tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6651167617517209451..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர் - அவன்..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42895866207308838352010-12-08T22:24:08.985+05:302010-12-08T22:24:08.985+05:30@பழமைபேசி
:))@<a href="#c6509723673083652233" rel="nofollow">பழமைபேசி</a><br />:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31090285413661802162010-12-08T22:23:50.366+05:302010-12-08T22:23:50.366+05:30@Sethu
இல்லை சேது. ரேசும், கடனும் தவிர இயலாமையும்...@<a href="#c2293325105254101932" rel="nofollow">Sethu</a><br /><br />இல்லை சேது. ரேசும், கடனும் தவிர இயலாமையும்.:(. கூடியவரை யாராலேயும் ஊகிக்க முடியாது. அவனுக்கு நெருங்கியவர் தவிர.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32790255904703179022010-12-08T22:22:42.385+05:302010-12-08T22:22:42.385+05:30@ஸ்ரீராம்.
வேறே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. எ...@<a href="#c6134988697664980331" rel="nofollow">ஸ்ரீராம்.</a><br /><br />வேறே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. எந்த ஒரு சாதாரணனையும் விட ஒரு படி மேலேயே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69724246243298264132010-12-08T22:22:00.061+05:302010-12-08T22:22:00.061+05:30@@நன்றிங்க உழவன்
@@நன்றிங்க அண்ணாச்சி@@நன்றிங்க உழவன்<br />@@நன்றிங்க அண்ணாச்சிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49079621312651410362010-12-08T22:21:19.285+05:302010-12-08T22:21:19.285+05:30@காமராஜ்
/.இது சரி இது தப்புங்க்ற கணக்கு சொல்ல நம...@<a href="#c6132902537384567352" rel="nofollow">காமராஜ்</a><br /><br />/.இது சரி இது தப்புங்க்ற கணக்கு சொல்ல நம்ம யாரு. /<br /><br />சரியாச் சொன்னீங்க காமராஜ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52464770947888626752010-12-08T22:20:24.653+05:302010-12-08T22:20:24.653+05:30நன்றி ரிஷபன்
ஆமாம் சத்ரியன். ரொம்ப நல்ல மனுசன்.
@@...நன்றி ரிஷபன்<br />ஆமாம் சத்ரியன். ரொம்ப நல்ல மனுசன்.<br />@@அண்ணே. அது கொஞ்சம் செல்லமாவும் சொன்னதுண்ணே.<br />@@தளபதி.அவ்வ்வ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45844913184134024902010-12-08T22:18:37.218+05:302010-12-08T22:18:37.218+05:30சத்ரியன் said...
//என்னைவிட சற்றே மூத்தவன். ச...சத்ரியன் said...<br /><br /> //என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம்.//<br /><br /> ஏனுங்ணா,<br /><br /> என்னைவிட செக்கச்செவேலென்ற தேகம்னு போட்டிருந்தா என்ன குறைஞ்சி போயிருக்கும்...?//<br /><br /><br />சொ.கா.சூவா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24154433433312771402010-12-08T22:17:44.525+05:302010-12-08T22:17:44.525+05:30@@நன்றி ஆரூரன்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ரா
@...@@நன்றி ஆரூரன்<br />@@நன்றி இர்ஷாத்<br />@@நன்றிங்க சித்ரா<br />@@நன்றி யோகேஷ்<br />@@நன்றி மணிகண்டன்<br />@@நன்றி சே.குமார்<br />@@நன்றி அக்பர்<br />@@நன்றி சார்<br />@@நன்றி பாலாசிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79205235945792443432010-12-08T22:15:55.085+05:302010-12-08T22:15:55.085+05:30【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கேரக்டர் :))...【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br /><br /> கேரக்டர் :))<br /><br /> ரேஸ். ஆமாம் சார் இத ஏன் இன்னும் விட்டு வெச்சிருக்காங்கன்னு தெரியல! டாஸ்மாக் பக்கத்திலயே இதையும் ஒரு கவுண்டர் போட்டு ஆரமிச்சிடலாம், அடுத்த மெஜாரிட்டி ஆட்சிலயாவது செய்றாங்களான்னு பார்ப்போம்!//<br /><br />ஜெமினி ஃப்ளை ஓவர்ல இருக்கிற குதிரை சிலைய தூக்கணுமேvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31773066207562697002010-12-08T22:15:19.839+05:302010-12-08T22:15:19.839+05:30@@நன்றி பிரபா
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றிங்க சங்கரி
@...@@நன்றி பிரபா<br />@@நன்றி பெ.சொ.வி<br />@@நன்றிங்க சங்கரி<br />@@நன்றி சேது<br />@@நன்றி சுபாங்கன்<br />@@நன்றி ராஜாராமன்<br />@@நன்றி சீனாசார்<br />@@நன்றிங்க கும்க்கிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65097236730836522332010-12-08T17:46:53.500+05:302010-12-08T17:46:53.500+05:30மகிழ்ச்சியா இருக்கு.... படிச்சிட்டுப் பின்னூட்டம் ...மகிழ்ச்சியா இருக்கு.... படிச்சிட்டுப் பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க மக்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22933251052541019322010-12-07T21:20:35.045+05:302010-12-07T21:20:35.045+05:30இன்னொருத்தரைப் பற்றிய தனி மனிதர் விமர்சனம் ஒரு அளவ...இன்னொருத்தரைப் பற்றிய தனி மனிதர் விமர்சனம் ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது. ஆதலால் அவருடைய மற்ற கெட்ட பழக்கங்களையும் வெளிபடையாக தெரிவிக்க வானம்பாடி ஐயா விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் ஒரு நாதாரி என்ற விமர்சனத்தோட நிறுத்தி விட்டார் போலிருக்கிறது. இருப்பினும் அவரது சந்ததியினர் இதைப் படித்தால் வருத்தப் பட நேரலாம்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61349886976649803312010-12-07T21:10:02.517+05:302010-12-07T21:10:02.517+05:30நிறைய நல்ல குணங்கள்தான் தெரியுது. அவரோட கெட்ட பழக்...நிறைய நல்ல குணங்கள்தான் தெரியுது. அவரோட கெட்ட பழக்கம் பாதிக்கிற அளவு தெரியலையா, நீங்கள் சொல்லவில்லையா? மனைவியின் சாமர்த்தியத்தில் குடும்பம் நிமிர்ந்தது என்றாலும் வேலையில் கெட்டியாக இருந்திருக்கிறாரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41218937294393526162010-12-07T21:05:08.955+05:302010-12-07T21:05:08.955+05:30@sriram
அந்த நாதாரிக்கான காரணம் வேறே. ஆனாலும் ஒரு...@<a href="#c8798895652167330917" rel="nofollow">sriram</a><br /><br />அந்த நாதாரிக்கான காரணம் வேறே. ஆனாலும் ஒரு வாஞ்சையும் கலந்த நாதாரி அது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87988956521673309172010-12-07T20:55:17.066+05:302010-12-07T20:55:17.066+05:30பாலாண்ணா,
மணி சொன்னது போல கேரக்டர் உங்க ஹோம் கிரவு...பாலாண்ணா,<br />மணி சொன்னது போல கேரக்டர் உங்க ஹோம் கிரவுண்ட் மாதிரி.. செஞ்சுரி அடிக்கலேன்னாதான் ஆச்சர்யம்.<br /><br />சீனா ஐயா மற்றும் தாராபுரத்தான் பழனிச்சாமி ஐயா சொன்னவைதான் எனக்கும் தோணித்து. <br /><br />99 ப்ளஸ் இருந்தும் அந்த ஒரு மைனஸ் எப்படி அவரை உங்களால் நாதாரின்னு சொல்லவைத்ததுன்னு ஆச்சரியமா இருக்கு. <br /><br />என்னோட கேரக்டரும் கிட்டத்தட்ட இவரை மாதிரிதான். வேலையில் கெட்டி, உதவி கேக்காமலே போயி நிப்பேன், திருமண் எனக்கும் பொருந்தும், ஒரு காலத்தில் எனக்கும் “த்தா” இல்லாம பேச வராது. எம் ஜி யார் செத்த மறுநாள் கிருஸ்துமஸ். கே கே நகரில் இருந்த ஒரு கிருத்துவ நண்பன் வீட்டுக்கு வர்றேன்னு வார்த்தை கொடுத்திட்டேன், அத்தனை பிரச்சனைகளுக்கிடையேயும் கோடம்பாக்கத்திலிருந்து நடந்தே அவன் வீட்டுக்குப் போனேன் (அப்போ என் வயசு 13). எனக்கு உங்க “அவனை” ப்போல ஒரு வீக்னஸ் இருக்கு. தப்புன்னு தெரிஞ்சும் பாக்கு போடற பழக்கம். அப்போ நானும் நாதாரியா பாலாண்ணா??<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44416670410687383132010-12-07T19:19:03.284+05:302010-12-07T19:19:03.284+05:30அந்த மவராசி நல்லா இருக்கணும் அய்யாஅந்த மவராசி நல்லா இருக்கணும் அய்யாnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8827196257395195192010-12-07T16:18:33.063+05:302010-12-07T16:18:33.063+05:30//இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இத...//இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இது சாத்தியமா? //<br /> <br />நிச்சயமா.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61329025373845673522010-12-07T06:46:49.812+05:302010-12-07T06:46:49.812+05:30மனிதர்களை நூறுசதமான பரிமாணத்தில் பார்க்கவேண்டுமானா...மனிதர்களை நூறுசதமான பரிமாணத்தில் பார்க்கவேண்டுமானால் அப்படியே வானம்பாடிகளுக்குத்தான் வரணும்.இது சரி இது தப்புங்க்ற கணக்கு சொல்ல நம்ம யாரு. க்ளாஸ் அண்ணா வழக்கம்போல.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29084001694582933142010-12-07T06:21:45.753+05:302010-12-07T06:21:45.753+05:30//செக்கச் செவேலென்ற தேகம்.//
என்னையே மாதிரியா ?//செக்கச் செவேலென்ற தேகம்.//<br /><br />என்னையே மாதிரியா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43999056355586725042010-12-07T04:48:12.424+05:302010-12-07T04:48:12.424+05:30ரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அ...ரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அட்ரஸ் கேட்டு வந்தால், இருக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான். ..இவரா நாதாரிதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34035696204816798052010-12-06T18:41:41.962+05:302010-12-06T18:41:41.962+05:30ஆனாலும், அவன் நல்லவன் போலதான் தெரியுது சார்.ஆனாலும், அவன் நல்லவன் போலதான் தெரியுது சார்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27733639067210293712010-12-06T18:22:47.442+05:302010-12-06T18:22:47.442+05:30கேரக்டர் ஸ்டடியில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை..கேரக்டர் ஸ்டடியில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37470409842625533012010-12-06T18:22:40.456+05:302010-12-06T18:22:40.456+05:30//என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம்...//என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம்.//<br /><br />ஏனுங்ணா, <br /><br />என்னைவிட செக்கச்செவேலென்ற தேகம்னு போட்டிருந்தா என்ன குறைஞ்சி போயிருக்கும்...?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36135683171935441712010-12-06T17:10:35.913+05:302010-12-06T17:10:35.913+05:30ஆனாலும் பாத்தீங்களா, எவ்வளவு சூட்டிகலான மனுஷனாயிரு...ஆனாலும் பாத்தீங்களா, எவ்வளவு சூட்டிகலான மனுஷனாயிருந்தாலும் எதோவொரு விசயத்துல அவனோட வாழ்க்கை அடிபட்டுபோயிடுது. பொண்டாட்டிக்காரின்னு ஒருத்தியும் சரியில்லாம போயிட்டோ அந்த குடும்பத்தோட நிலமைய நினைச்சுப்பாருங்க. அதுங்களுக்கு பொறந்ததுங்கதான் பெறவு தெருவுல நிக்குங்க. என்னமோ அந்தம்மா அவராலும் வணங்கவேண்டியவங்கதான்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31640416173691255982010-12-06T16:29:24.073+05:302010-12-06T16:29:24.073+05:30நல்லாருக்கு Balaநல்லாருக்கு BalaT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com