tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8502404654662842443..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: வீர சுதந்திரம் வேண்டி..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62975889613785458342010-06-04T22:57:36.431+05:302010-06-04T22:57:36.431+05:30அண்ணே அனுதாபமும், ஆறுதலும் தேடுகிற ஆட்கள் இல்லை நீ...அண்ணே அனுதாபமும், ஆறுதலும் தேடுகிற ஆட்கள் இல்லை நீங்களும், பிரியாவும். அது எனக்கு நன்றாகவே தெரியும். <br />விஷமத்தனமாக பலரின் பெயரை அவர்கள் இழுத்தது தேவையில்லாதது. ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் வருத்தமே.<br /><br />சத்ரியனின் பின்னூட்டத்தையும் நான் வழிமொழிகிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68931597861564856352010-06-04T15:56:34.280+05:302010-06-04T15:56:34.280+05:30பதிவுலகம் ஒரு முற்போக்காய்,
தேச நலன், மக்கள...பதிவுலகம் ஒரு முற்போக்காய்,<br />தேச நலன், மக்கள் நேசம் என<br />பொதுச்சிந்தனை வளர்த்து புதியன<br />புகுத்துவார்களொன எதிர் பார்த்தால்!!<br /><br />பழைய பஞ்சாங்களாய், அதே குட்டையை<br />குழப்பும் (எந்த விலங்குகளையும் குறிப்பிட்டு<br />அவற்றை வருத்த மனமில்லை) <br /><br />நாம் மாறாமல், மாற்றம் வாராது.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39331419482886480402010-06-03T12:10:33.693+05:302010-06-03T12:10:33.693+05:30pillaival said...
என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் ...pillaival said...<br />என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் இருக்கு அவ்ளோதான். அது மூலமா கேட்டன்.இதுல முகமுடி எங்கிருந்து வந்துச்சு.முகமுடி இல்லாம வரதுனா எப்டி? //<br /><br />இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு இது தெரியாதுங்களா. போங்க டமாசு பண்ணிகிட்டு. <br /><br /><br />///சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்./// நாபகம் இருக்கா????<br /><br />ஏதோ ஒரு நாய் கத்துச்சு. ஆனா அது வெறிபிடிச்ச நாய்ன்னுல்ல நினைச்சேன். சொறியுமா? போய் வேலைய பாருங்கப்பு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6286560781001123342010-06-03T11:53:58.822+05:302010-06-03T11:53:58.822+05:30என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் இருக்கு அவ்ளோதான்....என்கிட்ட ஒரு ஜிமெயில் அக்கவன்ட் இருக்கு அவ்ளோதான். அது மூலமா கேட்டன்.இதுல முகமுடி எங்கிருந்து வந்துச்சு.முகமுடி இல்லாம வரதுனா எப்டி? <br /><br /><br />///சொறி புட்ச நாய்பா..அவ்வ்வ்./// நாபகம் இருக்கா????Unknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69480662265247871752010-06-03T11:27:24.470+05:302010-06-03T11:27:24.470+05:30//மதார் said...
நல்லா இருக்கு , நானும் பெண் பத...//மதார் said...<br /> நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?//<br /><br />ஏனுங்க... மதார்<br /><br />அன்னிக்கு வந்த பிரச்சனை உங்க இடுகை பற்றித்தானே...<br /><br />மனசைத் தொட்டுச் சொல்லுங்க..<br />அந்தப் பிரச்சனை.... நீங்க பெண் என்பதற்காகவா?<br /><br />கடைசியில் நீங்கள் ”ஒரு பெண்ணை இப்படிப் பேசுகிறார்களே” என்று பிரச்சனையை திசை திருப்பும் போதுதான் உங்களிடம் எதைப் பேசியும் உபயோகம் இல்லையென்று பின் வாங்கினேன்..<br /><br />நீங்கள் பெண் / ஆண் என்பது பிரச்சனையில்லை..<br /><br />உங்கள் இடுகையும், அதில் நீங்கள் இட்ட பின்னூட்டமும்தான்kathirhttps://www.blogger.com/profile/16056403995952296100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89956505359526943052010-06-03T11:17:28.012+05:302010-06-03T11:17:28.012+05:30pillaival said...
//தங்கச்சிய கடிச்சது வெறி நாயா ச...pillaival said...<br />//தங்கச்சிய கடிச்சது வெறி நாயா சொறி நாயான்னு பதிவு போட்டு எகத்தாளம் பேசி கும்மி அடிக்க வேண்டியதுதானா???????? இப்ப தெரியுதா வலி என்னானு????//<br /><br />இவ்வளவு நாள் மைனஸ் மட்டும் குத்திட்டு போய் இப்போ பின்னூட்டமும் போடுறதுக்கு நன்றிங்க. ஆனா பாருங்க. முகமூடி இல்லாம வந்து இதயே கேளுங்க பதில் சொல்லுவேன். இப்போதைக்கு இது என்னமோ வலிதாங்காம போட்ட இடுகைன்னு நினைச்சா சிப்பு சிப்பா வருது. இந்த போக்கிரித்தனத்தனம் இங்க விலைபோகாதுங்கோவ். போய் வேலையப் பாருங்க. :)) ரொம்ப டாங்ஸ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42835378419351975182010-06-03T11:10:19.108+05:302010-06-03T11:10:19.108+05:30தங்கச்சிய கடிச்சது வெறி நாயா சொறி நாயான்னு பதிவு ப...தங்கச்சிய கடிச்சது வெறி நாயா சொறி நாயான்னு பதிவு போட்டு எகத்தாளம் பேசி கும்மி அடிக்க வேண்டியதுதானா???????? இப்ப தெரியுதா வலி என்னானு????Unknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33055645887911060562010-06-03T02:03:39.839+05:302010-06-03T02:03:39.839+05:30மதார் said...
//நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர...மதார் said...<br /><br />//நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?//<br /><br />நன்றிங்கம்மா மதார். ஆனா இத ஏன் இப்போ இங்க கேக்கறீங்கன்னு புரியல. :). Anyway, Thanks again Madam.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4478022769820339922010-06-03T02:01:02.466+05:302010-06-03T02:01:02.466+05:30@@நன்றிங்க ரதி! வால் எழுதுனவங்களையே கேட்டிருக்காரு...@@நன்றிங்க ரதி! வால் எழுதுனவங்களையே கேட்டிருக்காருங்கம்மா.<br />@@நன்றிங்க பனித்துளி சங்கர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36449196186234219102010-06-03T01:59:21.472+05:302010-06-03T01:59:21.472+05:30கலகலப்ரியா said...
//ம்ம்.. நட்புக்கு நன்றின்னு ச...கலகலப்ரியா said...<br /><br />//ம்ம்.. நட்புக்கு நன்றின்னு சொன்னா சரியா இருகுமா தெரியல...<br /><br />அப்ப ஃப்ரீயா உடு.<br /><br />// ஆனா ரொம்ம்ப நன்றி சார்... //<br /><br />இந்த தேவையில்லாம புள்ளி வச்சா வில்லங்கம்னு தெரியாது உனக்கு?<br /><br />//ஆனா இந்தப் பதிவில் என்னை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகவே உணர்கிறேன்... நான் என்னுடைய வேலை.. மற்றும் கடமை என்று உணர்வதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன்..//<br /><br />ஆனா நான் சொன்ன படி உணர்கிறேனே. என்ன செய்ய? அதில் பொய்யில்லைதானே.<br /><br />//ப்ளீஸ் சார்... இனிமே இப்டியான விளக்கங்கள் வேண்டாம்..//<br /><br />அல்லோ! போய் புள்ளகுட்டிய படிக்க வைம்மா. தேவைன்னா பண்றதுதான். இப்படியில்லைன்னா வேறமாதிரி:))//vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57852079185275684692010-06-03T01:55:05.871+05:302010-06-03T01:55:05.871+05:30@@நன்றிங்க உண்மைத்தமிழன். என்ன பெரிய வார்த்தையெல்ல...@@நன்றிங்க உண்மைத்தமிழன். என்ன பெரிய வார்த்தையெல்லாம். <br />@@நன்றிம்மா அனாமிகா. :). அதுவும் சலிப்பாப் போச்சும்மா. <br />@@நன்றி முகிலன். :D. Me too:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47355111685617298492010-06-03T01:50:55.797+05:302010-06-03T01:50:55.797+05:30@@நன்றிங்க தேவா.
@@நன்றிங்க சேட்டை. நூற்றுக்கு நூற...@@நன்றிங்க தேவா.<br />@@நன்றிங்க சேட்டை. நூற்றுக்கு நூறு சரி.<br />@@நன்றிங்க மாப்பு<br />@@நன்றிங்க தமிழ் அமுதன்<br />@@நன்றிங்க அண்ணே<br />@@நன்றிங்க பிள்ளையாண்டான்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58017018472920118602010-06-03T01:46:39.038+05:302010-06-03T01:46:39.038+05:30@@நன்றிங்க சபரி
@@நன்றிங்க ஆரூரன்@@நன்றிங்க சபரி<br />@@நன்றிங்க ஆரூரன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91907022415093747582010-06-03T01:45:19.760+05:302010-06-03T01:45:19.760+05:30நாளும் நலமே விளையட்டும் said...
பேரு நல்லா இருக்க...நாளும் நலமே விளையட்டும் said...<br /><br />பேரு நல்லா இருக்குங்கண்ணா. ஆனா போற இடமெல்லாம் விசம் கக்கினா எப்புடி நலம் விளையும் சொல்லுங்க. எனக்கும் உங்களுக்கும் வரப்பு வாய்க்கா தகராரு கூட இல்லிங்கண்ணா. நல்லது. போய்ட்டு <b>வராதீங்ணா</b>vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5847485648319707142010-06-03T01:41:53.141+05:302010-06-03T01:41:53.141+05:30LK said...
உங்கள் வார்த்தைகளில் நியாயம் உள்ளது :)/...LK said...<br />உங்கள் வார்த்தைகளில் நியாயம் உள்ளது :)//<br /><br />நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57178985978972991912010-06-03T01:41:24.689+05:302010-06-03T01:41:24.689+05:30சத்ரியன் said...
பாலா அண்ணாவிற்கு,
இரு நாட்களாய் ...சத்ரியன் said...<br />பாலா அண்ணாவிற்கு,<br /><br />இரு நாட்களாய் வலைப்பக்கம் வராமல் இருந்து, நேற்று வந்தேன். <br /><br />எனக்குள்ளான கேள்வி.நாம்(தமிழர்கள்) சண்டையிட்டுக்கொள்ளும் நேரமா இது?<br /><br />பெண்கள் எல்லாருமே மதிப்பிற்குரியவர்கள்.ஒரு பெண் காயப்பட்டார் என்பதற்கு, இன்னொரு பெண்ணை இழிவாகப் பேசுபவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை எதிர்க்கிறார்கள் என புலப்படவில்லை.<br /><br />ஆணாதிக்கம் பற்றிய மேடையில் ஜாதிக்கென்ன தேவை வந்ததோ தெரியவில்லை.<br /><br />திருந்துமா இந்த தமிழினம்?//<br /><br />என்னத்தச் சொல்ல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38691623469421990952010-06-03T01:40:38.526+05:302010-06-03T01:40:38.526+05:30இராமசாமி கண்ணண் said...
அவசியம் தேவை படுகின்ற இடுக...இராமசாமி கண்ணண் said...<br />அவசியம் தேவை படுகின்ற இடுக்கை சார். உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்ளோடும் உடன்படுகிறேன். கடந்த சில நாட்களாக வலைஉலகில் நடந்து வருகின்ற விரும்பதகாத நிகழ்வுகள விரைவில் முற்று பெரும் என்று நம்புகிறேன்//<br /><br />நன்றிங்க இராமசாமி கண்ணன். நம்புவோம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73253263662381557772010-06-03T01:39:58.994+05:302010-06-03T01:39:58.994+05:30அது சரி said...
//என் தலைக்குள் பல்வேறு மின்சாரங்க...அது சரி said...<br />//என் தலைக்குள் பல்வேறு மின்சாரங்கள் பாய்கின்றன...ப்ரியாவின் இடுகையில் பின்னூட்டங்களை நான் இன்னும் முழுதாக படிக்கவில்லை...படித்தவரை பதிவுலகில் சாக்கடை எவ்வளவு நீளம் ஆழமாக ஓடுகிறது என்று தெரிகிறது!//<br /><br />Stinkyvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47526612271107901642010-06-03T01:39:24.850+05:302010-06-03T01:39:24.850+05:30@@நன்றி பிரபாகர்
@@நன்றி டாக்டர்
@@நன்றி வெ.இரா
@@...@@நன்றி பிரபாகர்<br />@@நன்றி டாக்டர்<br />@@நன்றி வெ.இரா<br />@@நன்றிங்க மசகவுண்டன் ஐயா. ஒன்னுமிருக்கிறதாத் தெரியலீங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69007362477261399622010-06-03T01:13:19.798+05:302010-06-03T01:13:19.798+05:30//ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக...//ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக்கு நீதி கேட்க தோன்ற வேண்டாம். சீண்டும் எண்ணம் எப்படி வந்தது. இது ஆணாதிக்கம் இல்லையா?<br />//<br />//எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன்.//<br />நல்லா இருக்கு , நானும் பெண் பதிவர்தான் யாருக்காவது தெரியுமா ?மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91360334996538888422010-06-03T00:18:22.554+05:302010-06-03T00:18:22.554+05:30////////முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன்....////////முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் தேடியல்ல இந்த இடுகை. ஆணாதிக்கத்தை நொறுக்குகிறேன் என்ற பெயரில் ஒரு பெண்ணை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விட்டு சுத்தி நின்று அடித்த இந்த ஆதிக்கத்துக்கு பெயரென்னவென்றாவது கூறுங்கள் நண்பர்களே.//////<br /><br />இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு சிந்தித்திருந்தால்தான் , இந்த பதிவெ வந்திருக்க வாய்ப்புகள் இல்லையே !<br /><br />எந்த அங்கீகாரமும் இன்றி நமக்கு நாமே எழுதி, நமக்கு நாமே வாசித்து ,நமக்கு நாமே கருத்தை பரிமாறிக்கொள்ளும் இந்த தொடக்கத்திலே இவளவு அநாகரிக நிகழ்வுகள் என்றால் இனி வரும் காலங்களில் என்னவாகுமோ !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5239230713050370062010-06-02T21:40:35.299+05:302010-06-02T21:40:35.299+05:30ஆரூரன் விசுவநாதன் has left a new comment on your p...ஆரூரன் விசுவநாதன் has left a new comment on your post "வீர சுதந்திரம் வேண்டி..":<br /><br />"வீர சுதந்திரம்" கேட்டுப் பெறுவதில்லை, பாலாண்ணே....<br /><br />செருப்பால் அடித்து பெறுவது. இனி அதை தொடர்ந்து செய்வோம்.<br /><br />கண்ணுக்கு கண்ணும், பல்லுக்கு பல்லும் தான் தீர்வு என்ற நிலைக்கு நாம் தள்ளப் பட்டுவிட்டோம்.//<br /><br />பின்னூட்டம் பதிய முடியலை ஆரூரன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3623238053865866552010-06-02T18:31:42.855+05:302010-06-02T18:31:42.855+05:30///பிரியா இழுகப்பட்டது தேவையற்றது தான்!///
வால்பை...///பிரியா இழுகப்பட்டது தேவையற்றது தான்!///<br /><br />வால்பையன்,<br /><br />இதை நீங்கள் வினவு தளத்திலும் சொல்லியிருக்கிறீர்களா?Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50583217410299634622010-06-02T17:31:59.547+05:302010-06-02T17:31:59.547+05:30||வால்பையன் said...
பிரியா உண்மைதமிழன் பதிவில...||வால்பையன் said...<br /><br /> பிரியா உண்மைதமிழன் பதிவில் ஒருவரை, ”நீங்க வந்ததே தீட்டு” என்று எழுதியதே அவருக்கு இந்துத்துவா முத்திரை குத்த காரணம் என்று நினைக்கிறேன்!||<br /><br />மிகத் தெளிவாக ஒரு விடயத்தை ஆராய்ந்து தெளிந்து அதுக்கப்புறம் அதைப் பற்றிப் பேசுவீர்களென்று ஒரு அபிப்பிராயம் கொண்டிருந்தேன்.. ம்ம்.. இந்த ஒரு வரி இன்னும் ஆயிரமாயிரம் ஆஃப்டர் வேவ்ஸ்களைக் கிளப்பி விடலாம்.. உண்மையெதுவும் இல்லாமலே... நான் அப்படிச் சொல்லவில்லை.. இல்லையென்று நான் அங்கப்பிரதட்சணம் பண்ணலாம்.. அவ்வளவே.. <br /><br />neway... you've misread it..!!!!<br /><br />thank you...!!!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66180050228789322042010-06-02T17:29:37.911+05:302010-06-02T17:29:37.911+05:30ம்ம்.. நட்புக்கு நன்றின்னு சொன்னா சரியா இருகுமா தெ...ம்ம்.. நட்புக்கு நன்றின்னு சொன்னா சரியா இருகுமா தெரியல... ஆனா ரொம்ம்ப நன்றி சார்... <br /><br />ஆனா இந்தப் பதிவில் என்னை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகவே உணர்கிறேன்... நான் என்னுடைய வேலை.. மற்றும் கடமை என்று உணர்வதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன்.. ப்ளீஸ் சார்... இனிமே இப்டியான விளக்கங்கள் வேண்டாம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com