tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7004708586267593282..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ஆறும் ஐந்தும் நானும்!vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51633242567083784472010-08-16T17:05:42.120+05:302010-08-16T17:05:42.120+05:30படிக்கும்பொழுது ஏற்படுகிற இந்த பெருமூச்சும், மனதை ...படிக்கும்பொழுது ஏற்படுகிற இந்த பெருமூச்சும், மனதை பிசையும் எண்ணங்களையும் என்ன செய்வது. அது என்னவோ தெரியல இந்த குறவர்களுக்கும், தொடர்வண்டி நிலையங்களுக்குமான தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. எங்கள் வீட்டு பின்புறமும் இந்த காட்சிகளை கண்டிருக்கிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36536333438493510102010-08-14T20:56:53.710+05:302010-08-14T20:56:53.710+05:30gud one. i like it.
Thanks
YJgud one. i like it.<br />Thanks<br />YJசெகப்புhttps://www.blogger.com/profile/12091989553553470558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65543305885620413462010-08-14T16:05:45.957+05:302010-08-14T16:05:45.957+05:30படிக்கும் போதே இரண்டு பகிர்வும்.... மனதை உறுத்துகி...படிக்கும் போதே இரண்டு பகிர்வும்.... மனதை உறுத்துகிறது.... <br />எழுத்து நடை கண்முன் காட்சியாய் விரிகிறது....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38264572236312733792010-08-14T09:56:35.112+05:302010-08-14T09:56:35.112+05:30மிக்க நன்றிசார் !
கிளம்பியாச்சு :)
வந்து அழைக்க...மிக்க நன்றிசார் ! <br /><br />கிளம்பியாச்சு :)<br /><br />வந்து அழைக்கிறேன்!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45589799506567521932010-08-14T09:10:35.372+05:302010-08-14T09:10:35.372+05:30நிச்சியமாக அண்ணா. நானும் இரண்டு வருடங்கள் அந்த சால...நிச்சியமாக அண்ணா. நானும் இரண்டு வருடங்கள் அந்த சாலையின் பின்புறமிருக்கிற இ.எஸ்.அய் குடியிருப்பில் தங்கி இருந்தேன் அண்ணா.உங்களின் எழுத்துகளின் மூலம் மீண்டுமொருமுறை அதை நேராக பார்த்த உணர்வு. வாழ்கையின் தேடலில் நான் இப்பொழுது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கே வந்துவிட்டேன். மனதை தொடும் எழுத்து. <br />ஆண்டாள்மகன் <br />////வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?///Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33581431171975768742010-08-14T06:46:24.673+05:302010-08-14T06:46:24.673+05:30இது போன்ற வலைப்பூக்களை மேலும் எதிர்பார்க்கிறேன்!
...இது போன்ற வலைப்பூக்களை மேலும் எதிர்பார்க்கிறேன்!<br /><br />HATS OFF!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35749669091360673212010-08-13T20:56:38.917+05:302010-08-13T20:56:38.917+05:30நெகிழவைத்த பகிர்வு சார்..நெகிழவைத்த பகிர்வு சார்..Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11562572259675272732010-08-13T17:26:15.218+05:302010-08-13T17:26:15.218+05:30நிறைய கேள்விகள் பாலாண்ணா. பதில் எழுதத்தான் கை நடுங...நிறைய கேள்விகள் பாலாண்ணா. பதில் எழுதத்தான் கை நடுங்கி வருது. (பதில் இருந்தாவுல வரும்.)<br /><br />மிக நெகிழ்வான பதிவு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45329563696188786062010-08-13T17:21:58.189+05:302010-08-13T17:21:58.189+05:30நல்ல பதிவு சார்!நல்ல பதிவு சார்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61553698131408965902010-08-13T15:36:38.679+05:302010-08-13T15:36:38.679+05:30அழகான பதிவு சார்அழகான பதிவு சார்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61770689371701162752010-08-13T15:35:07.208+05:302010-08-13T15:35:07.208+05:30//// சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வ...//// சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது ////<br /><br />மொதலாளி நீங்க நம்ப ஊரா ?!!பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3430677758163476132010-08-13T14:30:57.238+05:302010-08-13T14:30:57.238+05:30Arumaiyana Pathivu...Arumaiyana Pathivu...Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40974219048169344032010-08-13T13:29:22.735+05:302010-08-13T13:29:22.735+05:30இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது, இப்படி மனிதர்கள்...இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது, இப்படி மனிதர்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்களா ?. அவர்கள் பூனையை சாப்பிடுவார்களா ?. இப்படிப் பட்டவர்களை, தெரிந்துகொள்ளாத அளவுக்கு வாழ்க்கை இருப்பது வரமா ? தெரியவில்லை.<br /><br />அந்த மாட்டின் கண்களில் தெரியும் சோகம், பிரயோஜனமில்லாமல் போய்விட்டோமே என்ற எண்ணம் என்று நினைக்கிறேன் சார். சாவைப் பற்றிய கவலை இல்லை என்றே தோன்றுகிறது.<br /><br />உலுக்கும் பதிவு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21761975692501078872010-08-13T09:19:24.430+05:302010-08-13T09:19:24.430+05:30நேசமித்ரன் said...
//பாலா சார் நீங்கள் அனுமதிப...நேசமித்ரன் said...<br /><br /> //பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா ?<br /><br /> உங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்//<br /><br />கவிதைக்கு காத்திருக்கிறேன்:).vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65416379338782025872010-08-13T07:38:44.279+05:302010-08-13T07:38:44.279+05:30என்ன சொல்றதுனே தெரியல பாலா சார்.;(என்ன சொல்றதுனே தெரியல பாலா சார்.;(மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2615521004894244422010-08-13T05:45:05.056+05:302010-08-13T05:45:05.056+05:30பார்க்கிற இடங்களிலெல்லாம் பேருந்தை தவற விட்டுவிட்ட...பார்க்கிற இடங்களிலெல்லாம் பேருந்தை தவற விட்டுவிட்டு அவர்களை அவதானிக்க சில நிமிடம் ஒதுக்குவேன்.எந்த நேரம் பார்த்தாலும் இதையே எழுதுகிற சலிப்புவரும்.பசி.உலகத்தின் உன்னதமான புரட்சிக்காரன் சே தனது புரவியியைக்கொன்று தானே திண்ண சேதி படித்த போது பதறிப்போனேன்.survival. இதுபோன்றதொரு நாடோ டி பையனிடம் கேட்டேன். 'நடுப்பந்தியில் உட்கார்ந்து ஒரே ஒரு கவளம் சோறு தின்றுவிட்டால் போதும் என் ஜென்மம் சாபல்யமாகு'மென்றான்.அருமை,தாங்ஸ் பாலாண்ணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32685601071324854972010-08-13T05:28:52.150+05:302010-08-13T05:28:52.150+05:30பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடு...பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா ?<br /><br />உங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40482076629795476142010-08-13T05:27:41.395+05:302010-08-13T05:27:41.395+05:30This comment has been removed by the author.நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61793514468660136022010-08-13T00:33:54.677+05:302010-08-13T00:33:54.677+05:30//
பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’...//<br /> பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம்.<br />//<br /><br />எத்தனை சொன்னாலும் கண்ணெதிரே ஒன்றல்ல இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை அழிவதை பார்க்கும் போது வலிக்கத் தான் செய்கிறது.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77308258925305515862010-08-13T00:32:32.901+05:302010-08-13T00:32:32.901+05:30//
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய்...//<br />வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?<br />//<br /><br />எல்லாரும் அடிமாடுகள் தான். எல்லாரும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம், எதன் மீதோ ஏறி. எனக்கான கத்தியும் வெட்டுபவனும் ஏற்கனவே காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் போய் சேர வேண்டியது தான் பாக்கி. <br /><br />காதல், காமம், அன்பு, வெறுப்பு, பணம், காசு, அப்பன், அம்மை, தாத்தன் பேரன் பாட்டி மனைவி மகன் மகள் நட்பு எல்லாம் எந்த அர்த்தமும் இன்றி பொம்மை விளையாட்டாக மறக்கப்படும். எங்கோ புதைக்கப்பட்டவன் இன்றைக்கு பெட்ரோலாக உங்கள் வண்டியில் எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த வரிசையில் நாளை எனக்காக ஒரு வண்டி.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-832495936240191662010-08-13T00:24:34.153+05:302010-08-13T00:24:34.153+05:30/////பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டா.../////பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு. //////<br /> <br />வார்த்தைகள் உள்ளதை எட்டி உதைக்கிறது . இது போன்ற மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஒரு காலத்தில் ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில் <br />கண்களில் பட்டக் குடிசைகளை எல்லாம் இடித்துக் கொண்டிருந்தார்கள் இந்தியாவை முன்னேற்ற <br />போகிறோம் என்று சொல்லி .<br /><br />அந்த ஐந்தாண்டு திட்டப் புத்தகம் இப்பொழுது தொலைந்துபோனதோ என்னவோ ! <br /> <br />இருட்டிற்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களின் இயல்பு வாழ்கையை அனைவரும் உணரும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டி <br /> இருக்கிறது உங்களின் எழுத்துக்கள் . வாழ்த்துக்கள் அய்யா . பகிர்வுக்கு நன்றி .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45289161590370361952010-08-13T00:16:59.474+05:302010-08-13T00:16:59.474+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... ஆரூர் அழகா சொ...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... ஆரூர் அழகா சொல்லி இருக்காங்க...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2572797499254240372010-08-13T00:10:03.682+05:302010-08-13T00:10:03.682+05:30// எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி...// எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா? பெருந்தனக்காரர்களா?//<br /><br />அருமை. வாழ்த்துக்கள். அவரவர் மனமே சாட்சி...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45338467619706366052010-08-12T23:23:42.214+05:302010-08-12T23:23:42.214+05:30நானும் வேலைக்கு செல்லும் போது பார்த்து பரிதாப பட்ட...நானும் வேலைக்கு செல்லும் போது பார்த்து பரிதாப பட்டு , ஒன்றும் செய்யாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல் பார்த்தபடியே அலட்சியமாக சென்ற காட்சி...Unknownhttps://www.blogger.com/profile/09233593312974285176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57389927679892893232010-08-12T23:18:58.170+05:302010-08-12T23:18:58.170+05:30ம்ம்ம்ம்ம்ம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com