tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6566324567807075752..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: அரக்காசு உத்தியோகம் ஒன்னும் சொர்க்கமில்லை..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53653192357315174502009-11-08T18:56:00.349+05:302009-11-08T18:56:00.349+05:30அரைகாசு உத்தியோகம் ஒன்றும் பெருமைபடும் உத்தியோகம் ...அரைகாசு உத்தியோகம் ஒன்றும் பெருமைபடும் உத்தியோகம் இல்லைதான். இருந்தாலும், நீங்கள் அந்தக்காலத்தில் மினர்வாவில் படம் பார்த்தபோது எத்தனைப்பேர் பில் பாஸாகாமல் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு இருந்தார்களோ? இதுபோல வசதி தனியாரிடம் கிடைக்குமா? அரைக்காசு உத்தியோகம் பார்ப்பவர்கள் பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள என்னுடைய விறகு கதையைப் படிக்கவும். அதற்கான சுட்டி இதோ http://chandars.wordpress.com/2008/12/11/விறகு/சந்தர்https://www.blogger.com/profile/04772691502982975211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31123148462396878652009-11-08T11:52:51.457+05:302009-11-08T11:52:51.457+05:30தமிழ் நாடன் said...
/இதுக்குத்தான் வடிவேலு கூட ரொ...தமிழ் நாடன் said...<br /><br />/இதுக்குத்தான் வடிவேலு கூட ரொம்ப சினேகம் வேணாமுன்னு சொன்னேன்!<br />அருமையான இடுகை அண்ணே!<br />இந்த நெத்தியடி முகமது என்னச்சொல்ல வராரு அண்ணே!/<br /><br />நன்றிங்க. அவருக்கே புரியாம ஏதோ சொல்லிட்டு போறாரு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53509804331176906832009-11-08T11:52:01.083+05:302009-11-08T11:52:01.083+05:30Maheswaran Nallasamy said...
/நல்ல இடுகை.. சம...Maheswaran Nallasamy said...<br /><br /> /நல்ல இடுகை.. சம்பளம் மற்றும் சலுகை வேண்டுமென வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் இதற்கு ஏன் வேலை நிறுத்தம் செய்வதில்லை.?./<br /><br />85க்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததாகப் படித்திருக்கிறீர்களா மகேஸ்?<br /><br /> /தொழிற்சங்கங்கள் இதை பற்றி எல்லாம் விவாதிப்பது இல்லை. ஏன் அதற்கான பொறுமை அவர்களுக்கு இல்லை.?/<br /><br />கக்கூஸ் கட்ட வைக்கிறேன். சந்தா கொடு என்று கேட்க முடியாததுதான் காரணம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16715824570225649722009-11-08T10:41:30.203+05:302009-11-08T10:41:30.203+05:30///மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ்...///மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது//<br />இதுக்குத்தான் வடிவேலு கூட ரொம்ப சினேகம் வேணாமுன்னு சொன்னேன்!<br />அருமையான இடுகை அண்ணே!<br />இந்த நெத்தியடி முகமது என்னச்சொல்ல வராரு அண்ணே!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29569775358725601842009-11-08T10:32:44.414+05:302009-11-08T10:32:44.414+05:30நல்ல இடுகை.. சம்பளம் மற்றும் சலுகை வேண்டுமென வேலை ...நல்ல இடுகை.. சம்பளம் மற்றும் சலுகை வேண்டுமென வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் இதற்கு ஏன் வேலை நிறுத்தம் செய்வதில்லை.?.<br />தொழிற்சங்கங்கள் இதை பற்றி எல்லாம் விவாதிப்பது இல்லை. ஏன் அதற்கான பொறுமை அவர்களுக்கு இல்லை.?Maheswaran Nallasamyhttps://www.blogger.com/profile/08699867927357694642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4814022586266640352009-11-08T01:47:51.046+05:302009-11-08T01:47:51.046+05:30/நட்ட நடுப்பகலில் வேகாதவேயிலில் நிற்கும் என்னிடம்,.../நட்ட நடுப்பகலில் வேகாதவேயிலில் நிற்கும் என்னிடம், நீ - ட்ராபிக் சிக்னல் ரூல்ஸை மீறாவிட்டாலும் எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும் எனக்கு 'கப்பம்' கட்டி விட்டுத்தான் போகணும்.நான் என்ன ஏ/சி அறையில் உக்காந்தா வேலை செய்கிறேன்? -- பாமரன்,(ட்ராபிக் கான்ஸ்டபில்)/<br /><br />ஆமாங்க. நியாயமுங்க நீங்க சொல்றது. குடுக்கமாட்டன்யா. என்னன்னாலும் நானும் வெயில்ல நிக்கிறேன்னு நிக்கணுங்கறீங்க. <br /><br />/"ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க வைக்கப்பட மாட்டார்" - இஸ்லாம். /<br /><br />ஆமாங்க. சரியாச் சொல்லி இருக்குங்க. ஆனா பாருங்க சும்மா நிக்கிறவன் அவனுக்கென்ன சுமக்க கஷ்டம்னு எகத்தாளம் பேசுவாங்கன்னு தாங்க சொன்னது.<br /><br />/அநீதியை எதிர்த்து அநீதி இழைத்தவரிடம் நீதி கேட்டு போராடவேண்டும், நெஞ்சில் துணிவிருந்தால்.இல்லையேல்,.... பொத்திக்கிட்டு..../<br /><br />நீங்க சொன்னது அநீதின்னு படுது. நான் உங்கள எங்க வந்து தேடி போராடுறது சொல்லுங்க. புலம்பதான் முடியும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-387504947140621822009-11-08T01:43:40.779+05:302009-11-08T01:43:40.779+05:30நாஞ்சில் பிரதாப் said...
/ஹஹஹஹஹஹ ரசிச்சேன்... இப்...நாஞ்சில் பிரதாப் said...<br /><br />/ஹஹஹஹஹஹ ரசிச்சேன்... இப்பத்தான் தெரியுது ஏன் அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் பண்றாய்ங்கன்னு.../<br /><br />அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக்கா? எப்போ சார். பண்ண முடியாதுங்க. 90 நாள் நோடீஸ் கொடுக்கணும்.=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78599648665304140452009-11-07T22:17:07.760+05:302009-11-07T22:17:07.760+05:30அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்ன...அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். பாதிக்கு மேல பெண்கள் வேலை செய்யிற இடத்திலையும் இதே நிலமைதான்.//<br /><br />ஹஹஹஹஹஹ ரசிச்சேன்... இப்பத்தான் தெரியுது ஏன் அரசாங்க ஊழியர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் பண்றாய்ங்கன்னு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52624622984091642712009-11-07T20:40:18.528+05:302009-11-07T20:40:18.528+05:30சீனியர் மாணவர் என்னை ராக்கிங் பண்ணியதால் நானும் சீ...சீனியர் மாணவர் என்னை ராக்கிங் பண்ணியதால் நானும் சீனியர் ஆகி ஜூனியரை ராகிங் பண்ணுவேன்.-- ஜுனியர் பாமரன்.<br /><br />பணம், சேலை, வேட்டி எல்லாம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள். அதெயெல்லாம் மீட்டெடுக்க உங்கள் வரிப்பணத்தையே ஊழல் செய்வேன்.-- பாமரன், எம்.பி. <br /><br />நட்ட நடுப்பகலில் வேகாதவேயிலில் நிற்கும் என்னிடம், நீ - ட்ராபிக் சிக்னல் ரூல்ஸை மீறாவிட்டாலும் எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும் எனக்கு 'கப்பம்' கட்டி விட்டுத்தான் போகணும்.நான் என்ன ஏ/சி அறையில் உக்காந்தா வேலை செய்கிறேன்? -- பாமரன்,(ட்ராபிக் கான்ஸ்டபில்)<br /><br />பாமரன் : ....சிறந்த காரணப்பெயர்! <br /><br />"ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க வைக்கப்பட மாட்டார்" - இஸ்லாம். <br /><br />அநீதியை எதிர்த்து அநீதி இழைத்தவரிடம் நீதி கேட்டு போராடவேண்டும், நெஞ்சில் துணிவிருந்தால்.இல்லையேல்,.... பொத்திக்கிட்டு....நெத்தியடி முஹம்மத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88720364808124211312009-11-07T19:17:02.111+05:302009-11-07T19:17:02.111+05:30அப்பன் said...
/சம்பளத்துக்கு மட்டும் வேல...அப்பன் said...<br /><br /> /சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்./<br /><br />ஆமாங்க. அது பண்ணாலே போதுங்கிற நிலைமையும் இருக்குதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87591497402290769782009-11-07T19:16:17.181+05:302009-11-07T19:16:17.181+05:30cheena (சீனா) said...
/அழகாக ஆதங்கத்தினை வெளி...cheena (சீனா) said...<br /><br /> /அழகாக ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறீர்கள்.<br /><br /> நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்/<br /><br />நன்றிங்க ஐயா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11561871397966889032009-11-07T14:10:05.056+05:302009-11-07T14:10:05.056+05:30க.பாலாசி said...
/யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்து...க.பாலாசி said...<br /><br /> /யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்துப்போன சில அயோக்கியர்கள் உங்களுக்கு நாலு மைனஸ் வோட்டு போட்டு தங்களோட எதிர்ப்ப தெரிவிச்சிருக்காங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லிடுங்க..../<br /><br />இதுக்கு நான் லஞ்சமா குடுக்க முடியும்=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43091949442660828592009-11-07T14:09:30.106+05:302009-11-07T14:09:30.106+05:30க.பாலாசி said...
/கரைட்டா சொன்னீங்க தலைவா....இந்த ...க.பாலாசி said...<br />/கரைட்டா சொன்னீங்க தலைவா....இந்த ஒருவாரமா நான் பட்ட கஷ்டம் இருக்கே......<br /><br />செம போஸ்ட்..../<br /><br />அதான் உங்க போஸ்ட் காணோமோ.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88435811253811291472009-11-07T12:16:34.071+05:302009-11-07T12:16:34.071+05:30யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்துப்போன சில அயோக்கியர்கள்...யாரோ லஞ்சம் வாங்கி கொழுத்துப்போன சில அயோக்கியர்கள் உங்களுக்கு நாலு மைனஸ் வோட்டு போட்டு தங்களோட எதிர்ப்ப தெரிவிச்சிருக்காங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லிடுங்க....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-110408518061276842009-11-07T12:14:41.482+05:302009-11-07T12:14:41.482+05:30//அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன...//அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். //<br /><br />ரொம்ப அனுபவப்பட்டிருப்பிங்களோ. பட் ரியலா யோசிக்கும் போது அரசு அலுவலகங்களின் நிலை தாங்கள் சொல்வதுபோல்தான் இருக்கிறது. <br /><br />//அட்மினிஸ்ட்ரேட்டர ஏமாத்தி கூகிள் ரீடர்ல பின்னூட்டம் பார்க்குறதும், உணவு நேரத்துல சாப்பாட்டை விழுங்கியோ விழுங்காமலோ அதுக்கு பதில் போடுறதும், மத்தவங்க இடுகைக்கு ஓட்டு போடுறதும், பின்னூட்டம் போடுறதும், அலுவலக நேரத்துக்குள்ள இடுகை எழுதி வெச்சி, அலுவலக நேரம் முடிய அரை மணி முன்னாடி அனுமதிக்கிறப்ப பப்ளிஷ் பண்றதும் அரசு ஊழியனுக்கு சின்ன ரிலாக்சேஷன்.//<br /><br />கரைட்டா சொன்னீங்க தலைவா....இந்த ஒருவாரமா நான் பட்ட கஷ்டம் இருக்கே......<br /><br />செம போஸ்ட்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78502213401663369662009-11-07T11:50:18.865+05:302009-11-07T11:50:18.865+05:30மதிபாலா said...
/முதன்முதலாக உங்கள் வலைப்பூ ப...மதிபாலா said...<br /><br /> /முதன்முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு ஞானப்பித்தனுக்கு நன்றி./<br /><br />வரவுக்கும் பின்னூட்டத்திற்கும், ஞானப் பித்தனுக்கும் நன்றி மதிபாலா. <br /><br />/அரசு ஊழியர்களை முதலில் சொன்னார்கள்..இப்போது ஐ.டி ஆட்களை./<br /><br />ஆமாங்க. நேற்று ட்ரெயினில் ஒருவர் சொன்னது. நாசமா போறவனுங்க ஒழிஞ்சானுங்கன்னு பார்த்தா திரும்ப மேல வறானுங்க.<br /><br />/இருந்தாலும் அரசு ஊழியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்த்தியது உங்கள் பதிவு..../<br /><br />நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91033503809135969862009-11-07T11:46:39.962+05:302009-11-07T11:46:39.962+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
...ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...<br /><br /> /ஆனால் இதையும் மீறி அவர்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் அவர்கள் மீது இரக்கப்பட முடியாமல் போகிறது./<br /><br />இது சரிதான் செந்தில். அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. பின்னொரு இடுகையில் சொல்ல விழைகிறேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39558260540433413732009-11-07T11:44:22.255+05:302009-11-07T11:44:22.255+05:30ரோஸ்விக் said...
/ஏற்றுக்கொள்கிறேன் தல :-) ஆனா அந...ரோஸ்விக் said...<br /><br />/ஏற்றுக்கொள்கிறேன் தல :-) ஆனா அந்த நல்லவர்களின் எண்ணிக்கை உங்க(நம்ம) தலை முடி அளவுதான் இருக்கும் போல :-)) ச்சும்மா தமாசு ..../<br /><br />இல்லைங்க. ரொம்ப அதிகம். அதான் சொல்லவந்தேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21969260994738194962009-11-07T11:43:28.150+05:302009-11-07T11:43:28.150+05:30பழமைபேசி said...
/அண்ணன் சொல்றாரு, தம்பி கேட்...பழமைபேசி said...<br /><br /> /அண்ணன் சொல்றாரு, தம்பி கேட்டுகுறேன்!/<br /><br />ஆஹா. பொடி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15604453736419253642009-11-07T11:41:50.945+05:302009-11-07T11:41:50.945+05:30[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
இல்லை...[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...<br /><br /> -:)<br /><br />இல்லைங்க :(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23279196250597908392009-11-07T11:41:20.829+05:302009-11-07T11:41:20.829+05:30பின்னோக்கி said...
/உங்களுக்கு ஆதரவு கருத்த, எதிர...பின்னோக்கி said...<br /><br />/உங்களுக்கு ஆதரவு கருத்த, எதிர் கருத்து மாதிரி போட்டுட்டேன்னு நினைக்கிறேன்/<br /><br />இல்லைங்க எனக்கு புரிஞ்சது. நான் தன்னிலை விளக்கம் மாதிரி சொன்னேன். அவ்வளவுதான். நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3544620339798168742009-11-07T10:47:38.238+05:302009-11-07T10:47:38.238+05:30முதன்முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். அறிமுகப்ப...முதன்முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு ஞானப்பித்தனுக்கு நன்றி. <br /><br />எல்லோரும் பொத்தாம் போக்கில் ஒரு சாரார் மீது குற்றஞ்சாட்டுவது வாடிக்கையே.<br /><br />தனக்கொரு தேவை என்கிற போது அது நடக்கவில்லையென்றால் அடுத்தவ்ர் மீது பழி போட்டு தப்பிப்பது என்பது பொதுவான இந்திய மனப்பாங்குதான்...<br /><br />அரசு ஊழியர்களை முதலில் சொன்னார்கள்..இப்போது ஐ.டி ஆட்களை.<br /><br />இருந்தாலும் அரசு ஊழியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்த்தியது உங்கள் பதிவு....<br /><br /><br />கக்கூசுக்கு பூட்டுப்போடுவது நிறைய தனியார் கம்பெனிகளில் நடப்பதுதான்...<br /><br /><br />அருமையாக நினைத்ததை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.....<br /><br /><br />தோழமையுடன்<br />மதிபாலாமதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83232914068679325662009-11-07T06:20:40.346+05:302009-11-07T06:20:40.346+05:30சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழிய...சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யுற அரசு ஊழியர் அதிகம்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45685302000723036002009-11-07T06:03:31.382+05:302009-11-07T06:03:31.382+05:30அரசு அலுவலகங்கள் தற்பொழுது எவ்வளவோ மாறி விட்டன. இன...அரசு அலுவலகங்கள் தற்பொழுது எவ்வளவோ மாறி விட்டன. இன்னும் சில கிராமப்புற அலுவலகங்க்ள் மாற வேண்டும். மாறும். <br /><br />அழகாக ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறீர்கள். <br /><br />நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4021877620584879222009-11-07T02:14:28.806+05:302009-11-07T02:14:28.806+05:30பாலாண்ணே.. மிகவும் நல்ல பதிவு. நானும் பல முறை இதைப...பாலாண்ணே.. மிகவும் நல்ல பதிவு. நானும் பல முறை இதைப் பற்றி யோசித்துள்ளேன். <br /><br />ஆனால் இதையும் மீறி அவர்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் அவர்கள் மீது இரக்கப்பட முடியாமல் போகிறது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com