tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6879262318030313937..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ரயில் பயணங்களில்..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34729353145371128652010-09-23T21:35:59.599+05:302010-09-23T21:35:59.599+05:30பாஸ்..இன்னொரு தரம் பதான்கோட் போணுமாம். போயிட்டு வா...பாஸ்..இன்னொரு தரம் பதான்கோட் போணுமாம். போயிட்டு வாரீயளா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16620891180819500562010-09-23T07:02:21.838+05:302010-09-23T07:02:21.838+05:30ஆஹா எழுத்து எப்படியெல்லாம் வர்ணமடிக்கிறது.வண்டி சக...ஆஹா எழுத்து எப்படியெல்லாம் வர்ணமடிக்கிறது.வண்டி சக்கரத்தின் நடுவில் இருந்த எழுத்து சுழன்று சுழன்று உருவமாகிற கை வித்தை.இன்னுமொருதரம் கூட சாவகாசமாகப்படிக்கலாம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75412165998185797742010-09-23T01:17:19.147+05:302010-09-23T01:17:19.147+05:30@@நன்றிங்க தேனம்மை. அதுக்கு அவசியம் நேரலை.
@@நன்றி...@@நன்றிங்க தேனம்மை. அதுக்கு அவசியம் நேரலை.<br />@@நன்றி பிரபா<br />@@நன்றி சம்பத்<br />@@நன்றி கதிர்<br />@@நன்றி மீண்டும் சேது<br />@@நன்றிங்க அண்ணே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19452477305539044242010-09-23T01:14:09.002+05:302010-09-23T01:14:09.002+05:30@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி சிவராம்குமார்
@@நன்றி...@@நன்றிங்க நித்திலம்<br />@@நன்றி சிவராம்குமார்<br />@@நன்றி மாதேவி<br />@@நன்றி நிஜாம்<br />@@நன்றி வல்லி சிம்ஹன்<br />@@நன்றி எல்.கே.<br />@@நன்றி முகிலன்<br />@@நன்றி வாசன்<br />@@நன்றி ரிஷபன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47998608575636751922010-09-23T01:09:14.729+05:302010-09-23T01:09:14.729+05:30ரம்மி said...
//மதுரா , தில்லிக்கு எந்தப் பக்கம் ...ரம்மி said...<br /><br />//மதுரா , தில்லிக்கு எந்தப் பக்கம் அண்ணாச்சி?//<br /><br />தில்லிக்கு முன்னாடிதானுங்க. ஆனா பாருங்க இந்திரா கொலை, பொற்கோவில்ல ஆர்மி போனதுன்னு கலவரமா இருந்ததால, ஆர்மி கட் செர்வீஸ்னு அங்க போய் போனதுங்க கொஞ்ச நாள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29596962015366778192010-09-23T01:07:12.211+05:302010-09-23T01:07:12.211+05:30@@நன்றி அன்பரசன்
@@நன்றிங்க எல்.போர்ட்
@@நன்றி சை....@@நன்றி அன்பரசன்<br />@@நன்றிங்க எல்.போர்ட்<br />@@நன்றி சை.கொ.ப<br />@@நன்றி சேது<br />@@நன்றி மணி நரேன்<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றி சேட்டை<br />@@நன்றி அன்னுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1767310595093349892010-09-23T01:04:18.284+05:302010-09-23T01:04:18.284+05:30கலகலப்ரியா said...
//:o))... செம..//
:>. நன்ன...கலகலப்ரியா said...<br /><br />//:o))... செம..//<br /><br />:>. நன்னி நன்னி மோளேvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10394051178289952462010-09-23T01:02:24.517+05:302010-09-23T01:02:24.517+05:30@@நன்றிங்க சித்ரா
@@நன்றி தளபதி. ஆமாம்ல:))
@@நன்றி...@@நன்றிங்க சித்ரா<br />@@நன்றி தளபதி. ஆமாம்ல:))<br />@@நன்றி இராமசாமி கண்ணன்<br />@@:))Thanks arul<br />@@நன்றி டிவிஆர் சார்<br />@@நன்றிங்க பழமைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61787472240718369602010-09-22T06:29:46.046+05:302010-09-22T06:29:46.046+05:30படிக்க படிக்க சிரிப்பு வருது..படிக்க படிக்க சிரிப்பு வருது..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4309487969425516022010-09-21T22:01:25.856+05:302010-09-21T22:01:25.856+05:30"பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும..."பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும் இந்திக்கும்"<br />ரொம்ப நாள் முன்பு ஒரு நார்த் இந்தியன் நண்பன் கேட்டான், 'ஏன் நீங்கல்லாம் எழுத்தை தலகீழா எழுதறீங்கனு'. ஒரே குழப்பமா போச்சு. எதை சொல்லறேன்னு கேட்டப்போ திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் போர்டு காமிச்சான். மலையாளத்த இப்பிடி யோசிகிராங்கலேன்னு நினச்சேன்.<br /><br />பக்கத்திலிருந்த இன்னொரு ஆளு வந்து இவங்க ஏன் குச்சியில இவங்க எழுத்த தொங்கவுடரானுங்கனு கேளுன்னு நான். அடபாவிங்களா. இவங்க நம்மள ஒரு வழி பார்த்துருவாங்கனு நான் எஸ்கேப்.<br /><br />சார். ஆபீஸ்ல உங்க பதிவைப் பார்த்து சிரிகிறதப் பார்த்து வேலைக்கே குந்தகமாபோயடும் சார். எப்பிடி சார் இப்பிடி.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73431446329946614412010-09-21T21:29:52.500+05:302010-09-21T21:29:52.500+05:30||Blogger பிரபாகர் said...
உங்க கஷ்டம் எங்களுக்கெ...||Blogger பிரபாகர் said...<br />உங்க கஷ்டம் எங்களுக்கெல்லாம் குஷி...||<br /><br />அதானே..<br /><br />பயபுள்ளை உண்மைய இப்பத்தான் சொல்லுதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20245561044094660322010-09-21T21:28:18.411+05:302010-09-21T21:28:18.411+05:30நல்ல வேளை அந்த யானைங்க உங்களுக்கு மீசை தாடி வரையாம...நல்ல வேளை அந்த யானைங்க உங்களுக்கு மீசை தாடி வரையாம வுட்டாங்களே!!!<br /><br />ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சு!<br /><br />எனக்கென்னமோ என்னை நேத்து ட்ரெய்ன் ஏத்திவிட்டப்போ, இந்த அப்பாவிய நெனைச்சு... பழைய ஞாபகம் வந்துடுச்சோ!!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13016568535905298992010-09-21T20:59:32.144+05:302010-09-21T20:59:32.144+05:30ஹே! இதுக்கு மேலையும் போகலைன்னா திரும்ப ஒருக்கா ஏத்...ஹே! இதுக்கு மேலையும் போகலைன்னா திரும்ப ஒருக்கா ஏத்திவுடுவ. மானஸ்தண்டா! நானே போய்க்குவேன் என்று ஏறிவிட்டேன்.<br /><br />சிரிப்பை அடக்க முடியவில்லை. 25 வருஷம் கழித்தும் இத்தனை விவரமாக நகைச்சுவையுடன் எழுத முடிகிறேதே.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88150040483748092182010-09-21T19:31:33.424+05:302010-09-21T19:31:33.424+05:30//.. ந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும். ..//
:-...//.. ந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும். ..//<br /><br />:-))))))Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24307941241109672412010-09-21T18:33:32.690+05:302010-09-21T18:33:32.690+05:30குருவே, நீங்களாவது பரவாயில்லை... இந்தி தெரியாம முழ...குருவே, நீங்களாவது பரவாயில்லை... இந்தி தெரியாம முழிச்சிருக்கீங்க... நாமெல்லாம் இங்லீஷு தெரியாமயே முழிச்சோமில்ல....<br /><br />அருமை அய்யா. ரொம்பவும் ரசித்து சிரித்தேன். உங்க கஷ்டம் எங்களுக்கெல்லாம் குஷி...<br /><br />கலக்குங்கள்...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73853264957740790532010-09-21T18:32:21.360+05:302010-09-21T18:32:21.360+05:30ஹிந்தி தெரியாத உன் முகரைக்கு ரயில்வேயில் ஒரு வேலை....ஹிந்தி தெரியாத உன் முகரைக்கு ரயில்வேயில் ஒரு வேலை. அதுக்கு வெட்டியா ஒரு ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸ். ஓடு என்று விரட்டி விட்டான். அதெப்படி ஹிந்தி தெரியாதவனுக்கு இவ்வளவு விவரணை என்று கேட்பவர்களுக்கு, ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ரத்தத்தால் எழுதி, மாலை ரயிலில் ஏறி அமரும் வரை மனதுக்குள் பல்லாயிரம் தடவை சொல்லிப் பார்த்து குத்து மதிப்பாகப் புரிந்துகொண்டது இது.//<br /><br /><br />அட ஆமாம் நானும்தான் கேக்குறேன் எப்படி சார் ஹிந்தி தெரியாம இத்தினி வருஷம் குப்பை கொட்டுனீங்க..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26756854280732710132010-09-21T18:30:54.783+05:302010-09-21T18:30:54.783+05:30பொறுத்தது போதும் மகனே. புறப்படு. மாற்றான் பூமியில்...பொறுத்தது போதும் மகனே. புறப்படு. மாற்றான் பூமியில், மருமகனுக்கு வெற்றிகரமாகக் காதுகுத்தி, மதராசி என்ற பெயரை நிலைநாட்டு என்று மங்கம்மா மாதிரி பொங்கிவிட்டாள் எங்கம்மா!// ஹிஹிஹி எல்லா அம்மாவும் இப்படித்தான்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46383429184586576052010-09-21T18:16:21.994+05:302010-09-21T18:16:21.994+05:30ராய்கரிலிருந்து ராய்பூர் போக இதே ரயில் பயண அவஸ்தை....ராய்கரிலிருந்து ராய்பூர் போக இதே ரயில் பயண அவஸ்தை.. இடம் தராத மாமிச மலைகளைப் பார்த்து நற நற வென பல்லைக் கடித்ததுதான் மிச்சம். டிடிஆர் நான் தமிழில் திட்டியதைக் கடைசி வரை எந்த முக மாற்றமும் இல்லாமல் கேட்டு விட்டு பிறகு தம் இருக்கையைக் கொடுத்தார்.. தமிழில் பேசி. கும்பகோணத்துக்காரராம். நாக்பூரில் குடியேறி பலகாலம் ஆகிவிட்டதாம். அவராலும் அவர்களை எழுப்ப முடியவில்லை. அருமையான நகைச் சுவை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72328506091612906372010-09-21T14:08:37.530+05:302010-09-21T14:08:37.530+05:30மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி" மாதிரி சென்னை டூ ப...மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி" மாதிரி சென்னை டூ பதான்கோட் கதை ரெடி. நாகேஷ் உங்க ரோல். நினைச்சாலே ஒரே சிரிப்பு..சிரிப்பாய்.. ஆனாலும் பாலன், பாவம்..vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34579753080292804352010-09-21T09:57:25.068+05:302010-09-21T09:57:25.068+05:30அடக்கமாட்டாம சிரிச்சிக்கிட்டு இருக்கேன். கடைசி வரி...அடக்கமாட்டாம சிரிச்சிக்கிட்டு இருக்கேன். கடைசி வரி செம...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91941438266437403142010-09-21T09:51:25.267+05:302010-09-21T09:51:25.267+05:30சர்தார்ஜியிடம் சிக்கி சட்னியான கதைன்னு தலைப்பு வச்...சர்தார்ஜியிடம் சிக்கி சட்னியான கதைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.. உங்களுக்கு சோகம் .. எங்களுக்கு தாங்க முடியாத காமெடியா இருக்கு,..நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41265087788581199842010-09-21T09:48:45.781+05:302010-09-21T09:48:45.781+05:30//அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இ...//அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இருக்கிறது. தயவு செய்து முதல் வகுப்பில் இடமிருக்கிறதே மாற்றி கொடுப்பீர்களா//<br /><br />அண்ணாச்சிக்கு ஆங்கில வார்த்தை என்னண்ணே! நீங்க சொன்னதையும் சர்தார்ஜி ஜோக்கில் இணைத்துக்கொள்ளலாம்..நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8479218733066222252010-09-21T09:47:55.161+05:302010-09-21T09:47:55.161+05:30nan sameebathila delhi ponapa enaku ver mathiri an...nan sameebathila delhi ponapa enaku ver mathiri anubavm athai elutharen seekiramஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67784355922291977032010-09-21T09:47:26.923+05:302010-09-21T09:47:26.923+05:30ஹா ஹாஹா. இப்படியெல்லாம் ஒரு மனுஷன் கஷ்டப் பட முடிய...ஹா ஹாஹா. இப்படியெல்லாம் ஒரு மனுஷன் கஷ்டப் பட முடியுமா. :)) சாமி, அதை இத்தனை நினைவு வைத்துக் கொண்டு வரிக்கு வரி சிரிக்க வைத்துவிட்டீர்கள். அந்த சர்தார்ஜி உங்களைத் தூக்கிய காட்சியை நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன்.:))))))))))))00) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3506372214020089472010-09-21T09:46:43.977+05:302010-09-21T09:46:43.977+05:30//வி.ஆர்.ஆரில் தோசை, இட்லி இருக்குமாம்.//
நம்மாளு...//வி.ஆர்.ஆரில் தோசை, இட்லி இருக்குமாம்.//<br /><br />நம்மாளுங்க முக்கியமா இதத்தான் மொதல்ல தெரிஞ்சிக்குவாங்களாக்கும்..நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.com