tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6382864056205800444..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர்..மணியண்ணா..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32390739834360999262010-05-13T21:22:35.760+05:302010-05-13T21:22:35.760+05:30நேரில் அனுபவித்தவன் என்ற முறையில் துக்கம் தொண்டை ...நேரில் அனுபவித்தவன் என்ற முறையில் துக்கம் தொண்டை அடைக்கிறது சார் ..!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13877170740123205302010-05-13T15:22:41.719+05:302010-05-13T15:22:41.719+05:30நன்றிங்க பெயர்சொல்ல விருப்பமில்லைநன்றிங்க பெயர்சொல்ல விருப்பமில்லைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7010179948828342692010-05-13T15:22:21.349+05:302010-05-13T15:22:21.349+05:30காமராஜ் said...
ரத்தமும் சதையுமான வாழ்க்கையை ...காமராஜ் said...<br /><br /> ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அப்படியே நெக்குருகப்புட்டு வைத்துவிட்டது எழுத்து.அடிமட்டத்து மனிதர்களிடம் ஸ்நேகமான,சிரிப்பும் சந்தேகமில்லாத பேச்சும் பரிமாறினால்போதும் வாழ்க்கயின் பல தருணங்களை கொண்டுவந்து கொடுப்பார்கள்.மேஜை துடைக்கும் பையனிடம் பேரென்ன, எந்த ஊர்,சாப்டியா என்று கேட்டுவிட்டு வந்துவிடுவோம்.ஆனால் அவனது கண்கள் வீடுபோகும் வரை நம் முதுகோடு கூடவரும்.அப்படியொரு அழகு கதை.//<br /><br />நன்றிங்க காமராஜ்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84696565060154512182010-05-13T15:03:53.255+05:302010-05-13T15:03:53.255+05:30தாமோதர் சந்துரு said...
நல்ல பதிவு.
நன்றி சந...தாமோதர் சந்துரு said...<br /><br /> நல்ல பதிவு.<br /><br />நன்றி சந்துருvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76976832754334277952010-05-13T15:03:24.813+05:302010-05-13T15:03:24.813+05:30புலவன் புலிகேசி said...
உன்மையில் மணியண்ணா க்...புலவன் புலிகேசி said...<br /><br /> உன்மையில் மணியண்ணா க்ரேட் ஐயா..//<br /><br />நன்றி புலிகேசிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79512085904611860262010-05-13T15:03:00.541+05:302010-05-13T15:03:00.541+05:30thenammailakshmanan said...
பாலா சார் எங்கள் ...thenammailakshmanan said...<br /><br /> பாலா சார் எங்கள் வீட்டிற்கு திருமணங்களில் மற்ற அனுவல்களில் சமைக்க வரும் வெள்ளைச்சாமி., ஆத்தங்குடி பெருமாள். அமெரிக்க நடேசன்.. போன்றவர்களை இந்த இடுகை நினைவு கூற வைத்தது நன்றீ...//<br /><br />நன்றிங்கம்மா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77016648283547110312010-05-13T13:15:05.953+05:302010-05-13T13:15:05.953+05:30என்ன ஒரு அழகான பதிவு! ஒரு சிறந்த சிறுகதையைப் படிப்...என்ன ஒரு அழகான பதிவு! ஒரு சிறந்த சிறுகதையைப் படிப்பதுபோல உணர்ந்தேன்! அந்தக் கால தொழிலாளர்களின் தொழில் பக்தியைப் பறைசாற்றுகிறது.<br /><br /><br /><br />கீப் இட் அப், சார்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2080570072297289362010-05-12T16:56:10.942+05:302010-05-12T16:56:10.942+05:30ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அப்படியே நெக்குருகப்ப...ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அப்படியே நெக்குருகப்புட்டு வைத்துவிட்டது எழுத்து.அடிமட்டத்து மனிதர்களிடம் ஸ்நேகமான,சிரிப்பும் சந்தேகமில்லாத பேச்சும் பரிமாறினால்போதும் வாழ்க்கயின் பல தருணங்களை கொண்டுவந்து கொடுப்பார்கள்.மேஜை துடைக்கும் பையனிடம் பேரென்ன, எந்த ஊர்,சாப்டியா என்று கேட்டுவிட்டு வந்துவிடுவோம்.ஆனால் அவனது கண்கள் வீடுபோகும் வரை நம் முதுகோடு கூடவரும்.அப்படியொரு அழகு கதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46238336183836145592010-05-12T07:11:52.287+05:302010-05-12T07:11:52.287+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10777577456039592092010-05-12T07:05:02.080+05:302010-05-12T07:05:02.080+05:30உன்மையில் மணியண்ணா க்ரேட் ஐயா..உன்மையில் மணியண்ணா க்ரேட் ஐயா..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66611978761053660252010-05-12T01:19:46.370+05:302010-05-12T01:19:46.370+05:30பாலா சார் எங்கள் வீட்டிற்கு திருமணங்களில் மற்ற அனு...பாலா சார் எங்கள் வீட்டிற்கு திருமணங்களில் மற்ற அனுவல்களில் சமைக்க வரும் வெள்ளைச்சாமி., ஆத்தங்குடி பெருமாள். அமெரிக்க நடேசன்.. போன்றவர்களை இந்த இடுகை நினைவு கூற வைத்தது நன்றீ...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80543593189558317792010-05-11T23:02:05.914+05:302010-05-11T23:02:05.914+05:30/ ஸ்ரீராம். said...
நெகிழ்வான பதிவு..பல விசேஷ.../ ஸ்ரீராம். said...<br /><br /> நெகிழ்வான பதிவு..பல விசேஷங்களில் சந்திக்கக் கூடிய கேரக்டர். ஆனால் இதே பெயரில் ஒரு நபர் தொன்னூறுகளில் எங்கள் இல்லாத திருமணத்தில் வெறுப்பேற்றியது நினைவுக்கு வந்தது.//<br /><br />நன்றி ஸ்ரீராம். சிலர் அப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37447823721557278352010-05-11T21:50:44.029+05:302010-05-11T21:50:44.029+05:30’மனவிழி’சத்ரியன் said...
// நம் வீட்டு விசேஷத...’மனவிழி’சத்ரியன் said...<br /><br /> // நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?//<br /><br /> பாலா,<br /><br /> நிஜம்தான்!<br /><br /> படிச்சி போட்டுட்டு நெகிழ்ந்து போயிட்டேன் சாமி.<br /><br /> (என்னை சுத்தியுந்தான் பல கேரக்டர் இருக்கு. என்னல எழுத முடியலயே.)//<br /><br />நன்றிங்க கண்ணன். :). முடியலையே இல்ல. தோணலை அப்படித்தானே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79389889888763690352010-05-11T21:49:52.687+05:302010-05-11T21:49:52.687+05:30V.Radhakrishnan said...
// கேட்டது உண்டு. வயிறா...V.Radhakrishnan said...<br /><br />// கேட்டது உண்டு. வயிறார சாப்பிட்டுச் செல்லாமல் எவரையும் விடுவதில்லை. மணியண்ணா மனம் கலங்க வைக்கிறார்.//<br /><br />கேக்கவே சந்தோஷமா இருக்குங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71395165169486239422010-05-11T21:49:17.230+05:302010-05-11T21:49:17.230+05:30K.B.JANARTHANAN said...
என்னங்க இது, மணியண்ணா...K.B.JANARTHANAN said...<br /><br /> என்னங்க இது, மணியண்ணாவை அழகா எங்க மனசிலே ஏத்தி விட்டுட்டீங்களே! ...சமைக்க வர்றவங்களுக்கு நாம சமைச்சு சாப்பிடக் கொடுக்கிறது என்ன ஒரு சந்தோஷம் தரும் விஷயம்! அருமை! - கே.பி.ஜனா//<br /><br />நன்றிங்க ஜனாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72730454562614429862010-05-11T21:48:53.440+05:302010-05-11T21:48:53.440+05:30நாடோடி said...
கொஞ்சம் நாள் எழுதவில்லை என்ற...நாடோடி said...<br /><br /> கொஞ்சம் நாள் எழுதவில்லை என்றாலும் அருமையான கேரக்டருடன் வந்திருக்கீங்க சார்,,,/<br /><br />நன்றிங்க நாடோடிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45413958395066471642010-05-11T21:48:18.642+05:302010-05-11T21:48:18.642+05:30ஈரோடு கதிர் said...
// மர மண்டைக்குள் குத்திக்...ஈரோடு கதிர் said...<br /><br />// மர மண்டைக்குள் குத்திக் குதறுகிறது இந்தக் கேள்வி//<br /><br />ம்ம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15621090641806383602010-05-11T21:47:46.587+05:302010-05-11T21:47:46.587+05:30T.V.ராதாகிருஷ்ணன் said...
//அச்சசல் ஒரு தி.ஜா...T.V.ராதாகிருஷ்ணன் said...<br /><br /> //அச்சசல் ஒரு தி.ஜா. சிறுகதை வாசித்த நிறைவு பாலா சார்//<br /><br /> வழிமொழிகிறேன்..அற்புதம் பாலா..இதைத் தவிர வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை//<br /><br />நன்றி சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86071787298728108162010-05-11T21:46:52.131+05:302010-05-11T21:46:52.131+05:30அது சரி said...
//
நடுத் தெருவில் பெய்த...அது சரி said...<br /><br /> //<br /> நடுத் தெருவில் பெய்த மழை போல வாழ்க்கை எங்கோ வழிந்துப் போய்க் கொண்டே தான் இருக்கிறது...../<br /><br />ஆமாம். நன்றி அது சரிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72074522177064944552010-05-11T21:44:39.800+05:302010-05-11T21:44:39.800+05:30KALYANARAMAN RAGHAVAN said...
மணியண்ணா கேரக்ட...KALYANARAMAN RAGHAVAN said...<br /><br /> மணியண்ணா கேரக்டரை மறக்கமுடியாம பண்ணிடுத்து உங்களோடஎழுத்து நடை. பாராட்டுகள்.<br /><br /> ரேகா ராகவன்<br /> (சிகாகோவிலிருந்து)//<br /><br />நன்றிங்க சார்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7295239724332559252010-05-11T21:44:17.536+05:302010-05-11T21:44:17.536+05:30ப்ரின்ஸ் said...
ஏதோ தினசரி பேப்பர் கிடைக்காத...ப்ரின்ஸ் said...<br /><br /> ஏதோ தினசரி பேப்பர் கிடைக்காதது போல ஒரு உணர்வு உங்கள் இடுகை வெளிவர தாமதம் ஆனது. பரவாஇல்ல தாமதம் ஆனாலும் நல்ல தரமா தான் வந்திருக்கு.கொஞ்சம் பொறுமையா படிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே 54 பேர் பின்னூட்டிட்டாங்க. இதை பார்க்கும் போது மனிதநேயம் எல்லோர்இடமும் ஒளிந்து கிடக்கு ஆனா வெளிபடுத்தினா முட்டாள் ஆக்கிடுவான்களோ என்ற அறியாமை அல்லது முன்னெச்சரிக்கை(பயம்) தான் அதிகம்.ஏற்கனவே சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டதால .....//<br /><br />இதுவும் சரின்னு தோணுது ப்ரின்ஸ். அழகா சொல்லியிருக்கீங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45764492482703408272010-05-11T21:43:23.268+05:302010-05-11T21:43:23.268+05:30அரசூரான் said...
சில கேரக்டர்கள பார்த்தா பிரம...அரசூரான் said...<br /><br /> சில கேரக்டர்கள பார்த்தா பிரமிப்பா இருக்கு, சிலவற்றை எழுத்து வடிவில் படிச்சா பிரமிப்பா இருக்கும். மணியண்ணா கேரக்டர சங்கர் டைரக்ஷன்ல வந்த ஜெண்டில்மேன் மாதிரி... பிரமாண்டபமா பதிவிட்டிருக்கீங்க... அனுபவித்ததில் வந்த பதிவு என்று எண்ணுகின்றேன்... அருமை.//<br /><br />நன்றிங்க அரசூரான். வரவுக்கும் கருத்துக்கும்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79275519926147620092010-05-11T21:42:52.303+05:302010-05-11T21:42:52.303+05:30இராமசாமி கண்ணண் said...
அற்புதம் சார்.//
நன்...இராமசாமி கண்ணண் said...<br /><br /> அற்புதம் சார்.//<br /><br />நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40886572570357343492010-05-11T21:11:45.614+05:302010-05-11T21:11:45.614+05:30நெகிழ்வான பதிவு..பல விசேஷங்களில் சந்திக்கக் கூடிய ...நெகிழ்வான பதிவு..பல விசேஷங்களில் சந்திக்கக் கூடிய கேரக்டர். ஆனால் இதே பெயரில் ஒரு நபர் தொன்னூறுகளில் எங்கள் இல்லாத திருமணத்தில் வெறுப்பேற்றியது நினைவுக்கு வந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3985296787291562122010-05-11T17:06:35.869+05:302010-05-11T17:06:35.869+05:30// நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட...// நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?//<br /><br />பாலா,<br /><br />நிஜம்தான்!<br /><br />படிச்சி போட்டுட்டு நெகிழ்ந்து போயிட்டேன் சாமி.<br /><br />(என்னை சுத்தியுந்தான் பல கேரக்டர் இருக்கு. என்னல எழுத முடியலயே.)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com