tag:blogger.com,1999:blog-2037891390249607896.post657968474960014177..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: பள்ளித் தலமனைத்தும் ...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24435199994574953932010-05-19T02:06:02.101+05:302010-05-19T02:06:02.101+05:30//நோக்கம் மாணவர்களுக்கு முழுமையான முடியக்கூடிய கல்...//நோக்கம் மாணவர்களுக்கு முழுமையான முடியக்கூடிய கல்வி என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.//<br /><br />நம்மூரில் சாத்தியப்படட்டும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48423280089077625572010-05-17T20:30:13.080+05:302010-05-17T20:30:13.080+05:30EN GIRAMATHU KALVI APPO IRRUNDADADU POL IPPO EN ...EN GIRAMATHU KALVI APPO IRRUNDADADU POL IPPO EN MAGANUKKU RS 25000 KATTIUM ILLE!!! ENNA SEIYA???thiru selvamhttps://www.blogger.com/profile/03423695701329202833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37279438627210888032010-05-17T06:50:24.211+05:302010-05-17T06:50:24.211+05:30மாதா மாதம் சம்பளத்துக்கு ஏங்கி உழைக்கும் வர்க்கம்,...மாதா மாதம் சம்பளத்துக்கு ஏங்கி உழைக்கும் வர்க்கம், இவர்கள் இழவெடுக்க சேர்த்து வைத்து இரண்டு பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட 25ஆயிரம் ரூபாய்க்கு மேல். <br /><br />ENADHU IRANDU PERAPPILLAIKALUKKUM RS.25,000/-<br /><br />நான் படிச்சப்போ என்ன ஃபீஸ் THERIYUMA RS.316/- PER SEMESTER FOR ENG.COLLEGE STUDIES.<br /><br />ELLORUKKUM ANAITHU NALLAVAIKALAIYUM SEIDHU VARUM MAANBUMIGU DR.KALAIZHAR AVARGAL IDHUPATRI ORU NALLA MUDIVU EDUKKA VENDUM.<br />Er.Ganesan/CoimbatoreKANNAA NALAMAAhttps://www.blogger.com/profile/10840066979428869273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86356057472330565762010-05-17T05:22:03.646+05:302010-05-17T05:22:03.646+05:30சரியான நேரத்தில் ஆரோக்கியமான பதிவுங்க..சரியான நேரத்தில் ஆரோக்கியமான பதிவுங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25163738201252554282010-05-16T21:30:45.567+05:302010-05-16T21:30:45.567+05:30@@நன்றி கண்ணன்
@@நன்றி பிரபா
@@நன்றி பட்டா. என்ன ச...@@நன்றி கண்ணன்<br />@@நன்றி பிரபா<br />@@நன்றி பட்டா. என்ன சிங்கப்பூர் ஆளெல்லாம் ஒன்னா வந்திருக்கீங்க:))<br />@@நன்றி கேபிள்ஜி<br />@@நன்றி ரிஷபன்<br />@@நன்றி நேசன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35557461272836049852010-05-16T21:29:32.851+05:302010-05-16T21:29:32.851+05:30ராஜ நடராஜன் said...
//எல்லாரும் சொல்றோம்தான்....ராஜ நடராஜன் said...<br /><br /> //எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்ன்மெண்ட் ஸுகூல்ல சேக்கறோமா ? //<br /><br /><br /> சமூகத்துடன் ஒட்டு உறவாடல்களுக்கு படிப்பினையாகவும்,இலவசமாகவும் அரசு பள்ளிகள் நன்றாகத்தானே போய்கிட்டிருந்தது.எங்கே தவறவிட்டோம்?//<br /><br />அண்ணே சென்னையில் சிறப்பாகவே இருக்கிறது. சீட் கிடைப்பது கடினம். தேர்வு விகிதமும், மார்க்குகளும் சோடை போவதில்லை. ஆசிரியர்களின் உழைப்பு சொல்லத் தரமன்று.முக்கிய தயக்கம் பழைய கட்டிடங்கள், சக மாணவர்களின் ஒழுங்கீனத்தால் பாதுகாப்பற்ற நிலை, கழிப்பறை வசதியின்மை, பரிசோதனைக்கூடங்கள் இல்லாமை ஆகியன. சரியாகிவிடும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32451805473288837842010-05-16T21:27:41.309+05:302010-05-16T21:27:41.309+05:30@@நன்றி அக்பர்
@@நன்றி கார்த்தி. படித்தேன்.
@@நன்...@@நன்றி அக்பர்<br />@@நன்றி கார்த்தி. படித்தேன். <br />@@நன்றி கிருத்திகன். <br />@@Thank you பெயர் சொல்ல விருப்பமில்லை. <br />@@நன்றி முகிலன். எழுதணும்.<br />@@இது மெக்காலே பிரச்சினையில்லைங்க. இது காசு பிரச்சினை:)<br />@@நன்றி ஜெரி. ஆசிரியர்களும் பெற்றோர் பக்கம் இருப்பது மிக அவசியம்.<br />@@ஆமாண்ணே. அந்தக் கொடுமை வேற.<br />@@நன்றி சரவணக்குமார்.<br />@@நன்றி இர்ஷாத்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34358221035906300322010-05-16T21:23:48.383+05:302010-05-16T21:23:48.383+05:30@@சரியான கருத்து மாயக்கிருஷ்ணன். செய்யும் என எதிர்...@@சரியான கருத்து மாயக்கிருஷ்ணன். செய்யும் என எதிர்ப்பார்ப்போம். முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30813461099705929412010-05-16T21:22:52.805+05:302010-05-16T21:22:52.805+05:30@@நன்றிங்க இராமசாமி கண்ணன். சென்னையில் அரசுக் கல்வ...@@நன்றிங்க இராமசாமி கண்ணன். சென்னையில் அரசுக் கல்விச் சாலைகளில் சிறப்பாகவே இருக்கிறது. இடம் கிடைப்பது கடினம். ஒரு சில ஆசிரியர்களால் ஒட்டு மொத்தமாக இப்படி. மற்றது அடிப்படை வசதியின்மை. கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாகக் கொண்டு வர முடியும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57570330009178193022010-05-16T21:21:10.668+05:302010-05-16T21:21:10.668+05:30@@நன்றி சுபாங்கன்
@@நன்றி ஜெட்லி
@@நன்றி நண்டு
@@ந...@@நன்றி சுபாங்கன்<br />@@நன்றி ஜெட்லி<br />@@நன்றி நண்டு<br />@@நன்றிங்க சை.கொ.ப.<br />@@இப்பவே நுழைவுத் தேர்வு உண்டு சேட்டை சில பள்ளிகளில். நன்றி.<br />@@நன்றிங்க அப்துல்லா.<br />@@நன்றி ஸ்ரீராம். காமராஜர் புண்ணியத்துல நான் 11ம் வகுப்பு S.S.L.C. புத்தகத்துக்கு ரூ1.50 பரிட்சை ஃபீஸ் 15ரூ கட்டினேன். அவ்வளவுதான்.<br />@@நன்றிங்க அருணா<br />@@நன்றிங்க கருணாகரசு<br />@@ஆமாங்க காமராஜ். ஊடக சுதந்திரத்தை அடமானம் வைத்தது மிகக் கவலையளிக்கிறது.<br />@@நன்றிங்க நாடோடி<br />@@ராகவண்ணே பிஸினஸ் தாண்டி இப்போ ப்ளாக்மெயிலுக்கு போய்ட்டாங்கண்ணே.<br />@@நன்றி ஷங்கர்.<br />@@நன்றி கதிர்.<br />@@நன்றி விசா. ஆமாம்.<br />@@நன்றி பாலாசி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40021950794400868372010-05-16T20:00:54.821+05:302010-05-16T20:00:54.821+05:30தேவையான இடுகை!
விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் கு...தேவையான இடுகை!<br /><br />விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் குறைந்தபட்ச செயல்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85520352795094128162010-05-16T19:20:39.040+05:302010-05-16T19:20:39.040+05:30ம்ம்.. தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்ப...ம்ம்.. தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.<br />அவங்க படிச்சுட்டா இன்னும் கோளாறுதான்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31629698994396190042010-05-16T19:05:29.904+05:302010-05-16T19:05:29.904+05:30அது சரிஅது சரிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31275409290288993542010-05-16T17:18:59.722+05:302010-05-16T17:18:59.722+05:30//மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப...//மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர். //<br /><br />அதனால் தான், பயமேயில்லாம தப்பு பண்ணுகிறார்கள் அய்யா...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34797641790683818862010-05-16T13:39:07.743+05:302010-05-16T13:39:07.743+05:30அய்யா!
தாமதமாய் படிக்கிறேன்! சொல்லியிருக்கும் எல்...அய்யா!<br /><br />தாமதமாய் படிக்கிறேன்! சொல்லியிருக்கும் எல்லாம் சரிதான்.ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63737920881091408662010-05-16T12:59:50.244+05:302010-05-16T12:59:50.244+05:30//பள்ளிகளின் கொட்டத்தை அடக்க சட்டத்தை இயற்றுவதோடு ...//பள்ளிகளின் கொட்டத்தை அடக்க சட்டத்தை இயற்றுவதோடு நின்றுவிடாமல், கடுமையாக அமல்படுத்துகிற துணிச்சலும் அரசுக்கு வரவேண்டும். <br /><br /> வருமா? //<br /><br />சேட்டை,<br /><br />வரும் வரும். உம் வீடு தேடி ஆட்டோ.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32152039348939257262010-05-16T12:58:17.278+05:302010-05-16T12:58:17.278+05:30//பிள்ளைகளை ஃபெயிலாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் ...//பிள்ளைகளை ஃபெயிலாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர் வாய் திறக்கமாட்டார்கள் என்ற திமிர் ஒரு புறம், வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம், உச்சநீதி மன்றத் தீர்ப்பை எள்ளும் நரித்தனம் ஒரு புறம் என்று சகல முஸ்தீபுகளுடன் பள்ளி நிர்வாகிகள் விடும் அறிக்கை //<br /><br />ம.பி.யில் இந்தியா வல்லரசாகிடும். <br /><br />(அப்துல் கலாம் ஐயா, தயவு செஞ்சி முழிச்சிக்குங்க. இனி கனவெல்லாம் வேணாம். நீங்களுந்தான் விஞ்ஞானியா இருந்தீங்க.“அதிபரா இருந்தீங்க. எந்த மெட்ரிக்குலேசன்ல, எத்தன லட்சம் குடுத்து படிச்சீங்க..?)<br /><br />பாலா அண்ணா<br /><br /> “ம.பி”-ன்னா மத்திய பிரதோஷம் இல்லை. ”மனிதர்கள் எல்லாம் மாண்ட பின்” என்று பொருள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37284756248329554892010-05-16T12:49:15.411+05:302010-05-16T12:49:15.411+05:30//நீதிமன்ற வழிகாட்டலில், தங்கள் தரப்பு நியாயத்தை ப...//நீதிமன்ற வழிகாட்டலில், தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.//<br /><br />படிக்காதவங்க மட்டுந்தானே இந்தியாவுல “செண்ட்ரல் மினிஸ்ட்ராக” முடியும்!<br /><br />இதுக்கு மேல படிச்சி என்ன கத்துக்கனும்னு எதிர்ப்பாக்குறீங்க?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22475323840418640722010-05-16T12:46:58.655+05:302010-05-16T12:46:58.655+05:30//பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று பாரத...//பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று பாரதியார் சொன்னாலும் சொன்னார், கோவில் மாதிரியே பள்ளியும் காசுள்ளவனக்கென்றாகிப் போச்சு. //<br /><br />பாலா,<br /><br />பச்சை மொளகாய ஒரைச்சி ... வெச்சி மாதிரியில்ல ஆரம்பிக்குது?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63122261357503302532010-05-16T12:36:08.693+05:302010-05-16T12:36:08.693+05:30//எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்...//எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்ன்மெண்ட் ஸுகூல்ல சேக்கறோமா ? //<br /><br /><br />சமூகத்துடன் ஒட்டு உறவாடல்களுக்கு படிப்பினையாகவும்,இலவசமாகவும் அரசு பள்ளிகள் நன்றாகத்தானே போய்கிட்டிருந்தது.எங்கே தவறவிட்டோம்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28056706574746508432010-05-16T12:00:31.622+05:302010-05-16T12:00:31.622+05:30க.பாலாசி said...
ஒண்ணும் சொல்லறதுக்கில்ல...
எத்த...க.பாலாசி said...<br />ஒண்ணும் சொல்லறதுக்கில்ல... <br /><br />எத்த சொல்லி ஏத உரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலல்ல இருக்குது... <br /><br />இருக்கும் வயல்களனைத்திலும் பள்ளிகட்டுவோம், இல்லாதவன் வயிற்றிலே கட்டணமென்று எட்டிமிதிப்போம்.... ‘இதுதான்’ எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்..........///<br /><br />ரிப்ப்பீபீபீபீபீபீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டAhamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80121606593103940282010-05-16T11:54:33.398+05:302010-05-16T11:54:33.398+05:30உங்கள் ஆதங்கத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்...உங்கள் ஆதங்கத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் பாலா சார். நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40403492232641736212010-05-16T11:43:40.066+05:302010-05-16T11:43:40.066+05:30//வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம...//வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம்,//<br /><br />இப்படியும் வேற நடக்குதா?வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டிய விசயமாச்சே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24445346321659048032010-05-16T11:41:50.093+05:302010-05-16T11:41:50.093+05:30இப்ப தான் நல்ல காலம் பொறந்திருக்கு ........இப்ப தான் நல்ல காலம் பொறந்திருக்கு ........Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27887159529124599022010-05-16T02:23:09.577+05:302010-05-16T02:23:09.577+05:30மெக்காலெ கல்வி முறையின்குளறுபடிகள் இவை..
மேலும்.....மெக்காலெ கல்வி முறையின்குளறுபடிகள் இவை.. <br />மேலும்.. கல்லூரிகளும் இந்தக் கொள்ளைக்கு விலக்கல்ல..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com