்டாடேய், முடிவெட்டப் போய் என்னைக்குன்னாச்சும் அந்த சீட்ல இருந்து கால் வைக்கிற ஸ்டேண்ட்ல கால் எட்டியிருக்காடா? ட்ரெய்ன்ல ஏசி கோச்சுல வீம்புக்குன்னாலும் எதிர் சீட் கீழ கால் வைக்கிற எடத்துல வைக்கிறேன்னு சாச்சி வச்ச ஏணிமாதிரி இருந்து முதுகு புடிச்சிகிச்சின்னு செத்தியேன்னு என்ன நானே கேட்டு என்ன பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப புரியுதா ஏன் புலம்புறேன்னு. இப்புடி பட்டி பார்க்க உடம்பு ஃபுல்லா இருக்கறப்ப என் மண்டைய ரவுண்டாக்கிட்டேன். சப்ப மூக்க நீட்டாக்கிட்டேன்னு என்னா அலட்டு அலட்டுன? இதெல்லாம் கேக்காம எப்புடி இருக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னாது?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கபாரு, நானே வயத்தெரிச்சல்ல புலம்புறேன். இப்ப மட்டும் என்ன? லூசு கூட முழு லூசு இல்லைடா நீ, அரை லூசுன்னு சொல்லுறியே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;-:x:-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-5904744329748959945?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/5904744329748959945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=5904744329748959945' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5904744329748959945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5904744329748959945'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_23.html' title='அன்புள்ள மம்மி'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fjsp720AfJM/TbMLfBo8ixI/AAAAAAAACh0/g2fo-zUCNos/s72-c/IMGP1448.JPG' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1394296065173056557</id><published>2011-04-22T22:22:00.003+05:30</published><updated>2011-04-24T21:41:56.285+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் - ராவணதாஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt; தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.&amp;nbsp; ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்&amp;nbsp; கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.&amp;nbsp; வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்&amp;nbsp; சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம். &lt;br /&gt;&lt;br /&gt;பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி. &lt;br /&gt;&lt;br /&gt;5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-1394296065173056557?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/1394296065173056557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=1394296065173056557' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1394296065173056557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1394296065173056557'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_22.html' title='கேரக்டர் - ராவணதாஸ்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8240774296128384205</id><published>2011-04-21T13:50:00.000+05:30</published><updated>2011-04-21T13:50:30.466+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லொல்லு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணமொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><title type='text'>சாரா! சாரா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?&lt;br /&gt;&lt;br /&gt;சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள். &lt;br /&gt;&lt;br /&gt;சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள். &lt;br /&gt;&lt;br /&gt;முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே&lt;br /&gt;உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே&lt;br /&gt;முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.&lt;br /&gt;முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்&lt;br /&gt;வானம்பாடிகள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6_nAQFVm580/Ta_oXrsAgCI/AAAAAAAACfk/e8RlA6HSeB4/s1600/sara.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-6_nAQFVm580/Ta_oXrsAgCI/AAAAAAAACfk/e8RlA6HSeB4/s320/sara.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;சாராவின் கடிதம்.&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;--:::--&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-8240774296128384205?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/8240774296128384205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=8240774296128384205' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8240774296128384205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8240774296128384205'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_21.html' title='சாரா! சாரா!'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6_nAQFVm580/Ta_oXrsAgCI/AAAAAAAACfk/e8RlA6HSeB4/s72-c/sara.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7517066062695475069</id><published>2011-04-17T01:03:00.002+05:30</published><updated>2011-04-17T18:07:42.441+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சக்லேஷ்பூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நிழலின் அருமை வெயிலில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களின் அருமையை அப்போது நாம் உணர்வதில்லை. பின்னெப்போதோ அதுகுறித்து படிக்கும்போது இதை நாம் அப்போது உணரவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் நின்றுவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரிலிருந்து ரயில்வே ட்ரெக், மற்றும் ஃபோட்டோ போட்டி என்று ஒரு செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட ரூ12000 என்று கவனம். அந்த ஊரில் ராமர் வனவாசம் மாதிரி 14 மாதங்கள் இருந்ததாக கருதியிருந்ததன் மதிப்பும், அந்த கொடுப்பினையை ரசிக்காத அப்போதைய மன நிலையும் தந்த படிப்பினைதான் மேலிருக்கும் பத்தி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7-PAV5BM-yM/TanrA4lMYMI/AAAAAAAACfA/sCYdbXM_sXM/s1600/sak3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-7-PAV5BM-yM/TanrA4lMYMI/AAAAAAAACfA/sCYdbXM_sXM/s320/sak3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; ஹாசனிலிருந்து மங்களூருக்கு செல்லும் ரயில்பாதையில் அமைந்திருக்கிறது சக்லேஷ்பூர். இந்திய ரயில்வேயின் திறனுக்கு ஒரு அத்தாட்சி அந்த ரயில்பாதை. சக்லேஷ்பூர் தாண்டிய சிறிது தூரத்திற்குப் பிறகு கபகா புத்தூர் வரை மலைகள், அதற்கிடையேயான அதல பாதாளங்கள். மலையைக் குடைந்தும், பாதாளத்திலிருந்து தூண்கள் எழுப்பியும் அமைத்த பாதை அது. எடக்குமாரி என்ற ஒரு ஸ்டேஷனில் ப்ளாட்ஃபார்மை ஒட்டிய டீஸ்டாலில் டீ வாங்கிக்கொண்டு ஒரு அடி நகர்ந்தால் பாதாள லோகம்தான். அதே போல் டோனிகல் ஸ்டேஷன் வரும் முன் ஒரு ரயில்பாதை தெரியும். அந்த வழியாகத்தான் வந்திருப்போம். ஆனால் பார்ப்பதற்கு அதன் வழியாகப் போகப் போவது போல் தோற்றம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-D8imK1UbdTE/TanrUSIOc2I/AAAAAAAACfE/9vN3wRGdd1I/s1600/saklesh1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="243" src="http://4.bp.blogspot.com/-D8imK1UbdTE/TanrUSIOc2I/AAAAAAAACfE/9vN3wRGdd1I/s320/saklesh1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; அந்த மலைப்பாதையில் ட்ராக் போட, இதர தளவாடங்கள், சிமெண்ட், இரும்புக்கம்பி எல்லாம் எப்படிக் கொண்டு போவது? எங்கள் அரக்கோணம் வொர்க்‌ஷாப் இஞ்சினியர்களின் புதிய கண்டுபிடிப்பாக இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ரயில் சக்கரங்களை மாட்டி தண்டவாளத்தில் லாரி ஓடியது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4jWJ-1maY1A/TanrhSeF3vI/AAAAAAAACfI/4pfPROve_b4/s1600/lorrytrain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-4jWJ-1maY1A/TanrhSeF3vI/AAAAAAAACfI/4pfPROve_b4/s320/lorrytrain.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;  கிட்டத்தட்ட 52 பெரிய பாலங்கள், 35க்கும் மேற்பட்ட டன்னல்கள், 150க்கு மேற்பட்ட சிறிய பாலங்களின் மீதே அமைந்த ரயில்பாதை அது. சக்லேஷ்பூர் உலகப் புகழ்பெற்றது. ஏலக்காயின் உலகச் சந்தை அது. சக்லேஷ்பூர் கூட்டுறவுச் சங்கத்தின் தேனுக்கு நிகராக எங்கேயும் பார்க்க முடியாது. ஆனாலும் குடகுத் தேன் என்றே எப்படியோ பெயர். காஃபி, தேயிலைத் தோட்டங்கள். எஸ்டேட் ஓனர்கள், அதில் பணிபுரிபவர்கள் என்ற இரண்டேதட்டு மக்களிடையே ரயில்வே வந்த பிறகுதான் நடுத்தட்டு மக்கள் வர்க்கமே வந்ததாகச் சொல்வார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-NwzqRRKdN9Q/TanrrNHt6nI/AAAAAAAACfM/P4K1TeKYz8g/s1600/Sakleshpur+5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-NwzqRRKdN9Q/TanrrNHt6nI/AAAAAAAACfM/P4K1TeKYz8g/s320/Sakleshpur+5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; இந்த ஊரை அனுபவிக்க என்ன தடை என்று நினைக்கலாம். முதன் முறையாக வீட்டை விட்டு பாஷை அவ்வளவு தெரியாத ஊரில் போய் பிழைப்பு என்ற முதல் காரணம். 1985ல் ரூ800 சம்பளத்தில் சென்னையில் அம்மாவும் தம்பியும், நான் சக்லேஷ்பூரில் என்று இரண்டு குடித்தனங்கள் என்பது ப்ரமோஷன் என்ற மகிழ்ச்சியைவிட பனிஷ்மெண்ட் என்ற அயற்சி இரண்டாவது காரணம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி பெங்களூர் போய், உடனே அடுத்த வண்டி பிடித்து அரிசிக்கரை போய், அங்கிருந்து வேறு ஒரு பேசஞ்சர் பிடித்து ஹாசன் போய், அங்கு பஸ்பிடித்து ஒரு மணிக்கும் மேல் பயணம் செய்து சக்லேஷ்பூர் சேரலாம் என்பது மாதம் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்து போவது கடினம் என்பது பெரும் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனி மாலை வீட்டிற்குவந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி திங்கள் அலுவலகத்தில் இருந்தாகவேண்டும். ஊர் என்பதே கொத்துக் கொத்தாக மலைகளின் இடையே. ஒரு மலையின் மேலிருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி இன்னோரு மலையில் ஏறினால் டவுன். தூரம் என்னமோ ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர்தான். மதியம் டவுனில் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆஃபீஸ் வந்தால் பசிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பரிலிருந்து மெதுவே முதுகுத்தண்டை உறைக்கும் குளிர், டிசம்பரிலிருந்து ஃபெப்ருவரி வரை அப்படிக் குளிரும். குளிரென்றால் மழையோடு கூடிய குளிர். இரவில் பெங்களூரில் ஏறி மேல் பர்த்தில் படுத்து, கனத்த போர்வையை போர்த்துக் கொண்டால், காலையில் சக்லேஷ்பூரில் இறங்கும்போது பிழிந்தால் இரண்டு பக்கெட் நீர் வரும். ஃபெப்ருவரி கடைசில் லேசாக உறைக்கும் சூரியன் ஏப்ரலில் உச்சத்தில் இருக்கும்போதே, ‘மளே யாவாக பருத்தே? பேப்பரல்லி டேட் ஹாக்கிதானா? ஒந்து வாரா லேட்டா?’ (‘மழை எப்போ வருதாம். பேப்பரில் தேதி கொடுத்திருக்கானா? ஒருவாரம் லேட்டா?)&amp;nbsp; என்று எழவு விசாரிப்பதுபோல் கேட்டால் ஓவென்று அழவேண்டும் போல் வரும். வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-6nKzhDmXyHc/Tans4MgX30I/AAAAAAAACfU/uDFMdSFwqf0/s1600/saklesh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="219" src="http://3.bp.blogspot.com/-6nKzhDmXyHc/Tans4MgX30I/AAAAAAAACfU/uDFMdSFwqf0/s320/saklesh.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; ஆஃபீஸ் ஒரு குன்றில். குவார்ட்டர்ஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி இன்னோரு மலை முகட்டில். மழையென்றால் பலமாதங்களில் பூந்தூறலாக இருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் டாட்லைன் போட்டாற்போல். மண்ணோ பூமண். புல்லிருக்கிறதே என்று கொஞ்சம் கவனப் பிசகாக காலை வைத்தால் அப்படியே வாரி விடும். செருப்பு அணிந்திருந்தால் பின்பக்கம், போடாவிட்டால் முன்பக்கம் எப்படி விழமுடிகிறது என்பது இது வரை புரிந்ததில்லை. அதுவும் ஆஃபீஸ் அருகில் போய் வழுக்கி விழுந்து, சேறு பூசிக் கொண்டு திரும்ப மலை இறங்கி ஏறி வேறு உடை அணிந்து போவது என்பது எவ்வளவு கொடுமை? சரி வெயில் காலமாவது அனுபவிக்கலாம் என்றால் சரியாக 6லிருந்து 7 வரை கொள்ளைக்காரன் வருவது போல் எல்லா வீட்டிலும் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊர் கொசுவார் அவ்வளவு வில்லன். அங்கே இங்கே என்று கடிக்கும் வேலையே கிடையாது. சரியாக கண் இமை, மேல் உதடு, காது, மூக்கு மடல் போல் சாஃப்ட் டார்ஜட்தான். ஒரு கடி ஒரு உறிஞ்சு அவர் போய்விடுவார். காதில் கடித்தால் யானைக்காது மாதிரி, மூக்கில் கடித்தால் மூணு இஞ்சு அகலத்துக்கு, உதட்டில் கடித்தால் மூக்கைத்தாண்டி தெரியும்படி வீங்குவது கொடுமை என்றால், கண் இமையில் போட்டதோ, டாம் அண்ட் ஜெர்ரியில் டாம் மாதிரி வத்திக் குச்சி வைத்தாலும் கண் திறக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;போத்தி மெஸ்ஸில் சாப்பாடு மூன்று ரூபாய்தான். சுரைக்காய், பீர்க்கங்காய் என்று நீர்க்காயாக இருக்கும். சாதத்தில் சாம்பார் ஊற்றிவிட்டு போனால் சாதம் வெள்ளையாகவே இருக்கும். பருப்பே இல்லாமல் அப்படி ஒரு சாம்பார் எப்படி வைக்க முடியும் என்று விளங்கியதே இல்லை. ரசம் பாயசம் போல் இனிக்கும். தயிரும், மலை நாரத்தை ஊறுகாயும் சொர்க்கம். ராயர் மெஸ்ஸில் அபாரமாக இருக்கும். ஆனால் கெடுபிடி அதிகம். அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சோகத்திலும் ஒரு நாள் நாலணாவுக்கு வாங்கித் தின்ற காரமான வெங்காய பிஸ்கட்டில் மயங்கி, 5ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு இது போதும் என்று&amp;nbsp; வீட்டிற்குப் போய் தின்று, ஒரு மணி நேரத்தில் வயிறு தீப்பிடித்தது போல் எரிய திரும்பவும் மலையிறங்கி, ராத்திரி ஒரு மணிக்கு 4 இட்டிலி தின்றதும், மூன்று ரூபாய்க்கு அரைப் பலாப்பழம் வாங்கி, சுளையைத் தேனில் ஊறப் போட்டு, நானும் அறை நண்பனும் திகட்டத் திகட்ட தின்று அடுத்த நாள், பிடுங்கிக் கொண்டு யார் லெட்ரீனுக்கும் வீட்டுக்கும் அலைவது என்று லெட்ரீன் அருகிலேயே குத்தவைத்து நொந்ததும், விடாமல் 103-104 என்று அடித்த ஜூரத்துக்கு மாத்திரை மருந்தில்லாமல், இளநீரும் கோல்ட் ஸ்பாட்டும் மட்டுமே உணவாக்கி ஒரே நாளில் சரியாகப் போனதும், ராம நவமியில் ராமர் கோவிலில் வாலில்லாத அனுமார் மாதிரி எங்கள் மூத்த எஞ்ஜினீயர் ஜிங் ஜிங் என்று குதித்துச் செய்த காலட்சேபமும், பாதி சினிமாவை நிறுத்தி, டிவிஷனல் அக்கவுண்டண்ட் உடனடியாக ஆஃபீஸ் வரவும் என்ற ஸ்லைட் வாங்கிய பெருமிதமும், ராமன் கடை சப்பாத்தி, தோசை சாம்பாரும், நேத்ராவதியில் வெள்ளம் வரும்போது ஜெலடின் குச்சியில் கொளுத்தி வீசி ஆளாளுக்கு பெட்ஷீட்டில் பொதி பொதியாய் மீன் பிடிக்கும் காட்சியும்...ஸ்டாக் டேக்கிங்கில் 2 தண்டவாளம் அதிகம் என்றால், போன வருட மழையில் புதைந்தது இந்த வருட மழையில் மண் அரிப்பில் கிடைத்தது என்றும், 2 குறைவு என்றால், அதிக மழையில் மண் சரிவில் மூடியிருக்கலாம் அல்லது கரையான் அரித்துவிட்டது என்றும் எழுதும் காமெடி...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7Q6S9xe3fKY/TantjvIVwUI/AAAAAAAACfc/YbmfBYG3KRk/s1600/2.1254850814.nethravathi-river.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-7Q6S9xe3fKY/TantjvIVwUI/AAAAAAAACfc/YbmfBYG3KRk/s320/2.1254850814.nethravathi-river.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சக்லேஷ்பூர்..ஐ மிஸ் யூ ரியல்லி:)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;டிஸ்கி: புகைப்படம் கூகிளார் தயவு:)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;--:o:--&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-7517066062695475069?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/7517066062695475069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=7517066062695475069' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7517066062695475069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/7517066062695475069'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_17.html' title='நிழலின் அருமை வெயிலில்'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7-PAV5BM-yM/TanrA4lMYMI/AAAAAAAACfA/sCYdbXM_sXM/s72-c/sak3.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1419433674745037262</id><published>2011-04-15T19:23:00.000+05:30</published><updated>2011-04-15T19:23:32.161+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கேரக்டர் தொடரில் ஏன் இது மட்டும் திருமதி ராஜம் ஆறுமுகம் என்ற கேள்வி எழலாம். இது உண்மையில் இரண்டு கேரக்டர்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாமையா? அல்லது இன்றைய ராஜத்தின் நிலையா என்பதை முடிவில் நீங்களாக முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அயன்புரம் மார்க்கட் வீதியும் நெட்ட முத்தியால் கான் வீதியும் சந்திக்கும் முனையில் இடது ஓரம் ராஜத்தை இன்றும் பார்க்கலாம். இந்த ராஜத்தை நான் தவிர்த்துவருகிறேன். ஓரிருமுறை கடக்க நேர்கையில் அவசரமாகப் பாராதது போல் கடக்கப் போய் அத்தனை கும்பலிலும் அடையாளம் கண்டு ‘டேய் அய்யிரே’ என்று அழைத்து பாசமாய்க் கேட்ட கேள்வியில் உடையாமல் பதில் சொல்வது என்பது முடியாத காரியமாகிப் போய்விட்டது. என் மனதில் இருக்கும் ராஜம் இவரல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;என்.எம்.கே.ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் நெட்ட முத்தியால் கான் தெருவில் முதல் பிரிவில் வலது பக்கம் இருப்பது திருப்பாச்சூரான்&amp;nbsp; தெரு எனப்படும் திருப்பச்சீஸ்வரர் தெரு. இதன் முனையில் இருந்தது ‘அறிஞர் அண்ணா வாடகை மிதிவண்டி நிலையம் உரிமையாளர்: கா.ஆறுமுகம்’. &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் தடவி பின் தூக்கி வாரிய கிராப்பு, பென்சிலால் வரைந்தாற்போல் ஜெமினி கணேசன் மீசை, கவிழ்த்துப் போட்ட ஆங்கில எழுத்து ‘வி’ போல முட்டி தட்டும் கால்கள், நிரந்தரமான வாயோர மைனாப் புண், அதிர்ந்து பேசாமலே எதிராளியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு பார்வை, ஐந்தரை அடிக்கும் சற்றே குள்ளமான உருவம் கொண்ட ஆறுமுகத்துக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆறடிக்கு சற்றேறக்குறைய உயரம், உயரத்துகேற்ற உடல்வாகு, உடல்வாகுக்கேற்ற உயர்ந்த குரல், இரண்டு நத்தைகளைத் தொங்க விட்டாற்போல் மூக்குத்தி, அகலமான தோடு, நெற்றில் சிக்னல் போல் ஒரு ரூபாய் அளவு குங்குமம், எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை, எப்போவாவது விசேஷகாலங்களில் லேசாகத் தலைகாட்டும் ஒரு இணுக்குப் பூவோடு பூக்கடை வைத்திருக்கும் ராஜத்திற்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் பிடித்து பூக்கடை போய் பூவாங்கி வந்து, இரவு மிகுந்த பூக்களை எடுத்துக் கொண்டு போய் கடை போடுவாள் ராஜம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மணிக்கு குளித்து மைனர் போல் இஸ்திரி செய்த மல்வேட்டியுடன் பளபளா வெள்ளைச் சட்டையும், எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் சுருட்டலான முழுக்கைச் சட்டைச் சுருட்டலும், சன்னல் பனியனின் மேல் அண்ணா படம் போட்ட இரட்டைப் புலி நக செயினும், வலது கையில் அண்ணா பரிசளித்ததாகச் சொல்லப்படும் உதய சூரியன் படம் போட்ட மோதிரத்துடன், பளபள புது சைக்கிளில் ஏறி, 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் போவார் ஆறுமுகம். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து மணியளவில் பூக்கடையை ஏறக்கட்டி வரும்போது குழம்பு செலவுக்கு காசுக்கு மல்லுக்கு நிற்பாள் ராஜம். பெரும்பாலும் மறுவார்த்தையின்றி ஒரு பத்தோ இருபதோ கொடுத்துவிடுவார் ஆறுமுகம். இல்லை எனச் சொல்லப்படும் நாட்களில் அசந்த நேரத்தில் டவுசர் பாக்கட்டில் கைவிட்டு ராஜம் மொத்தமாக லவட்டப் பார்ப்பதும், டவுசரின் மேல் கையை இறுகப் பிடித்து ‘உடுமே உடுமே’ என்று சல்லாபிப்பதும் கடந்து செல்பவர்களின் கடைவாயோரப் புன்னகையை வரவழைப்பவை. &lt;br /&gt;&lt;br /&gt;பத்துமணிக்கும் இரண்டுமணிக்கும் உண்டான இடைவெளியில் எப்போது சமைக்கிறாள், எப்போது காலை வாங்கி வந்த பூவைக் கட்டி வைக்கிறாள், மீண்டும் மாலை உதிரிப் பூ வாங்கப் போய் வருகிறாள், நான்கு மணிக்கு தவறாமல் எப்படி கடை போடுகிறாள், இரவு ஒன்பதரை அளவில் வந்து எப்போது சாப்பிட்டு, எப்போது பேசி, எப்போது தூங்கப் போகிறாள் என்பதை யாரும் கணிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க.வில் முக்கியப் புள்ளியான ஆறுமுகத்துக்கு கட்சி தாண்டிய மதிப்பு கண்கூடு. வீதியில் சண்டை போடுபவன், பெண்டாட்டியை நடு வீதியில் போதையில் கும்முகிறவன், கட்சி மீட்டிங்கில் பிகிலடித்து கலாட்டா செய்ய நினைக்கும் புதிய இளைஞன், கள்ள ஓட்டு போட வந்து, போ என்று சொன்ன பிறகும் நிற்பவன் யாராயிருந்தாலும் ‘ஏய்! போ!!’&amp;nbsp; என்ற ஒற்றைச் சொல்லில் போகாவிட்டால் விழும் ஒற்றை அறையில் ஒன்று தரையில் இருப்பார்கள் அல்லது தள்ளாடி நடப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவரைப் போல் கூவி அழைத்துக் கூட பூ விற்கமாட்டாள் ராஜம். அவள் கடையில் யாரும் பேரம் பேசுவது கிடையாது. பாத்திமாவோ, ரெஜினாவோ, மங்களமோ, ராணியோ கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தலையில் ஒரு விறக்கடை பூவில்லாமல் தாண்டிப் போக முடியாது. கூடவே புருஷனும் இருந்தால் ஜென்மத்துக்கு சாப்பிட மறந்தாலும் மறப்பான், பெண்டாட்டியை பூவில்லாமல் ராஜத்தின் கடை தாண்ட அனுமதிக்கமாட்டான். பெண்டாட்டிக்கு வைத்து விட்டாளே என்று கடனே என்று யாரும் உடனே ஒரு முழம் பூ வாங்கிக் கொடுக்க முடியாது. அவள் வைத்து விட்டதுதான். &lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மார்க்கட்டில் பெண்களை இடிப்பவர், குடித்துவிட்டு மிரளவைப்பவர், மீன் வெட்டும் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி சண்டைபோட்டு கலங்கடிப்பவர்களுக்கு, ஒற்றை இழுப்பில் சுருண்டு விழுந்து ராஜத்தின் காலால் இடுப்பில் மிதிபட்ட வலியா அல்லது மூன்று நான்கு தலைமுறையை சேர்த்து இழுத்து வைத்து திட்டும் திட்டில் நாளை எப்படி இந்த வீதியில் நடப்போம் என்ற வலியா எது பெரிது என்று புரியாது. குறைந்தது அரைமணி நேரம் ஓயமாட்டாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு விசேஷ நாளில், தலை குளித்து தலையாற்றி, லேசாக எண்ணெய் பூசி ஒரு  விறக்கடை மல்லிப்பூ சுத்திவிட்டால், ஆறுமுகம் மாலை ஆறுக்கெல்லாம்  கடையடைத்துவிட்டு பத்தாம் நம்பர் சாராயக் கடைக்குப் போய்விடுவார். இரண்டு  மகள்களும் இரு மகன்களும் அத்தகைய ஒரு நாளில் வந்து பிறந்திருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து, அதே மார்க்கட்டில் பூக்கடை வைக்க இடம் பிடித்துக் கொடுத்து ஒரு வழியாக ஒப்பேற்றினாலும், மூத்த மகன் சண்டியனாகவும் இளைய மகன் சுமாராகப் படிப்பவனாகவும் அமைந்து போனான். வசதி கருதி பெரம்பூருக்கு நான் குடி பெயர்ந்தபின்னும் வீட்டு விசேஷம் என்றால் மூன்று கிலோமீட்டருக்கு ஆட்டோவாகிலும் வைத்துக் கொண்டு போய் ராஜம் கடைப் பூதான் வாங்குவது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் போன ஒரு நாளில் அவளின் மூத்தமகனின் படம் தாங்கிய போஸ்டரைக் காண நேர்ந்தது. என்ன கேட்கவென்றே தெரியாமல் தடுமாற, ஒரு வார்த்தை பேசமுடியாமல் விழியோரம் முந்தானையால் துடைத்துக் கொண்டு கைவந்த போக்கில் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு வந்தேன். அடுத்த முறை போனபோது இன்னொரு மகனின் போஸ்டரின் முன்னால் முகம் கொள்ளாச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ராஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப்படிப்பை முடித்து, எம்.ஏ.வில் சேர்ந்ததைப் பாராட்டி நண்பர் குழாம் அடித்த போஸ்டர் அது. மறக்காமல் போஸ்டர் உபயம் கா.ஆறுமுகம் என்பதைச் சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் கடை கண்ணிக்குப் போவது என் தம்பியாதலால், சில வருட இடைவெளிக்குப் பிறகு ராஜத்தின் கடை முன் நின்று தேடினேன். &lt;br /&gt;&lt;br /&gt;வாடி வதங்கி, முற்றிலும் பொலிவிழந்து, மூக்குத்தியும் தோடும் மட்டுமே அடையாளம் காட்ட ‘வா அய்யரே’ என்றவள் நொறுங்கிப் போனாள். ‘அப்பா போய்ட்டாருய்யா. ராஜம் தண்ணி எட்தாமேன்னாரு. ரண்டு நிமிட்டு இல்ல அய்யரே. தல தொங்கிடிச்சி. பாவி மனுசன், என்ன விட்டு எப்புடி போனாரு தெரியல அய்யரே. ஒரு திட்டு, ஒரு அடி நினைச்சி கோவப்படக்கூட ஒன்னுமில்லாம போய்ட்டாருப்பா அப்பா’ என்று கதறியவள் ஒரு மூக்குச் சீந்தலில் சாதாரணமாகிப் போனாள். &lt;br /&gt;&lt;br /&gt;சரசு அக்கா, லட்சுமி, காந்தி எல்லாம் எப்படி இருக்காங்கம்மா என்றேன். லச்சுமிக்கு 2 சவரன் கூட போட்டேன்னு சரசு பேசறதில்ல, லச்சுமி மச்சினிச்சிய காந்திக்கு கட்டலைன்னு அவளும் பேசறதில்ல. படிச்சவரு, லவ் பண்ணிக்கினு கண்ணாலம் கட்டிக்கினாரு. பூக்காரியவும், சைக்கிள் கடைக்காரனையும் அம்மா அப்பான்னு சொல்லிக்க முடியுமா? அவரும் பிச்சிக்கினாரு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு விதிச்சது, இதோ பூவும், நானுமா ஓடுது பொயப்பு. அம்மா திதியா? மல்லிப்பூ எடுத்தும்போ. மவராசி, உங்கப்பா இருக்க சொல்ல மல்லியில்லாம இருக்கமாட்டா. என்னாதான் நான் இறுக்கமா கட்டினாலும் அவ கட்டி வச்சிகிட்டாதான் அதுக்கு சந்தோசம் என்று ஏதோ கணக்கில்லாமல் கொடுத்தாள். எவ்வளவென்றே கேட்காமல் ஏதோ காசு கொடுத்தேன். அன்றிலிருந்து அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன். அவரவர் பிழைப்பு அவரவர்க்கு என்று இருந்தவர்களிடையே இத்தனை காதலா? அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;-:o:- &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-1419433674745037262?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/1419433674745037262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=1419433674745037262' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1419433674745037262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1419433674745037262'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_15.html' title='கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-798970730297418602</id><published>2011-04-04T21:28:00.004+05:30</published><updated>2011-04-04T22:07:24.055+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பனுபவம்.'/><title type='text'>”கருப்பு நிலாக் கதைகள்” ஒரு வாசிப்பனுபவம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;‘கருப்பு நிலாக் கதைகள்&lt;/b&gt;&lt;/i&gt;”. கவிதைத் தலைப்புக்கேற்ற கவித்துவமான புகைப்படம். புத்தகத் திருவிழாவிற்கு நாளை போகலாம் என்றிருந்தபோது தோழர் காமராஜின் பதிவில் அதற்காகக் காத்திருப்பதாக படித்ததும், நான் உங்களுக்கு முன் வாங்கிவிடுவேன் என்று அலட்டிக் கொண்டு போய் வாங்கிப் படிக்கவும் ஆரம்பித்தாயிற்று. இடையே திருச்செங்கோடு பயணமிருந்ததால் மாதொருபாகனை அங்கு போவதற்குள் படித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இது தள்ளிப் போயிற்று. &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ha2g6N-7GQQ/TZnqLFZecUI/AAAAAAAACZU/zopjuO4d-Ak/s1600/karuppunila.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-ha2g6N-7GQQ/TZnqLFZecUI/AAAAAAAACZU/zopjuO4d-Ak/s1600/karuppunila.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வாசிப்பனுபவம் என்று ஒன்றிரண்டு எழுதினாலும், இந்தப் புத்தகம் தந்த அனுபவத்தை எழுதச் சற்றே தயக்கம் தட்டியதற்குக் காரணம் உண்டு.&amp;nbsp; இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து. &lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, கோவில் மணி டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ ஒரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை. &lt;br /&gt;&lt;br /&gt;இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும். இது கல்யாணியா, காம்போஜியா என்ற விசாரம் எனக்கில்லை. மேலாண்மை பொன்னுச்சாமியின் விமரிசனத்தை விடவா சொல்லிவிட முடியும்? ஆனாலும் என் அனுபவத்தைப் பகிராமல் முடியுமா என்ன? அதுவும் கரிசல் மண்ணின் மணத்தோடான பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதைகள் வாசிப்பு மட்டுமல்ல வாழும் அனுபவமுமாயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;"கருப்பு நிலாக்களின் கதைகள் &lt;/b&gt;&lt;/i&gt;" சமூகமென்கிற ஒரு அக்கப்போர் கூட்டம் சபிக்கப்பட்ட ஒருவளின் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தைக் கொண்டு வந்துவிடுகிறது? கோனார்க் கோவில் அருகில் இளநீர் விற்கும் பெண்ணாக, ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஓங்கிச் சிரிக்கும் சாந்தியாக மாறிய அவளுக்கு கண்ணகியென்று எத்தனை பொருத்தமாகப் பெயர். சபாஷ் காமராஜ். கண்ணகி சாந்தியான கோலம்தான் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;"மருளாடியின் மேலிறங்கியவர்கள்&lt;/b&gt;&lt;/i&gt;"&amp;nbsp; இதேபோல் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிறப்பாலிழிந்தவளென்று ஒதுக்கி,&amp;nbsp; பெண்டாள மட்டும் அதை மறந்தவர்கள் நிறைந்த இச் சமூகத்தின் முகத்திரையை அவள் ஒரு சாமியார் என்று கொண்டாடும்படியாக கிழித்தெறியும் பாங்கு அற்புதம். போலியின்றி வார்த்தைகள் கிழித்துக் குதறுவது சரஸ்வதி என்கிற சச்சியை மட்டுமா? நம் மனத்தையும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;"சிறு பிள்ளைகள் என்னருகே வரத் தடை செய்யாதிருங்கள்"&lt;/b&gt;&lt;/i&gt;, குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் கூறும் கதை. போலியாய் ஒரு சட்டம். அதை செயல்படுத்தாத அரசுகள் என்று அத்தனையும் ஒரு சொல்லின்றி நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;"பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய்"&lt;/b&gt;&lt;/i&gt; ஒரு அருமையான கதை. ஒரு பாழ்மண்டபத்தின் இருட்டில் தெய்வமான ஒரு பகுத்தறிவு வாதியின் கதை எனச் சொல்லலாமா காமராஜ்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;"முளைப்பாரிகள் மீண்டும் வயலில், பாட்டுக்காரி தங்கலச்சுமி, குழந்தையாக்குபவள்&lt;/b&gt;&lt;/i&gt; " மூன்றும் அனுபவப் பகிர்வுக் கதைகள். குழந்தையாக்குபவளின் நாயகி போன்றோ தங்கலச்சுமி போன்றோ வெள்ளந்தியாகவே இருந்துவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் கதைகள். &lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;br /&gt;"சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும்&lt;/b&gt;&lt;/i&gt; " தோழர்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தோழரின் தனிப்பட்ட இழப்பையும் சாதனையும் சொல்லும் கதை. “ஆனால் ஒரே ஒரு பார்வையில், தோளில் சாய்கையில் தலை கோதுவதில்” ஏனைய தகப்பன் பிள்ளைகள் பெறும் சந்தோஷ உலக இழப்பை மீட்டெடுக்கும் சம்பத்தும் மகள் வெண்மணியும் நம்மையறியாமல் ஒரு ரெட் சல்யூட் வைக்கச் சொல்லும் பாத்திரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பதினான்கு முத்தான கதைகள். அழகான அட்டை, அச்சு எல்லாம் இருந்தாலும் ப்ரூஃப் ரீடிங்கில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது. அடுத்த முறை இது நிகழக் கூடாது. உதவ நாங்கள் இருக்கிறோம் காமராஜ். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி. &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;-:o:-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-798970730297418602?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/798970730297418602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=798970730297418602' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/798970730297418602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/798970730297418602'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post_04.html' title='”கருப்பு நிலாக் கதைகள்” ஒரு வாசிப்பனுபவம்.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ha2g6N-7GQQ/TZnqLFZecUI/AAAAAAAACZU/zopjuO4d-Ak/s72-c/karuppunila.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2493419053494649780</id><published>2011-04-01T03:11:00.003+05:30</published><updated>2011-04-01T03:23:20.052+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரண மொக்கை'/><title type='text'>பிலிமு காட்டிய பிலிமு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒன்னர வருஷத்துக்கு அப்புறம் தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்னு ஒரு முடிவெடுத்தேன். அட நெட்ல புக் பண்ணலாமேன்னு தேடுனேன். அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. போடாங்கொய்யாலன்னு மூடிட்டேன். அதோடவா? காப்பி வேணுமா, ஸ்னாக்ஸ் வேணுமான்னு எல்லாம் ஆப்ஷன். &lt;br /&gt;&lt;br /&gt;காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு. படிக்கிறப்ப சினிமாவும் புத்தகமும்தான் பொழுது போக்கு. விளையாட்டு வேடிக்கை பார்க்க மட்டும்தான். சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் (பத்தாம்பு படிக்கிறப்ப ஜாக்பாட் ஜாங்கோ பார்த்தா கெட்டு போயிடுவேன்னு காசு குடுக்கமாட்டன்னு திட்டுச்சு ஆத்தா). &lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்க்கிறது ஒரு அனுபவம்னா நாம படம் பார்த்ததே அனுபவங்கள்தான். சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ). எல்லாம் நடைப் பயணம்தான். அப்போல்லாம் காலைக் காட்சி அபூர்வம். மேடினிதான். 3 மணிக்கு படம்னா 2 மணிக்கு டிக்கட் குடுப்பாங்க. நாம காலைல சாப்பிட்டு அம்மா கூட 10 மணிக்கு கிளம்பினா பதினொன்னு பதினொன்னரைக்கு அங்க கதவு திறக்க முன்ன க்யூல நிப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறந்ததும் குடுகுடுன்னு ஓடி முதல் இரண்டாவதா போய்ட்டு, யம்மா வரான்னு சொல்லி இடம் வைக்கணும். அப்பதான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். கையில ஒரு புத்தகம் வச்சிக்கிட்டா (பெரும்பாலும் தினமணிகதிர், ராணி) விசிறிக்க வாகு. டிக்கட்டு 42 பைசால இருந்து 52 பைசா வரைக்கும் வித்தியாசப்படும். யம்மா டப்பால தயிர்சாதம் கொண்டு வந்திருக்கும். டிக்கட் குடுத்ததும் வாங்கி&amp;nbsp; ஒரு டிக்கட்டை புடுங்கிட்டு தபதபன்னு ஓடி இருக்கறதுலயே பின்னாடி சீட்ல ஓர சீட்டுக்கும் மூணாவது சீட்டுக்கும் நடுவில உக்காந்து ரெண்டு கையும் விரிச்சி யம்மா வரா, தம்பி வாரான்னு சொல்லிட்டிருக்கணும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;அப்புறம் சமத்தா தச்சி மம்மு சாப்பிட்டு டப்பாவை கழுவிட்டு வந்து உக்காந்தா ‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி, வார் பிக்சர் (ஹி ஹி. நியூஸ்தான்)ல தொடர்ந்து சிவாஜி கூட அழுது, நாகேஷ் கூட சிரிச்சி, எம்.ஜி.ஆர்.க்கு வாஜ்யாரே, பின்னாடி ஒளிஞ்சிருக்கான் வாஜ்யாரேன்னு எல்ப் பண்ணி, ஜனகனமணக்கு நின்னா யம்மா தொலைஞ்சி போயிடுமுன்னு சாரி சொல்லிட்டு கூடவே ஓடி ‘டொங்கட்டான் டொங்கட்டான்னு’ பராக் பார்த்துட்டே நடந்து வந்த சொர்க்கம் பதினொன்னாம்புல போயே போச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம்பு முழு பரிட்சை லீவுல பொம்பள டிக்கட்டுல அனுமதிச்ச பாவி, பதினொன்னாம்பு கால் பரிட்சையில கண்டு புடிச்சிட்டான் நான் ஆம்பிள்ளை சிங்கம்னு. யண்ணா யண்ணா இந்த ஒரு தாட்டி உடுண்ணா. அடுத்தவாட்டி ஆம்பிளை ஆயிக்கறண்ணான்னு கெஞ்சி பார்த்த படம் மூன்று தெய்வங்கள்னு நினைக்கிறேன். அப்புறம் ஆம்பிளைங்க க்யூன்னு ஆகிப் போனதும்தான் 52 பைசா டிக்கட்டின் கோர முகம் தெரிஞ்சது. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மிருகமாதான் மதிச்சிருக்கானுவ நம்மள. அப்ப புரியல. சயானில ஒரு ஒன்னரை அடி கதவு திறக்குமான்னு மூத்திர சந்துல க்யூல நிக்கணும். உசுரப் புடிச்சிட்டு ஓடிப்போய் முதல்ல நிப்பேன். நம்ம உருவத்துக்கு அம்புட்டு மதிப்பு. சின்னப் பசங்க ஏண்டா இந்த க்யூவுல வரீங்க ஒத்துன்னு ஒன்னு, படிக்கிற வயசுல சினிமா இன்னாடான்னு அட்வைஸ்லயே ஒன்னு, பேச்சு குடுத்துக்கிட்டே ஒன்னுன்னு நம்மள ரிவர்ஸ் அடிக்க வச்சுறுவானுவ. வெவரம் தெரியாம அழுவாச்சியா வரும். இங்க கூடுதல் கொடுமை என்னன்னா, புழுக்கத்தோட, சாராய நெடியில பொரட்டிகிட்டு வேற வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. கையில கீரக்கட்டு மாதிரி பூனக்காஞ்சான் செடி. யோவ் யாருய்யான்னு குரல் கிரல் விட்டா போச்சு. மூஞ்சில ஒரு தேய் தேச்சிட்டு போயிடுவானுவோ (நமக்கு அந்த பயமில்ல. அவன் தலை கீழா தொங்குனாதான் நம்மள ட்ட்டச் பண்ண முடியும். நேர கவுண்டர் கிட்ட போய் தலைமேலயே குதிப்பானுவ. நாம 5 வதா இருந்த ஆளு பத்தாவதா போனாலும் நம்மள தள்ளிட்டு போன அஞ்சு பேர தள்ளிட்டு குதிக்கவும் ஒரு அஞ்சு பேரு இருக்கானுவல்லன்னு ஒரு சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேகலா, சரவணா, வீனஸ் எல்லாம் ரிஸ்க். அவன் மேல கம்பி வலை வேற அடிச்சிருப்பான். பன்னாடைங்க நாலுகால் ஜந்து மாதிரி குனிஞ்சிக்கிட்டே வருவானுவ. தலைய குனிஞ்சிட்டு தரையோட உக்காந்துடணும். எவனாச்சும் சவுண்ட் விட்டா பூனை மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஒன்னுக்கு அடிப்பானுவ. &lt;br /&gt;&lt;br /&gt;எப்புடியோ டிக்கட்ட வாங்கி தல தெறிக்க ஓடி நாம புடிக்கிற இடம் முதல் வரிசை, இல்லாட்டி அடுத்த வரிசையில ஓரமா ரண்டு சீட்டு. டிக்கட்டு கிழிக்கிறவன் லூசான்னு ஒரு பார்வை பார்ப்பான். அவனுக்கென்ன தெரியும்? என்னதான் ஓடி கடைசி வரிசைல புடிச்சாலும், பூனைய புடிக்கிறா மாதிரி என்னை காலர புடிச்சி தூக்கி முன்ன போய் உக்காருன்னு எனக்குன்னே ஒரு வில்லன் வருவான்னு. நீ சொல்லி நான் என்னடா போறதுன்னு நாமளே போயிடுவோம்ல. அப்பவும் பக்கத்து சீட்டை புடிச்சி வச்சிக்கிறது. அல்லாடுற ஒரு ஜீவன இங்க உக்கார்ணான்னு இடம் குடுத்தா, கொஞ்சம் சீட் பார்த்துக்கண்ணா ஒன்னுக்கு உட்டுட்டு வரேன்னு இன்சூர் பண்ற டெக்கினிக்கு அது. பெருங் கொடுமை தச்சி மம்மு கட். காய காய உக்காந்து படம் பார்க்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.யூ.சி. படிக்கிறப்ப, மொத மொத இங்க்லீஸ் படம் பார்த்தமுல்ல. ஒன்னார்ரூவா டிக்கட்டு. இங்லீஸ் படம்னா கெட்ட நெனைப்புல்லாம் வேணாம். ஆப்ரிகன் சஃபாரி. அதுக்கு போஸ்டர காட்டி, பாரும்மா புலி, சிங்கம் படம்மான்னு கெஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்க பட்ட பாடு இருக்கே. காலம் அப்புடி. வேலைக்கு வந்து கொஞ்ச நாள் வரைக்கும் ‘தோ ரஹா’ அப்படின்னா ஹிந்தில கற்பழிப்புன்னு தினத்தந்தி தப்பு தப்பா சொன்னத நம்ம்ம்ம்பி வாழ்ந்த காலம். எல்லாப் பத்திரிகையும் கற்பழிக்கறதுன்னு போட்டா பத்திரிகையோட கற்பு போயிடும்னு ‘தோ ரஹா பண்ணிட்டான் வில்லன்’னு போடுற காலம். எப்புடியோ முத முதல்ல 5ரூ கூட சினிமா போன மிதப்பு. பொட்டிக் கடையில ஒரு பன்னீர் சோடா குடிச்சா என்னன்னு ஒரு அரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம போறாத காலம் நமக்கு முன்னாடி ஒருத்தன் கமர்கட்டுன்னு 3ரூபாய நீட்டி ஒரு கமர்கட்டு வாங்கி வாய்ல இடுக்கிட்டு போனா வயசு பையனுக்கு பத்து பைசா கமர்கட்டு இருக்கும்போது 3ரூக்கு கமர்கட்டு வாங்குறானேன்னு தோணுமா தோணாதா? எனக்கு ஒரு கமர்கட்டுன்னா பொளிச்சுன்னு மண்டைல போட்டு ஓடுன்னு விரட்டிட்டான். அப்புறம் பெரிய பசங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது அந்த்த்த கமர்கட்டுன்னா அபின்னு. &lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆரை வெரட்டி விட்ட பிறகு வந்த முதல் படம் நேற்று இன்று நாளை. படத்த ஓட விடமாட்டோம்னு இவனுவ. நிறுத்துடா பாக்கலாம்னு அவனுவ. கலவர பூமியாப் போச்சு. எப்படியோ ஒரு நிலைக்கு வந்தப்புறம் சயானி மூத்திர சந்துல நின்னு க்யூல நின்னாச்சு. நமக்கு முன்னாடி ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரு. தலை தொங்க தொங்க தண்ணி. ‘டாய்!னு சவுண்ட் விட்டு கருணாநிதியை திட்டிட்டு தலை தொங்கிடுவாரு’. டிக்கட் குடுக்க ஆரம்பிக்கவும் தள்ளாடி தள்ளாடி போய், கவுண்டர் கிட்ட லுங்கிய தூக்கி டவுசர்ல விட்ட கை வெளிய வர மாட்டிங்குது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னாடி இருக்கிறவன் யோவ் போங்கய்யான்னு தள்ளுறான். நாமதான் ரெடியா சில்லர வச்சிருக்கமேன்னு கவுண்டர்ல நீட்டிட்டேன். தப்பாய்யா? டபார்னு ஷட்டர அடிச்சான். துட்டு உள்ள மாட்டிக்கிச்சி. அப்புறம் போனா போவுதுன்னு டிக்கட்ட குடுத்தானேன்னு வாங்கிட்டு உள்ள வந்தா, ப்ளாக்ல விக்க வாங்கினவன உட்ட போலீசு, அவ்ளோ அவசரம் என்னான்னு பொளேர்னு கன்னத்துல குடுத்துட்டான். அப்புடி என்ன மானம் கெட்டு சினிமா பாக்குறதுன்னு டிக்கட்ட கிழிச்சி போட்டு வெளிய வந்துட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எட்டு வருஷம் தியேட்டர் பக்கம் போனதில்லை. ஐ.சி.எஃப். இன்ஸ்டிட்யூட்ல 25 பைசாவுக்கு சனி, ஞாயிறுல பழைய படம் போடுவாங்க. அது மட்டும் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் ஆரம்பிச்சது ஆங்கிலப் பட மோகம். ஒரே நாள்ள 4 படம், மொத நாள் மொத ஷோன்னு போனது. அப்பவும் 3ரூ டிக்கட்டுக்கு 11 மணிக்கு க்யூதான் பெரும்பாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கலியாணம் ஆகி அம்மிணி ஆசை பட்டுச்சுன்னு வேட்டகாடு சினிமாக்கு போனது. என்.டி.ஆர். ஸ்ரீ தேவிய வெரட்டி வெரட்டி பாடின டூயட்டுல அரண்டு போய் மண்டை இடி வந்துடுச்சி. நாம சங்கராபரணம் மாதிரி சாஃப்ட் படம் பாக்குற ஆளு. அப்புறம் நம்ம விருப்பத்துக்கு ஹிஸ்டரி ஆஃப்த வர்ல்ட் பார்ட் 3 க்கு கூட்டிட்டு போனா ஒரு காமெடி சீனுக்கு விளக்கம் கேட்டுச்சு அம்மணி. சொன்னதும் ஒரே அழுகை. இந்த மாதிரி எழவு படத்துக்கெல்லாமா கூட்டிட்டு வருவீங்கன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனிமே சினிமாவே வேணாம்னு ஒரு டீலு. டி.வில படம் பார்க்கலாம்னா பக்கத்துல உக்காந்து காமெடி சீன் வந்தா யானை முட்டுனா மாதிரி விலாவில முழங்கையால ஒரு இடி, அப்புறம் சிரிப்பு, இல்லைன்னா டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு உக்காந்திருந்தா வெறும் தொடையில படார்னு ஒரு அடி, அப்புறம் சிரிப்புன்னு ஒரு ரெண்டு படம் ஓடிச்சி. அப்புறம், மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன படம் இருக்கட்டுமே, நாம அமைதியா ஒரு புக்கை வச்சிக்கிட்டு செட்டில் ஆயிடுவோம். அப்பப்ப தியேட்டர்னு முனகல் வரும். அதுக்கு அரை நாள் லீவ் போட்டு டிக்கட் ரிஸர்வ். அப்புறம் படம் பார்க்க லீவுன்னு எகிறி எஸ்ஸாயிடுவோம்ல. இந்த முப்பது வருசத்துல ஒரு ஆறேழு படம் தியேட்டர்ல பார்த்திருந்தா அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லகாலம் இப்ப மாதிரி உக்காந்த இடத்துல டிக்கட்டு, வேண்டிய சீட்டு, தின்னுற தீனி எல்லாத்துக்கும் வழின்னு அப்போ இருந்திருந்தா? இடி வாங்கி அடி வாங்கி, நம்ம உசரத்துக்கும் உருவத்துக்கும் நசுங்கின சொம்பு உருண்டு வராமாதிரியே இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;டிஸ்கி: இம்புட்டு நீளமா? ஸ்ஸ்ஸப்பான்னு அலுத்துக்கிறவங்களுக்கு. அந்த காலத்துல படம் வந்ததும் எத்தன ரீலுன்னு கேக்கணும். 18/20ன்னா அப்பாடான்னு ஒரு திருப்தி. 16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;-:o:-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-2493419053494649780?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/2493419053494649780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=2493419053494649780' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2493419053494649780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2493419053494649780'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/04/blog-post.html' title='பிலிமு காட்டிய பிலிமு.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5662754916414834884</id><published>2011-03-28T18:49:00.001+05:30</published><updated>2011-03-28T18:58:15.358+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நறுக்னு நாலுவார்த்த V 6.0</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;கடமை தவறினாலும், கண்ணியம் தவறினாலும் கழகத்துக்கு சிறிதளவு சேதாரம்தான் ஏற்படும்; கட்டுப்பாடு தவறினால் கழகம் முழுமையாக சேதமுற்றுவிடும்....கலிஞ்ஜர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தல! வாயத் தொறந்துறாதப்பான்னு ராசாவுக்கு எழுதின லெட்டரா. கன்பீஸன்ல இங்க வந்துருச்சு?&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;சினிமாத் துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாகக் கூறுகிறார்கள் - கலிஞ்ஜர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோவ்! யாருய்யா வெண்ணை பங்கிட்டதுன்னு சொன்னது மொதலாளிய. இருக்கற பங்கு சண்டை போறாதுன்னு இது வேறயான்னு கலங்கி போவுதுல்ல?&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;எனது குடும்பம் கலைத் துறையில் இருக்கக் கூடாதா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைத்துறையே உங்க குடும்பமா கீதே தலீவா. அதான் காண்டு.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;சொத்து ஆவணங்களை சரியாக தாக்கல் செய்யாததால் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் வேட்பு மனு தள்ளுபடியானது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நியாயம்தானே. இருக்கிற சொத்துக்கு கணக்கிருந்தாதானே அடிச்ச சொத்து எம்புட்டுன்னு கணக்கு பாக்க. இது கூட தெரியாம என்னாத்த வேட்பாளரு.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;என்னிடத்தில் பட்டம் பெற்று என்னை எதிர்க்கிறார்கள் : கலைஞர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கமாட்டேன்னு எழுதி வாங்கிட்டு குடுத்திருக்கணும் தலீவரே. பட்டம் குடுத்த பாவத்துக்கு டீலுக்கு வரியானு கேக்குறானுவ நன்னாரிப் பசங்க.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;மா.கம்யூனிஸ்டுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை: டி.கே.ரங்கராஜன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கு குடுக்குற பணத்துக்கு மட்டும்தான் சம்மந்தம் இருக்குன்னு தெரியாம கேக்குறானுவ டீட்டேயிலு.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்: தொல். திருமாவளவன்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தலீவருக்கு ஓக்கேயா? இல்ல கண்டுக்காம உடு பாசுங்குறாரா?&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;மயிலாப்பூரில் தங்கபாலு போட்டி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புடி போடுங் தலைவரே. இதுலயும் ஊத்திக்கினா கவுன்ஸிலர்ல கலக்கிடலாம்.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை கூண்டோடு ஒழிக்க அன்னை சோனியாவின்..ஓ நிஜப்புலியா.. தொங்கபாலு..&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;சிக்கன்,மட்டன்,மீன் விலை ஏற்றம். தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ் விலை சரிவு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபக்கம் பிரியாணிக்கு கட்சி வாங்கும். இன்னோரு பக்கம் அவன் குடுத்த காசுக்கு ஜனங்க வாங்கும். ஆக மொத்தம் கால்நடைகளுக்கு கட்டம் சரியில்லை.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மதிமுக பொருளாளர் ஆவேசம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம வேலைய புடுங்கி இன்னோருத்தருக்கு குடுத்தா கடுப்பாதான் இருக்கும். சைலண்டா சஃப்ஃபர் பண்ணனும். ச்ச்செரியா?&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;தமிழர்கள் மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை; ஜெ.,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடுவுல தாத்தா பிலிம் காட்ட ஸொல்லோ யக்கா வாயேன்னு இளிச்சப்ப&amp;nbsp; இது மறந்து போச்சுல்ல?&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;தேர்தலுக்குப் பின் தமிழ் நாட்டைப் பற்றிக் கவலைப் படமாட்டார் ஜெ. கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப் படுவார்...ஸ்டாலின்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க ரேஞ்சுக்கு அது போதும். நமக்கு தமிழ்நாடே காணாது.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;அதிமுகவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் பிரச்சாரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுறா படம் காட்டுவேன்னா வாக்காளர்களை மிரட்டிய குற்றத்துல வருமா?&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;எங்களை தாக்கினால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் :சத்யராஜ்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹய்யோ ஹய்யோ. எங்கள உடு. ராஜபக்ஸேவ பச்சடி வைச்சிட்டு வரோம்னு கூவுச்சி இந்த கொய்யால. த்த்த்த்த்தூ&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்: கனிமொழி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராசா கைய வச்சாஆஆஆஆஆ..அது ராங்கா போனதில்லேஏஏஏஏ&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர் கார்த்திக்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அவரு எருமையால்ல இருக்கணும்.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;சுவரொட்டி, ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குத் தடை -- தேர்தல் ஆணையம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ங்கொய்யால. அப்பறம், காதுக்குள்ள வாக்கு கேக்குறோம்னு மெரட்டுவானுங் தல..அவ்வ்வ்வ்&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;b style="color: blue;"&gt;விஜயகாந்த் முதல்வர்னா நான் பிரதமர்..போ..வடிவேலு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நானு?...பன்னி.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-5662754916414834884?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/5662754916414834884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=5662754916414834884' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5662754916414834884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/5662754916414834884'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/03/v-60.html' title='நறுக்னு நாலுவார்த்த V 6.0'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2162160361329886436</id><published>2011-03-25T13:40:00.002+05:30</published><updated>2011-03-25T22:10:20.270+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தேர்தல் 2011 - ஒரு சமூக அக்கறைப் பதிவு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் குறித்தான ஊகங்கள், சரி, தப்பு, சொம்பு, ஜமுக்காளம், அரசமரம் எல்லாம் அயற்சி தருவனவாயிருக்கின்றன. ‘தம்பி! டீ இன்னும் வரலை’ ரேஞ்சுக்கு சொன்னாலும் யாரும் டி.வி. தரப்போறதில்லை என்ற வருத்தம் ஒரு புறம். மகள் படிப்பு முடியறதுக்குள்ள காண்ட்ராக்ட் போட்டு லேப்டாப்பாவது வருமா என்ற ஏக்கம் ஒரு புறம். ‘அரை நாள் உண்ணாவிரதம்’, அந்தர் பல்டி ‘தனி ஈழம்’ எல்லாம் கடந்து முதலில் ஹிந்துவை ஒழித்தாலும், ஓசிப்பேப்பருக்கு ஒட்டக் காத்திருந்த காலமும், அரசியல் தவிர்த்து ‘சதக்! சதக்! என்று கத்தியால் குத்தினான், கணியூரைச் சேர்ந்தவர் பேபி, வயது 63, அழகி’ போன்ற முக்கியமான தகவல்களின் ஈர்ப்பினாலும் ‘தினத்தந்தி’ மட்டும் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இக்கட்டான நிலையில் அரசியல் பதிவிடாவிட்டால், கும்மிப் பதிவர், சமூக சிந்தனையற்றப் பதிவர் போன்ற அவச்சொல்லுக்கு ஆளாக நேரும் என்பதாலும், யார் ஜெயித்து வந்தாலும் தேர்தல் குறித்து ஒரு இடுகையாவது இட்டவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு சலுகை என்ற அறிவிப்பு வருமேயானால் ‘வட போச்சே’ என்று சொல்லாமல் தவிர்ப்பதற்காகவும் ஒரு இடுகை போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலான தேர்தல் அனுபவம் வருடம் நினைவு கொள்ளத் தக்கதல்ல. விக்கியில் தேடி தேதி போடும் அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் அல்ல. கஞ்சி போட்டு கத்தி விரைப்பாக இஸ்திரி செய்த டவுஜர், அது நழுவி விடாமல் பட்டி, கோழிக் கூடு மார்பும், பாக்கட்டில் ரெண்டு கையும் சொருகியபடி படி தாண்டா பாலகனாக இருந்த நாட்களில், சினிமா நோட்டீசுக்கு மட்டுமே வரும் செனாயும், மேளமும் முழங்க ஒரு 30 பேர் சூழ கை கூப்பியபடி வரும் வேட்பாளர், அதற்கு முன்னால் வினியோகிக்கப் படும் நோட்டீசு (கப்பல்,கத்திக்கப்பல், பறக்கும் கப்பல், இங்க் பாட்டில், ராக்கெட்டு செய்ய உதவும். ரஃப் நோட்டில் கிழித்தாலும் டங்குவார் அறுந்துடும்) இவற்றையும் தாண்டி &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டம் அறுக்கப்பட்ட கெரஸின் அளக்கும் பாத்திரம் போன்ற ஒன்றை வாயில் வைத்து &lt;b&gt;‘காளைச் சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு!’ , ‘நமது சின்னம் காளைச் சின்னம்’&lt;/b&gt; போன்ற கலை நயமிக்க பாடல்களால் ஈர்க்கப் பட்டு பராக் பார்த்த காலத்தில் ஆரம்பிக்கிறது கொசுவத்தி. &lt;br /&gt;&lt;br /&gt;அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியபோது மக்கிய அரிசி, நாத்த அரிசிகளால் கடுப்புண்ட காலத்தில் உணவுப் பஞ்சத்தால் விவசாயிகள் வயல் எலிகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கேட்ட கேள்விக்கு &lt;b&gt;‘எலியில் ப்ரோட்டீன் அதிகம்’&lt;/b&gt; என்று நக்கலாய் பதில் சொன்னதற்காக சி. சுப்பிரமணியம் கழகக் கண்மணிகளிடம் நாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் விட இன்னும் தமாஷாக &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘பக்த வத்சலக் குரங்கே! பதவிய விட்டு எறங்கே’&lt;br /&gt;‘காமராஜர் அண்ணாச்சி! காப்பி வெல என்னாச்சி’&lt;br /&gt;’பூவராகன் அண்ணாச்சி! பூவா துன்னு நாளாச்சி’ &lt;br /&gt;’வெற்றி எங்கள் லட்சியம்! படி அரிசி நிச்சயம்!’&lt;br /&gt;‘நமது சின்னம் சூரியச் சின்னம்’&lt;/b&gt;&lt;br /&gt;என்று குதித்து குதித்துக் கத்திக் கொண்டு போவதும், எம்.ஜி.ஆர். வரார் ஓட்டுக் கேட்க புரளியும், கழகக் கண்மணிகளின்பால் ஈர்ப்புக்கு காரணமாயிற்று. முக்கியமாக &lt;b&gt;‘ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.’&lt;/b&gt; என்று தமிழ் வளர்த்த பாங்கும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் என்றால் எதிர்ப்பார்ப்பு அதிகமானதற்குக் காரணங்கள் வேறு. கலர்க் கொடிகள் கிடைக்கும். சில நேரம் துணிக் கொடியும் கூட. அங்கங்கே வைக்கப் பட்டிருக்கும் தண்ணீர்ப் பந்தலில் தாக சாந்தி செய்துக் கொள்ளும் போது, ஓய்விலிருக்கும் மெகா ஃபோனில் ’ப்ளீஸ் ஓட் பார் டி.எம்.கே.வும், நமது சின்னம் காளைச்சின்னம்’ கத்த ஒரு வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவினுக்கு முன்னால் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் அலுவலகம் வேப்பேரி வெடரினரி காலேஜுக்கு முன்னால் இருந்த ஒரு இத்துப் போன கட்டிடத்தில் இயங்கியது. அங்குதான் போய் பால்கார்ட் வாங்க வேண்டும். ஒரு ரூபாய் 5 காசுக்கு அரை லிட்டர் டோண்ட் மில்க், அதையும் வாங்கிய கையோடு குலுக்கிய படியே வந்தால், திரளும் வெண்ணையை ஸ்பூன் பிடியில் வழித்துச் சேர்த்தால் ஒரு வாரத்தில் அடுத்த வாரத்துக்கான நெய்யும், நெய் காய்ச்சிய வாணலியில் கேசரியும் போனஸ். அதற்காக அயனாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் வேப்பேரிக்கு போகத்தான் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸில் போனால் பத்தும் பத்தும் 20 பைசா போய்விடும் என்பதால், பொடிநடையாக போய் வரலாம். தேர்தல் காலங்களில் வெயிலோ, நடந்த களைப்போ இராது. காரணம் சுவரெங்கும் நக்கலும் நையாண்டியுமாக கரியில் வரைந்த கார்ட்டூன் படங்கள். பாவம், வாலில்லாத பக்தவத்சலத்தைப் பார்க்கவே முடியாது. பதிலுக்கு அண்ணாவை தொப்பையும், பீரங்கி மூக்குமாக காங்கிரஸ்காரர்கள் வரைந்திருப்பார்கள். முண்டாசு கட்டியபடி மூணு எலியைக் கையில் பிடித்தபடி ‘இன்னைக்கு எங்கூட்ல விருந்து’ என இளிக்கும் சி.சு., ‘கஞ்சிக்கு வழியில்லங்கேன். இவன் காப்பிக்கு வெலை கேக்குதாண்ணேன்’ என்ற காமராசரும், செய்திகளை காமெடியாக்கி, தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சுவர் நிறைத்திருக்கும் கார்ட்டூன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமானது படிப்பகங்கள். தெருவுக்கு தெரு பத்தடிக்குப் பத்தடி எதிரும் புதிருமாக பந்தல் போட்டு காங்கிரஸ் பதிப்பகங்கள் (சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி) திமுக(தினத்தந்தி, முரசொலி, விடுதலை, நாத்திகம், மாலை முரசு) கம்யூனிஸ்டு (ஜனசக்தி, சோவியத் யூனியன், ஸ்புத்னிக்) இப்படி ஓசிப் பேப்பர் படிக்க எங்கே கிடைக்கும் வாய்ப்பு? நம்ம ஸ்பீடுக்கு படிக்க முடியாமல், காஆஆஆம ராஆஆஆஆஆசர்..... இன்ன்ன்ன்ன்ன்ன்ன்று.....கட கட கட கடக்கரையில் (ற் எப்புடி சொல்றதுன்னு குழப்பம்) என்று கூட்டிப் படிக்கும் கடுப்புப் பேர்வழியும், ஒரு வரி செய்தியைப் படித்துவிட்டு அதற்கு ஒன்னரை மணி நேரம் பேப்பரையும் தராமல் தோழரிடம் விவாதிக்கும் பன்னாடையையும் பொறுத்து பேப்பர் படிக்கும் சுகமே சுகம். &lt;br /&gt;&lt;br /&gt;கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க ஆரம்பித்த புதிதில் நாத்திகம் பத்திரிகையில் அவர் குறித்த கட்டுரையும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் ‘சரோஜாதேவி’ இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தது. கம்யூனிஸ்ட் தொண்டர்களின் சைக்கிள் ஊர்வலத்தை காப்பியடித்து, கழகத்தின் சைக்கிள் ஊர்வல பிரம்மாண்டமும், அதில் செய்யும் சர்க்கஸ் வேலைகளும் பெரிய ஈர்ப்பு தந்தது. டாப்பில்லாத ஜீப்பில் புகுந்து கை கூப்பியபடி வரும் கலாச்சாரமும் அப்போதுதான் பார்த்த கவனம். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நாளில் அப்பாவுடனும், அம்மாவுடனுமாய் எந்த வரிசை முன்னால் போகிறதோ அங்கு ஓடி ஓட்டுப்போட்ட பிறகு, க்யூவில் நிற்கும் தோழனுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக ‘டேய்! எங்கம்மா காங்கிரசுக்கு போட்டாங்கடா. எங்கப்பா சூரியனுக்கு குத்தினாருடா’ என்றலறி முடிக்கும் முன் நடு முதுகில் விழும் பேயறையும், பேயறைந்தார் போல் அவர்களின் முகமும் அப்போது புரிந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோ, டி.வி. கட்சிப் பத்திரிகை, கட்சி சேனல் என்றான பிறகு இந்த சுகமெல்லாம் போயே போச்சு. இதுல என்னாத்த தேர்தலைப் பத்தி சொல்றது. ஆட்டோ வரும்னு பயப்படுறதா, உன் மூஞ்சிக்கு ஆட்டோ வேறையான்னு கிண்டலுக்கு பயப்படுறதா? எப்புடியோ ஆஃபர் இல்லாத தேர்தல்களைப் பத்தி சொல்லி, சமூக அக்கறைப் பதிவு ஒன்னு தேத்தியாச்சி. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-2162160361329886436?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/2162160361329886436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=2162160361329886436' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2162160361329886436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/2162160361329886436'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/03/2011.html' title='தேர்தல் 2011 - ஒரு சமூக அக்கறைப் பதிவு.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8946299682975057647</id><published>2011-03-18T23:02:00.003+05:30</published><updated>2011-03-19T04:12:25.001+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>கேரக்டர் - யூனியன் ராமமூர்த்தி.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில மனிதர்களின் பரிச்சயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தடாலடியாக நடந்துவிடும். சில நிமிடமோ, சில மணி நேரமோ, சில நாட்களோ பரிச்சயமிருப்பினும், ஆழ்மனத்தில் ஆழமாக ஒரு தடம் விட்டுச் செல்வார்கள். அப்படி வந்த ஒருவர் யூனியன் ராமமூர்த்தி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதியத்திற்குள் கையொப்பமிடவேண்டிய அவசியத்தில் சட்டைத் துணி பண்டல்போல் இழுக்க இழுக்க வந்தபடியிருந்த கம்யூட்டர் செக்கில், நெருப்புக் கோழிபோல் தலை கவிழ்ந்தபடி கையொப்பம் பறந்து கொண்டிருந்த ஒரு வேனில் மதியம். பாதி சமாதியான அனார்கலிபோல் சுற்றிலும் ஃபைலும், பில்லும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திடீரென்று சப்தமில்லாமல், கதவு திறந்தது கூட தெரியாமல் திறந்து ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஷ்ண ஷ்ண, ராமராம, ந்னப்பா முருகா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சப்தம் வந்தால் என்ன செய்ய? கையிலிருந்த பேனா தெறிக்க வெல வெலத்துப் போய் பதறி எழுந்தவனை, சாம்பல் ரெக்ஸின் பை தொங்கவிட்ட ஒரு கையும், கை வளைவில் குடை தொங்க விட்ட ஒரு கையும் ஒரு சேர்ந்து ‘நமஸ்காரம்’, என்றது. ‘நீ ஏம்பா எழுந்து நின்னுண்டு. மரியாதை மனசில இருந்தாப் போறும்’ என்ற போது பொத்துக் கொண்ட வந்த சிரிப்பை எப்படி அடக்கிக் கொண்டேன் என்று இப்போதும் வியப்பாய் இருக்கும். நம்ம சிரிப்பு அப்படி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐந்தடி மூன்றங்குல உயரமிருக்கும். சற்றே பூசினாற் போன்ற உடல் வாகு. என்னையும் விட அடர்த்தியாகவே வெண்பஞ்சுத் தலை. களைத்த முகம் மீறிய தேஜஸ். வாழ்நாள் முழுதும் கண்ட சோகத்தைக் கோடு காட்டியும் ஏதோ ஒரு நெருக்கம் உண்டாக்கும் முகம். நிம்மதியாக சாப்பிட்டு வீட்டில் ஈஸிச் சேரிலோ, ஊஞ்சலிலோ அல்லது திண்ணையிருந்தால் அங்கோ சாய்ந்து ஓய்வெடுக்கும் வயது. அந்த மதிய வெயிலின் அயற்சி முழுதும் கண் காட்டியது. சற்றே சாய வாய்ப்பிருப்பின் தூங்கக் கெஞ்சும் தளர்ச்சி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துவைத்துச் சுத்தமான இஸ்திரி போடாத கசங்கலுடன் கூடிய முழுக்கைச் சட்டை. குனியமுடியாமலோ, கிடக்கிறது போ என்றோ மூன்றாவது பட்டனுக்கு இரண்டாவது கண்ணில் நுழைத்து கோணல் மாணலாக போட்டிருந்த சட்டை. முழுக்கையை மடிக்காமல், பட்டனும் போடாமல் விட்டிருந்தார். சட்டை பாக்கட்டைப் பிதுக்கிக் கொண்டு காகிதக் கற்றை அடைந்திருந்தது. ஏற்ற இறக்கமாகவே அள்ளிச் சுருட்டிக் கட்டிய நாலு முழ வேட்டி. மழையில் நனைந்தாற் போல் தலையும் முகமும் வியர்வை வழிந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமரச் சொல்லி, ப்யூனை அழைத்து தண்ணீர் கொடுக்கச் சொன்னதும் விகசித்தது முகம். வென்னீர் வேண்டுமா என்றேன். ‘ஐஸ் வாட்டர்’ என்று குழந்தையைப் போல அவசரமாக சொல்லிவிட்டு, திரும்பவும், உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டார். காலர் கர்ச்சீஃபை உருவி, முகம் தலை என்று துடைத்து, தண்ணீர் அருந்தி மீண்டும் உஸ்ஸ்ஸ்ஸிய பிறகு அமைதியாய் அமர்ந்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘என் பேர் ராமமூர்த்தி. இங்கதான் சீனியர் க்ளார்க்கா ரிட்டயர் ஆனேன். முரளியெல்லம் என்னிட்ட வேலை கத்துண்ட பையன். அவன பார்க்கலாம்னு வந்தேன். லீவாம். அதான் உன்னைப் பார்க்க வந்தேன்’ என்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(முரளி என் அதிகாரி)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘காஃபி, ஜூஸ் எதாவது சாப்ட்ரீங்களா?’ என்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஒன்னும் வேண்டாம்பா. கார்த்தால சாப்பிட்டுதான் வந்தேன். கார்த்தால ஒரு காஃபி, ஒரு வேளை சாப்பாடு, ராத்திரிக்கு கஞ்சி, தலை வலிச்சா மதியான காஃபிக்கு ஒரு சாக்கு. அல்மோஸ்ட் தினமும் தலவலி வந்துடும்’ என்று சிரித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘நான் ஏதாவது உதவ முடியுமா’ என்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘என்ன கேழ்விடாப்பா கேக்கற? எனக்கு நீங்கள்ளாம் ஹெல்ப் பண்ணாம யாரு பண்ணுவா?’ என்று முடிப்பதற்குள் ஆயாசம் கண்ணைச் சொக்கியது அவருக்கு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘நான் ஹார்ட் பேஷண்ட். ஸ்பெஷல் மாத்திரை டாக்டர் எழுதிருக்கான். பார்மஸிஸ்ட் அது இல்லைன்னு மாவு மாத்திரை நீட்ரான். &amp;nbsp;லோக்கல் பர்ச்சேஸ் பண்ணிக் குடுன்னா, ஓவரா பேசரான். இதுங்கள்ளாம் போய்ச் சேராம மாத்திரை மருந்துனே தின்னு உசிர எடுக்குதுங்கன்னு முனகினான். கெழவனுக்கு காது டும்முன்னு நெனச்சிண்டான் போல’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘என்னடா நினைச்சிண்டிருக்க நீ. கெழவன்னா எளப்பமா போச்சா? குடுக்க முடியாதுன்னா எழுதிக் கொடு. நீ பெரியவனா, டாக்டர் பெரியவனான்னு பார்க்கறேன்னு வாசப்படில உக்காந்துட்டேன். ஆடிப் போயிட்டான் ஆடி. ஆனாலும் ஈகோ. குடுத்துட்டு போ. ரண்டு நாள் கழிச்சி வந்து பாருன்னான். மாத்ர போடாட்டா மார் வலி வந்துடும்டா எனக்கு. மடிப்பாக்கத்துல இருந்து வரேன்னா, சரி சாமி, போய் டாக்டர் கிட்டயே லோக்கல் பர்ச்சேஸ்னு எழுதி வாங்கிண்டு வான்னு விரட்டிட்டான். அதான் முரளிய தேடிண்டு வந்தேன். நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் என்றார்.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதைச் சொல்லும் வரையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதராய் இருந்தார் அவர். சட்டென்று ஒரு வாலிபனின் மிடுக்கும், போராட்ட குணமும் தொற்றிக் கொண்டு ’ஹெல்ப் பண்ணேன்’ என்றபோது காணாமல் போயிருந்தது. டாக்டரிடம் பேசி, சீட்டை வாங்கி அனுப்பிவிட்டு மெதுவே ‘இந்த வயசுல இவ்வளவு கோவப்படலாமா? ஹார்ட் பேஷண்டுன்னு சொல்றீங்க? என்றேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சட்டென்று மீண்டும் கண்ணில் ஒரு மின்னல். முடியாமல் ‘ஹூம்’ என்றதிலும் ஒரு கம்பீரம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘அப்போ நீ படிச்சிண்டிருந்திருப்ப. ஐ.பி.எம் மெயின் ஃப்ரேம் கொண்டு வரான். எத்தன பேருக்கு வேலை போகுமோ? எத்தனை பேருக்கு வேற வேலைன்னு தொறத்தறானோன்னு ஒரு பதைப்பு. தலைவரு மயிராண்டி எனக்கென்னன்னு இருக்கான். வேலை எல்லாம் போகாது. மாற்றலுமிருக்காதுன்னு உறுதி வாங்கணும்னு முடிவு பண்ணா லெட்டர் எழுதிட்டு உக்காந்திருக்கான்.’&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;’நான் காத்தால காபி சாப்டுட்டு தயிர்சாதம் கட்டிண்டு வந்துடுவேன் எட்டுக்கெல்லாம். நம்ம வேலையை முடிச்சி வச்சசாதானே நாம நாலு தொழிலாளி பிரச்சனைக்கு போய் பேசலாம். கப்பல்ல இருந்து பெரிய ட்ரெயிலர்ல கொண்டு வரான். ஸ்பெஷலா ட்ராஃபிக் ப்ளாக் வாங்கி ஜி.ஹெச். வழியா வந்து நம்ம அவுட்கேட் வழியா உள்ள வரான்னு தெரிஞ்சது.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சரியா காத்துண்டிருந்தேன். ட்ரெயிலர் லாரி மெமோரியல் ஹால் தாண்டி மிண்ட் ஸ்ட்ரீட் எண்டர் ஆரான். வெளிய படுத்தா போலீஸ் புடிச்சிண்டு போயிடுவான். ஆஃபீசுக்குள்ள படுத்தா ஆர்.பி.எஃப். தூக்கிண்டு போயிடுவான். பாதி உள்ளையும் பாதி வெளியவுமா கேட் நடுவுல படுத்துட்டேன். தொழிலாளரின் வேலைக்கு உத்தரவாதம் கொடு. இயந்திரமயமாக்காதேன்னு கத்திட்டு கண்ண மூடிண்டு படுத்துட்டேன்.’&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘போலீசுக்கும், ஆர்.பி.எஃபுக்கும் தகராரு. மந்திரி, ஜட்ஜெல்லாம் வர நேரம். ட்ராஃபிக் அடைக்குது. இழுத்து போடுய்யாங்கறான் போலீஸ். வெளிய கெடக்கான் நீ தூக்கி போட்டுட்டு போய்யாங்கறான் ஆர்.பி.எஃப். மட மடன்னு ந்யூஸ் பரவி, யூனியன் ஆளெல்லாம் வந்து கோஷம் போட்டாங்க. அப்புறம் குசு குசுன்னு தலைவர் ஜி.எம். கிட்ட பேசப் போறார். நீ இப்படி பண்ணா தப்பு. எழுந்து வாங்கறான்.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘அட போடான்னு, ஜி.எம். வரணும். இங்க வாய் மொழி உறுதி கொடுக்கணும். அப்பதான் எழுந்திருப்பேன். ஆனதைப் பாருன்னு கெடந்தேன். வந்தாண்டா பையா! ஜி. எம். தேடிண்டு வந்து சொன்னான். யாருக்கும் வேலை போகாது. புரியாம போராட வேண்டாம். பேசலாம் எழுந்திருன்னு கூப்புட்டான்.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஒத்தை ஆளா யூனியனுக்கு சொல்லாம போராடினது தப்பாம். தலைவருக்கு கோவமாம். வந்து பார்க்கச் சொல்றார்னு சொன்னானுவ. போடா மயிராண்டிகளா. நான் வாழ்கன்னு கத்திண்டேனா. இல்ல போட்டி சங்கம் ஆரம்பிச்சேனா. அதே யூனியன். அதே தலைவன் வாழ்கன்னு தானே கத்திண்டு வந்தேன். முடிஞ்சா வெளியேத்தச் சொல்லு. நான் எவனையும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.’&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘எந்த மீட்டிங்குக்கும் போறதில்லை. வருஷா வருஷம் சந்தா வாங்கி கட்டணும். எவன் குடுக்கறான் தானா? நான் போய் கெஞ்சிண்டிருக்க மாட்டேன். பாதி பேரு தருவான். மீதிய நான் கட்டிண்டிருந்தேன். இப்ப அதும் லாபம். நம்ம ஆஃபீஸ்ல இருந்து பத்து பைசா பேறலை. டிபார்ட்மெண்ட் வித்தியாசம் இல்லாம எல்லாருக்காகவும் போய் பேசுவேன். அடாவடி கேசுக்கெல்லாம் காசு வாங்கிண்டு போக ஆரம்பிச்சானுங்க. நம்ம கிட்ட அந்த வேலையெல்லாம் கிடையாது.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஜெனூயின் கேஸ்னா போய் சொல்லுவேன். பெரும்பாலும் என்னைத் தெரியும். உடனே முடிச்சி குடுப்பாங்க. தெரியாம எவனாவது சீண்டினா செத்தான். பாத்ரூம் போனாலும் பின்னாடியே போய் பேசுவேன். வாசப்படில உக்காந்து பதிலச் சொல்லிட்டு போன்னா பதறிண்டு பண்ணிக் குடுப்பான்.’ என்று சிரித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘பசங்க என்ன பண்றாங்க? என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன். காற்றுப் போன பலூனாகிவிட்டார். இன்னும் இரண்டு வயதும் இரண்டு மடங்கு ஆயாசமும் கூடிவிட்டது. ப்ச். யூனியன் யூனியன்னு இருந்துட்டேன். ஒரு பையன். எஸ்.எஸ்.எல்.சி. தாண்டலை. சமத்து போறாது. உடம்பு வேற அடிக்கடி படுத்தும். 32 வயசாறது. வேலை வெட்டிக்கு போகணும்னே தோணலை. ரெண்டு மூணு இடத்துல சொல்லி வேலை வாங்கி குடுத்தேன். தலைய வலிக்கறதுன்னு சேர்ந்த அன்னிக்கே பாதில வந்துடுவான்.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘இந்த வயசுல, பகவானே, இந்த மாத்திரை மருந்தெல்லாம் வேண்டாமேன்னு போய்ச் சேரலாமேன்னு தோணும். பாதி பென்ஷன் போயிடுமே. வர காசுல ஒத்தப் பொம்பளைக்கு காணுமா. இதுல பையன் வேற. அவளுக்கு லோகாதயம் தெரியாது. புள்ளைக்கு கலியாணம் பண்ணா சரியாயிடுவான்னு என்னைத் திட்டிண்டிருப்பா.நான் போனப்புறம்&amp;nbsp;இவனுக்கு சோறு போடவே முடியாதுடி உன்னால . இதுல இன்னொரு பொண்ணு வயத்தெரிச்சலும் சேரணுமான்னு சண்டை வரும், என்று உடைந்து அழுதுவிட்டார்.’&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்குள் மாத்திரை வந்துவிட பல முறை நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். நடு மதிய வெயிலா இருக்கே. கொஞ்சம் வெயில் தாழப் போகலாமே ஸார் என்றேன். கிழவி வாசலுக்கும் உள்ளுக்குமா அல்லாடிண்டிருப்பாடா காணோமேன்னு. நான் மெதுவா போயிடுவேன் என்று கிளம்பினார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துணைக்கு ஒரு ஆளை அனுப்பி ஆட்டோவில் ஏற்றி பார்க் ஸ்டேஷனில் ரயிலேற்றி விடுவது மட்டுமே என்னால் அந்த சுயநலமற்ற தொழிற்சங்க நண்பருக்கு செய்ய முடிந்த மரியாதை. கழுத்துப் பட்டியுடன் கதவு வரை போய் அரை மார்போடு திரும்பி, ‘தாங்ஸ்டா அம்பி. வரேன்’ என்று கையாட்டிய முகம் நினைவை விட்டகலாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp;&amp;nbsp;-:o:-&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-8946299682975057647?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/8946299682975057647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=8946299682975057647' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8946299682975057647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/8946299682975057647'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/03/blog-post_18.html' title='கேரக்டர் - யூனியன் ராமமூர்த்தி.'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1694188793301865290</id><published>2011-03-13T13:39:00.002+05:30</published><updated>2011-03-13T13:54:42.495+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என்னமோ போங்க. லோகத்துல மத்தவங்களுக்கெல்லாம் நார்மலா நடக்கற விஷயம் எனக்கெதிரா மட்டும் ரொம்பவே சதி பண்ணுது. ஏன்யா! தெரியாமத்தான் கேக்குறேன், ஒரு ஜீவனை படைக்கிறதுன்னு முடிவு பண்ணப்புறம் கொஞ்சம் நிதானமாதான் ஸ்கெட்ச் போட்டு ப்ளூப்ரிண்ட் போட்டு படைச்சாத்தான் என்ன? நான் கடவுள். எனக்கே க்வாலிடி கண்ட்ரோலான்னு அப்படி ஒரு திண்ணக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லாட்டி அதுக்கு சரி இல்லை, இதுக்கு சரியில்லைன்னு தானே புடுங்கி போட்ட ஸ்பேர்பார்ட்ஸை வச்சி என்னைப் படைச்சிட்டான் போல. அட! இம்புட்டுதாண்டா உசரம் உனக்குன்னு டிசைட் பண்ணதாவே இருக்கட்டுமே. மேல கொஞ்சம் குறைச்சு காலை கொஞ்சம் நீட்டி அதே ஒசரம் மேண்டேன் பண்ணா என்ன குறைஞ்சு போகும். அதென்ன செருப்புக்கு போனா ஏழும் இல்லாம ஆறும் இல்லாம ஒரு சைசு, சட்டைக்கு போனா 39, பேண்டுன்னு போனா 27 இப்புடி இல்லாத சைசாவே ஒரு பொறப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;படைச்சப்புறமும் எல்லாருக்கும் வளர்றதுன்னு முடியும் நகமும் இருக்கில்ல. அதக்கூடவாய்யா சோதிக்கணும். எல்லாருக்கு முடி வளரும் வயசுல எனக்கு தேஞ்சிகிட்டே போச்சே. கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா? அந்தக் கொடுமையையும் மவுனமா தாங்கிக்கிட்டு எம்பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கனா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;வகுத்துல என்ன வெளையாட்டு சின்னப் புள்ளத்தனமா? எல்லாருக்கும் தின்னப்புறம் ஊதிக்கும் வகுறுன்னா எனக்கு பசில ஊதிக்கிற வரம் நான் கேட்டனா? இல்ல நான் கேட்டனாய்யா? ஏதோ நம்ம உருவத்துக்கு டெய்லர்தான் சரிப்படும்னு ரெடிமேட் ஆசையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு துணி எடுத்துதான் தைக்கிறது 45 வயசு வரைக்கும். அது என்னமோ கலியாணம் காதுகுத்துன்னு ஓசில தர இத்துப் போன துணியைக் குடுத்து டெஸ்டு பண்ணா அம்புட்டு அளவாத் தைப்பான். இனி சாவுற வரைக்கும் நீதாண்டா டைலருன்னு அலசி ஆராய்ஞ்சி மேட்சிங்லாம் பார்த்து நல்ல துணியா பேண்ட் சர்ட்டுக்கு வாங்கிட்டு போய் குடுப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடவுளே கத்திரியப் புடுங்கி கட்டிங் பண்ணுவானோ, இல்லை தைக்கிறப்ப வந்து குந்திக்குவானோ. ஆசை ஆசையாத் தேடி வாங்கின பேண்டோ சட்டையோ, கவட்டிலையும் கக்கத்துலையும் புடிப்பான் பாருங்க ஒரு பிடி. &lt;br /&gt;&lt;br /&gt;வாதம் வந்த மாடு மாதிரி பத்தடிக்கு ஒரு வாட்டி ஒத்தக்காலை ஒரு வாகா வெச்சி இழுத்து இழுத்து விட்டுகிட்டு ஒரு மனுசன் நடக்க ஏலுமா? அந்தச் சட்டை! அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வாட்டி கோழி றெக்கைய அடிச்சிட்டு அங்கயே நிக்கிறாமாதிரி ரெண்டு கையும் படக் படக்னு அடிச்சாத்தான் ஒரு வேல வெட்டி பார்க்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்புடியே போனா அவனவனும் கையில சாவியைத் திணிச்சுறுவாங்கன்னு மொதல்ல ரெடிமேட் ஷர்ட்க்கு தாவுனேன். ஒரு ப்ராண்ட்ல முப்பத்தெட்டுன்னா ஒன்னுல நாப்பது. சரி ட்ரையல்னு முப்பத்தாறு வாங்கினா திரும்ப கோழி. முப்பத்தெட்டு வாங்கினா தோள்பட்டை இறங்குது. ஏன்யா இப்புடின்னா நீ ஏன்யா 39ஆ வளர்ந்தங்குறான். இதுல வேற இந்த தோராயமான தையலுக்கு லூஸ்ஃபிட்டுன்னு பேரையும் வச்சி, இதான் ஃபேஷனுங்குறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு பேண்டுக்கு போனா, பாலிஸ்டரா காட்டானான்னு ஒரு கேள்வி. சரி காட்டனே காட்டுன்னேன். என்னா ரேஞ்சுன்னான். காட்டன்ல என்னடா ரேஞ்சு கம்னாட்டின்னு, நீ எடுத்து போடு ராசான்னேன். ரூ 650ன்னு கொஞ்சம் எடுத்து போட்டான். பார்வை ஒரு மாதிரியா இருந்ததால வேறன்னேன். ஒரு மார்க்கமா பார்த்தபடியே ரூ 900 -1200னு கைக்கு ஒன்னா புடுங்கி போட்டான். காட்டன்ல கூட ஏழை காட்டன் பணகார காட்டன்னு கண்டு புடிச்சிட்டாய்ங்க போலயேன்னு என்ன ராசா வித்தியாசம்னேன். இது ரிங்கிள் ஃப்ரீன்னான். அட அப்ப இஸ்திரி செலவுல விட்டத புடிக்கலாமேன்னு மைய்யமா ஒரு ரூ1000 பேண்டை எடுத்து வச்சிட்டு ஷோகேஸைப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சாமி வந்தவன் மாதிரி ரூ 1500-2000னு எடுத்து கடாசினான். இதுக்கு என்னாப்பா வித்தியாசம்னா இதும் ரிங்கிள் ஃப்ரீதான். நனைச்சி உலர்த்தி அப்புடியே போட்டுகிட்டு போயிறலாம்னான். அப்ப அது என்னன்னு கேக்க வந்தாலும் ரொம்பவும் கேனையா நெனச்சிரப்படாதேன்னு அந்த 1000மே எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பு அளவ மட்டும் எடுத்துட்டு இதான்னு ஒன்ன நீட்டுனான். இடுப்பு அளவு வச்சி பார்த்தா சரியாத்தான் இருக்கு. ஆனா பாதி பேண்ட் தரையில கிடக்கு. தூக்கி பிடிச்சிதான் பார்ப்பமேன்னு தூக்குனா தலைக்கு மேல தூக்கியும் தரையில மடியுது. அடப்பாவி, இதுல முட்டிக்கு கொஞ்சம் கீழ வெட்டினாலே எனக்கு சரியா இருக்குமேய்யா. மிச்ச துணி இன்னோரு பேண்ட் ஆகுமேன்னு தோணுது. ஆல்ட்ரேஷன் ஃப்ரீன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;நாமதான் ஃப்ரீன்னா ஃபினாயில் கூட குடிப்பமே. எட்றா அளவன்னேன். நின்ன வாக்குலயே குனிஞ்சி ஒரு அளவச் சொன்னான். நாம அம்புட்டு ஒசரம். தச்சி வந்துச்சு. ஆவலா பிரிச்சா, மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு. கலவரமானத பார்த்து ஃப்ரீயா இருக்கும்னு ஒரு கமெண்ட் வேற.&lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு காம்ப்ரமைஸ்ல ஓட்டிட்டிருந்திச்சி கதை. சேல்ஸ் எழவுதான் இப்படின்னு இருந்தா ஆஃப்டர் ஸேல் சர்வீஸ் அதாங்க இஸ்திரிக்காரம்மா. அது ரெண்டு வாரமா வராம ஸ்ட்ரைக்கு. அட போம்மா, நாமதான் ரிங்கிள் ஃப்ரீ வாங்கியிருக்கமேன்னு எடுத்து பார்த்தப்பதான் தெரிஞ்சுது. பய புள்ளைக ரிங்கிள் ஃப்ரீன்னா, சுருக்கம் ஃப்ரீயா சகட்டு மேனிக்கு இருக்கும்னு சொல்லி வித்திருக்கான் போல. நல்லகாலம் இன்னும் காஸ்ட்லியா வாங்கியிருந்தா நிறைய சுருக்கம் இருந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தன் வசதிக்கு அந்தம்மா வந்து நின்னப்போ வூட்டுல இருக்கிற ஸ்டீம் அயர்ன் கவனம் வர, அதெல்லாம் தரமுடியாது. போய்ட்டே இரு. நானே பண்ணிக்குவேன்னு சொல்லிடுவேன். அது ஒரு மார்க்கமா, இந்த இடுப்பா வளையும்னு போயிரும். இது அப்பப்ப நடக்கறதுதான். கொஞ்சம் வருமானம் கொறைஞ்சா தேடிட்டு வரும். துணி தராட்டி போய்க்கோ. பசிக்குது சாப்பாடு குடுன்னு கேட்டு சாப்புடும். அதுக்கப்புறமும் எப்புடி குடுக்காம இருக்கிறதுன்னு சாப்புட்டப்புறம் இனி ஒழுங்கா வந்து துணி எடுத்துட்டு போணும்னு கண்டிசனா பேசி துணியக் குடுக்கறதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புடி வரலைன்னா, ரொம்ப கெத்தா நாமளே கொண்டு போய் நீ பெரிய டாட்டாவா? என்னமோ குடுக்காட்டி போன்னு போய்டுவியா? தொலைன்னு மருவாதியா கொண்டு போய் குடுத்துர்றது. இப்பிடியே போய்க்கிருந்துச்சு பொழப்பு. அட இத ஏன்யா இடுகையா போட்டு எங்க உசுர வாங்குறன்னு கேக்குறீயளோ. நேத்து கொஞ்சம் வீம்பு அதிகமா போயி நானே இஸ்திரி போட உக்காந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சு கிலோ பொட்டிக்கே அங்க இங்க சுருக்கம் தெரியும். அரை கிலோ கூட இல்லாம ஸ்டீம் இருந்தாமட்டும்? என்னன்னாலும் நம்ம உழைப்புன்னு ஒரு மதர்ப்புல வலப்பக்கத்துல இருந்து இஸ்திரி பெட்டிய தூக்குனேன். ஓஓஓஓஓஓஓஓஒரம்தான், ஒரு சில செகண்ட்தான், ஒரு 4 இஞ்சுக்கு கோடு போட்ருச்சி தொடைல. அந்த எரிச்சல்தான். சரியா பர்னால் போடும்போது வந்து நிக்குது அந்தம்மா. ஒரு கேவலமான குறுஞ்சிரிப்போட துணி தராட்டி போற, சோறுன்னா போடுன்னு.&amp;nbsp; இந்த வங்கொடுமைய உங்க கிட்ட சொல்லாம எங்க போய் சொல்றது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: small;"&gt;---:{}:---&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2037891390249607896-1694188793301865290?l=paamaranpakkangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paamaranpakkangal.blogspot.com/feeds/1694188793301865290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2037891390249607896&amp;postID=1694188793301865290' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1694188793301865290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2037891390249607896/posts/default/1694188793301865290'/><link rel='alternate' type='text/html' href='http://paamaranpakkangal.blogspot.com/2011/03/blog-post_13.html' title='ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி...'/><author><name>வானம்பாடிகள்</name><uri>http://www.blogger.com/profile/13252752931965259351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://4.bp.blogspot.com/_eDr0c7VRi3Y/SohS413y73I/AAAAAAAAAHg/2Q43rFv49yU/S220/blj.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4511166826700387081</id><published>2011-03-09T23:02:00.000+05:30</publ
