tag:blogger.com,1999:blog-2037891390249607896.post9055711598033914813..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: அரேஞ்ட் லவ்வு!vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54714842853210168662009-12-29T03:05:41.516+05:302009-12-29T03:05:41.516+05:30நசரேயன் said...
/இது நவீன காதல்/
முன்னா பின்...நசரேயன் said...<br /><br /> /இது நவீன காதல்/<br /><br />முன்னா பின்னா சொல்லலையே அண்ணாச்சி.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28094966609317601152009-12-29T03:01:48.585+05:302009-12-29T03:01:48.585+05:30aambal samkannan said...
/ 'ப்ளீஸ் ஒரு வாட...aambal samkannan said...<br /><br /> / 'ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது'<br /><br /> நல்ல காமெடி சார்.<br /> முழுவதும் அருமை./<br /><br />நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38854079587000380882009-12-28T21:16:55.036+05:302009-12-28T21:16:55.036+05:30இது நவீன காதல்இது நவீன காதல்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20016323504857809222009-12-28T18:58:24.792+05:302009-12-28T18:58:24.792+05:30'ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்க...'ப்ளீஸ் ஒரு வாட்டி பேசுங்களேன்! நான் தூங்கிக்கிறேன் என்று கெஞ்ச வேண்டும் போல் வந்தது'<br /><br />நல்ல காமெடி சார்.<br />முழுவதும் அருமை.aambalsamkannanhttps://www.blogger.com/profile/05004163450830398797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72135537317668172152009-12-28T18:40:12.118+05:302009-12-28T18:40:12.118+05:30ராஜ நடராஜன் said...
/ அப்படின்னா அக்கம் பக்கத்...ராஜ நடராஜன் said...<br /><br />/ அப்படின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்கதைகளுக்கெல்லாம் கண்ணு மூக்கு வைக்கும் மாமிதான் சிறந்த எழுத்தாளராக முடியும்:)//<br /><br />சுவையா எழுதணுமே சார்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3539030164016699682009-12-28T18:39:29.717+05:302009-12-28T18:39:29.717+05:30ஸ்ரீ said...
/ வெவரம்தான்./
:))ஸ்ரீ said...<br /><br /> / வெவரம்தான்./<br /><br />:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71773427074252419602009-12-28T18:39:03.902+05:302009-12-28T18:39:03.902+05:30Karthik Viswanathan said...
//அட இதுக்காகவே ந...Karthik Viswanathan said...<br /><br /> //அட இதுக்காகவே நான் ஜாதகம் பாக்க கத்துக்கணும் போல இருக்கே...<br /> பாக்கற பொண்ணுங்கள்ள ஜாதகம் வாங்கி சாதகமா இருந்தா பிக் அப் பண்ணலாம்...//<br /><br />மொதல்ல ஜாதகம் பிக்கப் ஆகுதா பாரும்மா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57493162023592473182009-12-28T18:38:25.602+05:302009-12-28T18:38:25.602+05:30ஈரோடு கதிர் said...
/அட... நெம்ப நாலாச்சுங்க....ஈரோடு கதிர் said...<br /><br /> /அட... நெம்ப நாலாச்சுங்க... உங்க பேச்ச இந்த மாதிரி கேட்டு..<br /><br /> அவியல ஒரு போட்டோ புடிச்சிருந்தீன்னா... காதலு பத்தி புக் போடறப்போ... அட்டையில் அவிக போட்டோவ போட்டுருக்கலாமே..../<br /><br />அட எஞ்சாமி. ஸ்டேசன்ல செல்லு தூக்கினாலே போலீசு புடிப்பானே. இது வேறயா. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86404731959426582892009-12-28T18:37:21.442+05:302009-12-28T18:37:21.442+05:30S.A. நவாஸுதீன் said...
/வழக்கம்போல சுவாரசியத்...S.A. நவாஸுதீன் said...<br /><br /> /வழக்கம்போல சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை சார்./<br /><br />நன்றி நவாஸ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71075583870654215102009-12-28T18:36:47.992+05:302009-12-28T18:36:47.992+05:30Balavasakan said...
/ என்னது நாங்கெல்லாம் மக்க...Balavasakan said...<br /><br />/ என்னது நாங்கெல்லாம் மக்கா யாரங்கே சார்வாள் வீட்டுக்கு அனுப்புங்கடா ஒரு ஆட்டோவை...//<br /><br />அப்புடியே அந்த ஆட்டோவ சுபாங்கன் வீட்டுக்கு திருப்பியிருக்கேன். போட்டு வரும் பார்க்கலாம்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17097492016943350382009-12-28T18:35:54.850+05:302009-12-28T18:35:54.850+05:30முகிலன் said...
// அப்படி பேசுபவதை தூங்குவது ப...முகிலன் said...<br /><br />// அப்படி பேசுபவதை தூங்குவது போன்ற பாவனையில் ஒட்டுக்கேட்பது இமாலயத் தவறு. ஆனால் அந்தத் தவறை செய்யாவிட்டால் இப்படி சுவாரசியமான பதிவு கிடைத்திருக்காது//<br /><br />என்னாத்த தூங்குறது போல பாவனை. ஒட்டு வேற கேக்கணுமா. அதான் கத்தி தான் பேசினாங்கன்னு சொல்றன்ல.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76086339224269891492009-12-28T18:34:47.766+05:302009-12-28T18:34:47.766+05:30க.பாலாசி said...
/ஈரோட்டுக்கு வரும்போது ஒரு இ...க.பாலாசி said...<br /><br /> /ஈரோட்டுக்கு வரும்போது ஒரு இடுகைக்கான மேட்டர பக்கத்துலையே வச்சிக்கிட்டுதான் வந்திருக்கீங்க. நல்லவேளை அந்தாளு உங்களை தூங்கவிடல. இல்லன்னா இந்த மேட்டர் வெளியில தெரிஞ்சிருக்குமா??? :-)//<br /><br />அடுத்த வாட்டி கோவைல வரவே பயம்மாத்தாப்பா இருக்கு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56290322723377037582009-12-28T18:34:02.480+05:302009-12-28T18:34:02.480+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! திருவிழா...இப்படிக்கு நிஜாம்.., said...<br /><br /> /அண்ணே! திருவிழா நேரத்துல ஜெனரேட்டர் கிட்டக்க படுத்தவன் கதை(தி)யாச்சி உங்க கதை. அது சரி அது என்ன அரேஞ்ட் லவ்வு?????? :)))))))))))))))))))//<br /><br />ஜாதி பாத்து, வசதி பாத்து, அழகு பாத்து, நல்ல பொருத்தம்னு கல்யாணம் பண்ணா அரேஞ்ட் மேரியேஜ்னா இது அப்புடியே லவ்வரது தானே. அதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43083546362313863572009-12-28T18:32:47.635+05:302009-12-28T18:32:47.635+05:30ஆரூரன் விசுவநாதன் said...
/ உங்களுக்கே உரித்தா...ஆரூரன் விசுவநாதன் said...<br /><br /> / உங்களுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு, பகிர்ந்தது அருமை.<br /><br /> அன்புடன்<br /> ஆரூரன்//<br /><br />நன்றிங்க ஆரூரன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86810895291440486312009-12-28T18:32:21.331+05:302009-12-28T18:32:21.331+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
:))))
=))...பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br /><br /><br /> :))))<br /><br />=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37583651053996092792009-12-28T18:31:41.872+05:302009-12-28T18:31:41.872+05:30தியாவின் பேனா said...
//அருமையான லவ்கதை
ந...தியாவின் பேனா said...<br /><br /> //அருமையான லவ்கதை<br /> நல்ல நடை,வாழ்த்துகிறேன்.//<br /><br />இது இருவழிச்சாலை லவ்வு;(( அவ்வ்வ்வுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45152330078798931652009-12-28T18:31:09.577+05:302009-12-28T18:31:09.577+05:30cheena (சீனா) said...
அன்பின் பாலா
/எழுத...cheena (சீனா) said...<br /><br /> அன்பின் பாலா<br /><br /> /எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறதிருக்க வேண்டும் - கண்ணில் பட்டதை எல்லாம் - காதில் பட்டதை எல்லாம் சுவையாக எழுத அது உதவும்.<br /><br /> நல்லா ரசிச்சேன் - நல்லாருந்திச்சி<br /><br /> நல்வாழ்த்துகள் பாலா//<br /><br />ஆமாங்க சீனா. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53020775307038036382009-12-28T18:30:39.076+05:302009-12-28T18:30:39.076+05:30Rajasurian said...
/ கவிதை கவிதை...(உரைநடை கவ...Rajasurian said...<br /><br /> / கவிதை கவிதை...(உரைநடை கவிதை?)<br /><br /> :-)//<br /><br />ம்கும். இது வேறயா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49651000589413415152009-12-28T18:30:02.538+05:302009-12-28T18:30:02.538+05:30T.V.Radhakrishnan said...
/:-))//
:))T.V.Radhakrishnan said...<br /><br /> /:-))//<br /><br />:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22496711727934154092009-12-28T18:29:22.705+05:302009-12-28T18:29:22.705+05:30பின்னோக்கி said...
/ரயில் பயணங்களில் இந்த மாத...பின்னோக்கி said...<br /><br /> /ரயில் பயணங்களில் இந்த மாதிரி வித்தியாசமன கேரக்டர்ஸ் நிறைய பார்க்கலாம்.<br /><br /> ரயிலுல தூங்காம வந்தும் அடுத்த நாள் போட்டால அவ்வளவு பளிச்சுன்னு இருந்தீங்களே, அதன் ரகசியம் என்ன ?.//<br /><br />ஷ்ஷ். கம்பேனி சீக்ரட்.<br /><br /> //அப்புறம் அந்த பொண்ணுகிட்ட நீங்க போட்ட பிட்டப் பத்தி ஒண்ணும் எழுதலை ? அடுத்த பதிவு வருதா ? :)//<br /><br />ம்கும். ஈரோட்டுக்காரங்கள கேட்டுப்பாருங்க. சமஞ்ச பொண்ணு மாதிரி கூச்சப்பட்டுகிட்டு இருந்துட்டு வந்தேன்.:)). இதுல நான் பிட்டு வேறா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61174606296193060642009-12-28T18:28:54.000+05:302009-12-28T18:28:54.000+05:30//எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறத...//எழுத்தாளன் எனில் கண்ணும் காதும் எப்பொழுதுமே திறதிருக்க வேண்டும் - கண்ணில் பட்டதை எல்லாம் - காதில் பட்டதை எல்லாம் சுவையாக எழுத அது உதவும். //<br /><br />அப்படின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்கதைகளுக்கெல்லாம் கண்ணு மூக்கு வைக்கும் மாமிதான் சிறந்த எழுத்தாளராக முடியும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3174385007101201162009-12-28T18:27:27.917+05:302009-12-28T18:27:27.917+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/உங்கள் பதி...பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br /><br /> /உங்கள் பதிவு நகைச்சுவை. இதில் ஒரு சீரியசாக ஒரு விஷயம்.<br /> அந்த ஆண் தன் சொந்த விஷயத்தைப் பேசியதே தவறு. அந்தப் பெண்ணும் பதிலுக்கு தன் சொந்த விஷயத்தை பேசியது மிகத் தவறு. ரயில், பஸ் பயணங்களில் அறிமுகமில்லாத நபரிடம் இவ்வாறெல்லாம் கூறுவது ஆபத்தையே விளைவிக்கும்.//<br /><br />இதுதான் அதிர்ச்சியைத் தந்ததுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51018971049411027112009-12-28T18:26:59.090+05:302009-12-28T18:26:59.090+05:30புலவன் புலிகேசி said...
/ஆஹா..பயணங்களில் எவ்வ...புலவன் புலிகேசி said...<br /><br /> /ஆஹா..பயணங்களில் எவ்வளவு விடயங்களை அறிய முடிகிரது. ஆனா எங்க வீட்டுல ஜாதி பிரச்சினையும் இல்ல. எனக்கு காத்ல்ங்கற பிரச்சினையும் இல்ல.../<br /><br />காதல் பிரச்சனையா? இது புதுசால்ல இருக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36596703150017016402009-12-28T18:26:26.021+05:302009-12-28T18:26:26.021+05:30பிரபாகர் said...
/ அதானே! ஏசியில கொசுவான்னு! அ...பிரபாகர் said...<br /><br />/ அதானே! ஏசியில கொசுவான்னு! அது...<br /><br /> பதிலுக்கு கதிர போன் போட சொல்லி போட்டிக்கு விளையாண்டிக்கலாம். ஆனா அவங்க விஷயமெல்லாம் இவ்வளவு கிளியரா கிடைச்சிருக்காது.<br /><br /> அய்யா நல்லாத்தான் சுற்றி கவனிக்கிறாப்ல...//<br /><br />தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு குசும்பு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49438292575026356982009-12-28T18:25:42.575+05:302009-12-28T18:25:42.575+05:30இராகவன் நைஜிரியா said...
/ இந்த டயலாக் கூட நல...இராகவன் நைஜிரியா said...<br /><br /> / இந்த டயலாக் கூட நல்லாத்தாங்க இருக்கு/<br /><br />பின்ன!:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com