tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7126309175694866204..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: டமிலன் என்றொரு இனமுண்டுvasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91834406511283217022010-04-19T16:15:51.774+05:302010-04-19T16:15:51.774+05:30வருத்தமான நிகழ்வு. இந்த ஒரு விசயம் எனக்குத் தெரியா...வருத்தமான நிகழ்வு. இந்த ஒரு விசயம் எனக்குத் தெரியாமலே போயிருந்திருக்கும், நான் அதிகம் நாளிதழ்கள் வாசிப்பது இல்லை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9154245191132796952010-04-19T15:00:49.144+05:302010-04-19T15:00:49.144+05:30இந்த ஆளை இத்தினி நாள் நாம நம்புனோம் பாருங்க அதான் ...இந்த ஆளை இத்தினி நாள் நாம நம்புனோம் பாருங்க அதான் நாம செஞ்ச பெரிய தப்புங்க. இன்னும் ஒரு வருஷம் நாயிங்க ஆட்டம் போடட்டும். இறையாண்மையை இப்படியே காப்பத்தட்டும். அப்புறம் இருக்கு இவனுங்களுக்கு.<br /><br />பதவி வெறி பிடிச்ச நாயிங்கவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76396875556068932372010-04-18T22:41:35.275+05:302010-04-18T22:41:35.275+05:30//ஜோதிஜி said...
நண்பர் சொன்ன வாசகம்.
உல...//ஜோதிஜி said...<br /><br /> நண்பர் சொன்ன வாசகம்.<br /><br /> உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள் இறந்தவுடன் ஐயோ இவர் இறந்து விட்டார் என்று கண நேரம் உள் அதிர்வு உருவாகும்.<br /><br /> ஆனால்...................<br />//<br /><br />அய்யய்யோ கேடு கெட்டவன் செத்துப் போய்ட்டானே எங்க கலவரம் நடக்குமோ, எத்தனைப் பேரை கொல்லுவானுங்களோன்னு ஒரு கவலைதான் இருக்கும்..வேற ஒரு மசு....ம் இருக்காது..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26004434612860358962010-04-18T19:05:36.188+05:302010-04-18T19:05:36.188+05:30//கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்...//கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்லவா.. அதுக்கான தண்டனைதான் இது..?// ஹா ஹா சூப்பர் நெத்தியடி....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40905614560559263142010-04-18T18:51:28.671+05:302010-04-18T18:51:28.671+05:30நண்பர் சொன்ன வாசகம்.
உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள் இற...நண்பர் சொன்ன வாசகம்.<br /><br />உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள் இறந்தவுடன் ஐயோ இவர் இறந்து விட்டார் என்று கண நேரம் உள் அதிர்வு உருவாகும்.<br /><br />ஆனால்...................ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-134098505057329952010-04-18T15:34:20.554+05:302010-04-18T15:34:20.554+05:30மனிதத்தை அழித்துவிட்டு தன்னை மானுடன் என்று சொல்லித...மனிதத்தை அழித்துவிட்டு தன்னை மானுடன் என்று சொல்லித்திரிகின்றது ஒரு விலங்கு... மூத்த தமிழ் குரங்கு...தீபன்https://www.blogger.com/profile/10637680147833461794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28405176099755374402010-04-18T14:45:39.517+05:302010-04-18T14:45:39.517+05:30கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அன்று
கடமை, கண்ணியம...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அன்று<br /><br />கடமை, கண்ணியம், தட்டுப்பாடு - இன்று...<br /><br />நல்ல விஷயங்கள் நம்ம “தல” ஆட்சியில் வழக்கொழிந்து போய் நெடு நாட்களாகிறதே அய்யா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52429981082699328882010-04-18T14:09:12.872+05:302010-04-18T14:09:12.872+05:30கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்லவ...கலைஞர் என்று மருவாதையாக அழைத்துத் தொலைகிறோம் அல்லவா.. அதுக்கான தண்டனைதான் இது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66546476080353295872010-04-18T13:28:34.068+05:302010-04-18T13:28:34.068+05:30///சத்ரியன் said...
//டமிலன் , (ப்+எ)ருமையுடன் சொல...///சத்ரியன் said...<br />//டமிலன் , (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா).//<br /><br />பாலா,<br /><br />அடிச்ச அடியில செருப்பு அறுந்து தொங்குது.///<br /><br /><br />repeatttttttttttt....hmmmm....Anonymoushttps://www.blogger.com/profile/17411505006994700545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69409410211869846012010-04-18T12:33:37.407+05:302010-04-18T12:33:37.407+05:30ம்ம்
என்ன சொல்ல்றதுனே தெரியலம்ம்<br /><br />என்ன சொல்ல்றதுனே தெரியலpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27311962330146059722010-04-18T12:11:54.248+05:302010-04-18T12:11:54.248+05:30நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினை...நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42045796452589483072010-04-18T11:37:31.041+05:302010-04-18T11:37:31.041+05:30ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்ட...ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்டி கட்டின ஒருத்தன் "பதிவிரதை" பற்றி பேச என்ன தகுதி உள்ளது. மர கழண்டு போச்சுன்னு நினைக்கிறேன்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9802020243550639802010-04-18T11:37:29.400+05:302010-04-18T11:37:29.400+05:30ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்ட...ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் , மூணு பொண்டாட்டி கட்டின ஒருத்தன் "பதிவிரதை" பற்றி பேச என்ன தகுதி உள்ளது. மர கழண்டு போச்சுன்னு நினைக்கிறேன்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23558334594473460712010-04-18T02:02:04.478+05:302010-04-18T02:02:04.478+05:30//ஒன்னும் சொல்லத்தோணலை சார். அந்த நியூஸ் வந்த தினத...//ஒன்னும் சொல்லத்தோணலை சார். அந்த நியூஸ் வந்த தினத்தந்தில பஜ்ஜி சாப்டுட்டு ஓசி டி.வியில ஐ.பி.எல் பாத்துட்டு காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டுட்டுப் போவோம் சார்..//<br />மன்னராட்சியில் ”கோன் எவ்வழி.. குடிகள் அவ்வழி”<br />மக்களாட்சியில் “ குடிகள் எவ்வழி... கொற்றம் அவ்வழி”<br />6 கோடி மக்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது கருணாநிதியை குறைசொல்லும் தகுதி? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போகட்டும்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73454586529253844352010-04-18T01:15:42.285+05:302010-04-18T01:15:42.285+05:30தமிழன் என்றொரு இனமுண்டு...தனியே அதற்கொரு குணமுண்டு...தமிழன் என்றொரு இனமுண்டு...தனியே அதற்கொரு குணமுண்டு.....நம் முதல்வர் பச்சை(யாய்ப் பேசும்) தமிழர்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23910966130092166932010-04-18T01:10:34.624+05:302010-04-18T01:10:34.624+05:30சிந்தனைக்குரிய விஷயம் தான் .....(அடுத்த தேர்தலில் ...சிந்தனைக்குரிய விஷயம் தான் .....(அடுத்த தேர்தலில் நம்ம பதிவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒட்டு போட்டு முதல்வராக்கி கப்பலேறிய மானத்தை திரும்ப வர வச்சுடலாம் கவலைபடாதீங்க)princehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84497779537547212882010-04-17T22:21:11.060+05:302010-04-17T22:21:11.060+05:30ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87522143133616820072010-04-17T21:49:56.283+05:302010-04-17T21:49:56.283+05:30தமிழ், ஆங்கிலம், மராட்டி எல்லாம் விடுங்க..மனிதாபிம...தமிழ், ஆங்கிலம், மராட்டி எல்லாம் விடுங்க..மனிதாபிமானச் செயல் அல்ல இது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28167021029133885222010-04-17T21:38:22.962+05:302010-04-17T21:38:22.962+05:30sir, neenga tamila eluthitteenga..... ilanaa enkku...sir, neenga tamila eluthitteenga..... ilanaa enkku prinjurukkum. ippo neenga enn solrango.... therla. <br />tamil valga!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2131405824738342732010-04-17T21:29:36.379+05:302010-04-17T21:29:36.379+05:30என்ன பண்ணுறது சார் கடவுள் டமிலனை அப்புடி படைச்சுப்...என்ன பண்ணுறது சார் கடவுள் டமிலனை அப்புடி படைச்சுப்போட்டான்..!!balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89818122782289045972010-04-17T21:29:06.445+05:302010-04-17T21:29:06.445+05:30வெட்கம்,உலகத்தமிழ் மநாடு கூடட்டும்.ஆனால் எதற்காக?வெட்கம்,உலகத்தமிழ் மநாடு கூடட்டும்.ஆனால் எதற்காக?காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61237094305080732782010-04-17T20:45:11.621+05:302010-04-17T20:45:11.621+05:30ஈனத் தலைவனுக்கு வயதான காலத்தில் பதவி வெறி பிடித்து...ஈனத் தலைவனுக்கு வயதான காலத்தில் பதவி வெறி பிடித்து ஆட்டுகிறது. என்ன பேசுகிறோம் என்றே தெரியாது செல்லும் இடமெல்லாம் அசிங்கப்படுத்தி வைக்கிறது. கேட்டால் இது தான் பகுத்தறிவு என்று பழைய பஞ்சாங்கத்தை திறப்பார்களாக இருக்கும்.!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16578372061935145412010-04-17T20:33:06.395+05:302010-04-17T20:33:06.395+05:30வெட்கம், அவமானம்... கொடுமை... தமிழ் தலைவர்கள்.......வெட்கம், அவமானம்... கொடுமை... தமிழ் தலைவர்கள்.... அசிங்கத்தின் உச்ச கட்டம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4312290460084704532010-04-17T20:16:41.813+05:302010-04-17T20:16:41.813+05:30டமிளனா றொம்ப பெறுமையா இறுக்கு
தாராபுரத்தண்ணே யார...டமிளனா றொம்ப பெறுமையா இறுக்கு<br /><br /><br />தாராபுரத்தண்ணே யார அடிக்கிறது...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17769258722637306472010-04-17T19:33:34.228+05:302010-04-17T19:33:34.228+05:30மனதை காயப்படுத்தும் நிகழ்வு.மனதை காயப்படுத்தும் நிகழ்வு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com