tag:blogger.com,1999:blog-2037891390249607896.post9074227522720699627..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: செம்மறி ஆடுகள்!vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59671815497147908852009-12-09T11:44:24.696+05:302009-12-09T11:44:24.696+05:30ரோஸ்விக் said...
// இதன் இரண்டாவது பகுதியில் ந...ரோஸ்விக் said...<br /><br /> // இதன் இரண்டாவது பகுதியில் நீங்க எழுதிய விஷயமும், விதமும் என்னை ஒரு கணம் மயக்க நிலைக்கு தள்ளிவிட்டது. :-(//<br /><br />ம்ம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53867269162397468452009-12-09T06:11:10.154+05:302009-12-09T06:11:10.154+05:30இதன் இரண்டாவது பகுதியில் நீங்க எழுதிய விஷயமும், வி...இதன் இரண்டாவது பகுதியில் நீங்க எழுதிய விஷயமும், விதமும் என்னை ஒரு கணம் மயக்க நிலைக்கு தள்ளிவிட்டது. :-(ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58892056655553638412009-12-06T22:28:59.170+05:302009-12-06T22:28:59.170+05:30ஆதிமூலகிருஷ்ணன் said...
/உங்கள் எழுத்து வீரிய...ஆதிமூலகிருஷ்ணன் said...<br /><br /> /உங்கள் எழுத்து வீரியமாக இருக்கிறது. இரண்டாம் பகுதியில் நீங்கள் எழுதியதை படிக்கவே முடியாத அளவில் கஷ்டமாக இருக்கிறது. :-((/<br /><br />நன்றிங்க ஆதி. ஆமாங்க ரொம்ப நாள் இது பாதித்தது என்னை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62745317613168113692009-12-06T22:28:16.342+05:302009-12-06T22:28:16.342+05:30அன்புடன் மலிக்கா said...
/செல்போனினால் இன்னும...அன்புடன் மலிக்கா said...<br /><br /> /செல்போனினால் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் கத்திருக்கிறதோ../<br /><br />ஆமாங்கம்மா.கவலையா இருக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44537100720959399002009-12-06T21:13:57.144+05:302009-12-06T21:13:57.144+05:30உங்கள் எழுத்து வீரியமாக இருக்கிறது. இரண்டாம் பகுதி...உங்கள் எழுத்து வீரியமாக இருக்கிறது. இரண்டாம் பகுதியில் நீங்கள் எழுதியதை படிக்கவே முடியாத அளவில் கஷ்டமாக இருக்கிறது. :-((Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86714271459837517392009-12-06T16:34:24.727+05:302009-12-06T16:34:24.727+05:30செல்போனினால் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் கத்திருக...செல்போனினால் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் கத்திருக்கிறதோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89690145343082756322009-12-05T17:49:57.189+05:302009-12-05T17:49:57.189+05:30[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்...[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...<br /><br /> -:(<br /><br /><br />ம்ம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29833901994111180652009-12-05T17:25:23.380+05:302009-12-05T17:25:23.380+05:30-:(-:(வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64725284171391815652009-12-05T16:56:32.736+05:302009-12-05T16:56:32.736+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! இந்த சம்பவம் ...இப்படிக்கு நிஜாம்.., said...<br />/அண்ணே! இந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. அந்த ஆசிரியை உண்மையிலேயே தியாகத்திற்குரியவர். நீங்கள் சொல்லியிருப்பது ஒரு டிராக்டர் கதைதான். ஆனால் வெளிவராத ஆயிரம் கதைகள் இருக்கிறது,<br />/<br /><br />ஆமாங்க நிஜாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26335800824043121842009-12-05T16:22:49.591+05:302009-12-05T16:22:49.591+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! ஒரு ரகசியம் க...இப்படிக்கு நிஜாம்.., said...<br />/அண்ணே! ஒரு ரகசியம் காதக்குடுங்க. உங்களுக்கு 2 பேர் எதிரிகள் இருக்கிறார்கள். அதுயார்???/<br /><br />இல்லண்ணே. அது நேர்ந்துகிட்டா மாதிரி தினம் 2 மைனஸ் போட்டு போவாங்க. எனக்கு 2, கலகலப்ரியாக்கு 2, கதிருக்கு 4னு.=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33728498109006681612009-12-05T16:21:32.185+05:302009-12-05T16:21:32.185+05:30ஈ ரா said...
/இதை விடக் கொடுமை அந்த ஓட்டுனருக்கு....ஈ ரா said...<br /><br />/இதை விடக் கொடுமை அந்த ஓட்டுனருக்கு.... ஒரு உயிர் போய், இன்னொருவரையும் ஜடமாக்கிவிட்டதே இந்த சம்பவம்..//<br /><br />ஆமாங்க ஈரா.<br /><br />/மிகவும் வருந்துகிறேன்/<br /><br />ம்ம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8230431789303099182009-12-05T15:49:33.787+05:302009-12-05T15:49:33.787+05:30அண்ணே! இந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. அந்த ஆசிரிய...அண்ணே! இந்த சம்பவம் நெஞ்சை பதறவைத்தது. அந்த ஆசிரியை உண்மையிலேயே தியாகத்திற்குரியவர். நீங்கள் சொல்லியிருப்பது ஒரு டிராக்டர் கதைதான். ஆனால் வெளிவராத ஆயிரம் கதைகள் இருக்கிறது,நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52070987831044640432009-12-05T15:47:50.515+05:302009-12-05T15:47:50.515+05:30அண்ணே! ஒரு ரகசியம் காதக்குடுங்க. உங்களுக்கு 2 பேர்...அண்ணே! ஒரு ரகசியம் காதக்குடுங்க. உங்களுக்கு 2 பேர் எதிரிகள் இருக்கிறார்கள். அதுயார்???நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75090306983170692982009-12-05T15:05:14.615+05:302009-12-05T15:05:14.615+05:30பாலா சார் இரண்டாம் பகுதி சம்பவம் படிக்கும்போதே நடு...பாலா சார் இரண்டாம் பகுதி சம்பவம் படிக்கும்போதே நடுங்குகிறது....நேரில் பார்த்த உங்கள்ளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தாலே பதறுகிறது..<br /><br />இதை விடக் கொடுமை அந்த ஓட்டுனருக்கு.... ஒரு உயிர் போய், இன்னொருவரையும் ஜடமாக்கிவிட்டதே இந்த சம்பவம்..<br /><br />மிகவும் வருந்துகிறேன்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65390748459477634392009-12-05T14:01:48.835+05:302009-12-05T14:01:48.835+05:30cheena (சீனா) said...
//அன்பின் பாலா
சில...cheena (சீனா) said...<br /><br /> //அன்பின் பாலா<br /><br /> சில சமயங்கலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எவனோ ஒருவன் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்கும் மனோபாவம் கூட்டத்தினருக்கு உண்டாகிறது. தவிர்க்க வேண்டிய செயல்.<br /><br /> நல்ல நடையில் இயல்பாக எடுத்துச் சொல்லும் பாலாவின் திரமி பாராட்டுக்குரியது.<br /><br /> நல்வாழ்த்துகள்//<br /><br />ஆமாமுங்க. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74451920708975227102009-12-05T14:01:08.902+05:302009-12-05T14:01:08.902+05:30பின்னோக்கி said...
/ கொடுமைங்க. பள்ளிக்குழந்தை...பின்னோக்கி said...<br /><br /> / கொடுமைங்க. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வண்டி, பல குழந்தைகளை கொன்றிருக்கிறது. எப்பொழுதுதான் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்களோ ??.//<br /><br />ஆரம்பிச்சிட்டாங்க பழிவாங்கலை. ஸ்கூலுக்கு அனுமதி புதுப்பிக்கலையாம்.<br /><br /> /நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அவ்வளவு அலட்சியமாக வண்டியை எடுக்க சொன்னவர்களுக்கு அறிவே இல்லையா. கொடுமைங்க.../<br /><br />ஆமாம்.<br /><br /> /பெண்களுக்கு குழந்தைகள் மேல் உள்ள பாசம் இன்னுமொரு முறை உறுதியாகிறது.//<br /><br />சரியா சொன்னீங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68544273976494632642009-12-05T13:59:38.877+05:302009-12-05T13:59:38.877+05:30சத்ரியன் said...
/ பாலா,
பொருத்தமான தலைப்...சத்ரியன் said...<br /><br />/ பாலா,<br /><br /> பொருத்தமான தலைப்பு...!//<br /><br />நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1242729516368612522009-12-05T13:59:04.180+05:302009-12-05T13:59:04.180+05:30S.A. நவாஸுதீன் said...
/டீவியில் திரும்பத் தி...S.A. நவாஸுதீன் said...<br /><br /> /டீவியில் திரும்பத் திரும்ப இதைக்காட்டும்போது ரொம்ப வேதனையாவும், வருத்தமாவும் இருக்கு சார்.<br /><br /> அந்த ஆசிரியையை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.//<br /><br />ஆமாங்க நவாஸூதீன். ரொம்ப துணிச்சல் வேணும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58624534269118294002009-12-05T13:58:07.972+05:302009-12-05T13:58:07.972+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
...ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...<br /><br /> /தேவையான இடுகை பாலாண்ணே.<br /><br /> நம் மக்களுக்கு இது போன்ற நேரங்களில் எப்படி நடப்பது என்பது கூட தெரியாது.//<br /><br />நன்றிங்க செந்தில். ஆமாங்க. உடனே கொதிச்சிடுவாய்ங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84834411352947867922009-12-05T13:57:27.967+05:302009-12-05T13:57:27.967+05:30பேநா மூடி said...
/ உங்களுக்கு பேராசை தான்..,/...பேநா மூடி said...<br /><br />/ உங்களுக்கு பேராசை தான்..,//<br /><br />இதுவா பேராசை..அவ்வ்வ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46932243666945613032009-12-05T13:22:49.925+05:302009-12-05T13:22:49.925+05:30அன்பின் பாலா
சில சமயங்கலில் என்ன நடக்கிறது என்பதே...அன்பின் பாலா<br /><br />சில சமயங்கலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எவனோ ஒருவன் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்கும் மனோபாவம் கூட்டத்தினருக்கு உண்டாகிறது. தவிர்க்க வேண்டிய செயல். <br /><br />நல்ல நடையில் இயல்பாக எடுத்துச் சொல்லும் பாலாவின் திரமி பாராட்டுக்குரியது.<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63000988460382289822009-12-05T13:08:07.465+05:302009-12-05T13:08:07.465+05:30கொடுமைங்க. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வண்டி...கொடுமைங்க. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வண்டி, பல குழந்தைகளை கொன்றிருக்கிறது. எப்பொழுதுதான் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்களோ ??.<br /><br />நீங்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அவ்வளவு அலட்சியமாக வண்டியை எடுக்க சொன்னவர்களுக்கு அறிவே இல்லையா. கொடுமைங்க...<br /><br />பெண்களுக்கு குழந்தைகள் மேல் உள்ள பாசம் இன்னுமொரு முறை உறுதியாகிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62635375040497555982009-12-05T13:06:51.922+05:302009-12-05T13:06:51.922+05:30//கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப...//கூட்டமாய் அடித்தால் குற்றமில்லை என்ற கும்பல் மனப்பான்மை என்றுதான் ஒழியுமோ!//<br /><br />பாலா,<br /><br />பொருத்தமான தலைப்பு...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77912343245111545512009-12-05T13:04:37.872+05:302009-12-05T13:04:37.872+05:30டீவியில் திரும்பத் திரும்ப இதைக்காட்டும்போது ரொம்ப...டீவியில் திரும்பத் திரும்ப இதைக்காட்டும்போது ரொம்ப வேதனையாவும், வருத்தமாவும் இருக்கு சார்.<br /><br />அந்த ஆசிரியையை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81721929193035852152009-12-05T12:50:27.097+05:302009-12-05T12:50:27.097+05:30தேவையான இடுகை பாலாண்ணே.
நம் மக்களுக்கு இது போன்ற...தேவையான இடுகை பாலாண்ணே. <br /><br />நம் மக்களுக்கு இது போன்ற நேரங்களில் எப்படி நடப்பது என்பது கூட தெரியாது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com