tag:blogger.com,1999:blog-2037891390249607896.post622694151238889998..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த (பெசல் பதிப்பு)vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90538646744217873502009-04-10T15:25:00.000+05:302009-04-10T15:25:00.000+05:30அனைவருக்கும் நன்றிஅனைவருக்கும் நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35605015994136588352009-04-10T15:01:00.000+05:302009-04-10T15:01:00.000+05:30//நாளைக்கு எங்கயாவது ஒரு வெள்ளக்காரன் அவங்கள ஈழத் ...//நாளைக்கு எங்கயாவது ஒரு வெள்ளக்காரன் அவங்கள ஈழத் தமிழன், நம்மள ஈனத் தமிழன்னு சொல்லதான் போறான்.//<BR/><BR/>கலக்கல்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10044360778986024922009-04-10T06:12:00.000+05:302009-04-10T06:12:00.000+05:30//காலில் விழுந்து கேட்கிறேன் ஈழத்தமிழர்களை காப்பாற...//காலில் விழுந்து கேட்கிறேன் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்: கலைஞருக்கு திருமா வேண்டுகோள்//<BR/><BR/>(ஊரை ஏமாற்றும் கலையில்) இன்னொரு கலைஞர் உருவாகிக்கொண்டிருக்கிறார்.அ. நம்பிhttp://nanavuhal.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91963456436789003442009-04-10T02:22:00.000+05:302009-04-10T02:22:00.000+05:30//நம்பி வந்தவர்கள் மீது நச்சுக்குண்டுகள் வீசுகிறார...//நம்பி வந்தவர்கள் மீது நச்சுக்குண்டுகள் வீசுகிறார்கள்:திருமா//<BR/><BR/>தன்னைப்பற்றித் தானே சொல்லியிருக்கிறார். இவங்களயெல்லாம் நம்பினவங்களுக்கு இதுவும் வேணும். இன்னும் வேணும்..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78653900816509356122009-04-10T01:37:00.000+05:302009-04-10T01:37:00.000+05:30வணக்கம் தம்பி பாலாஜி! பிள்ளை கலகலப் பிரியா! எல்லோர...வணக்கம் தம்பி பாலாஜி! பிள்ளை கலகலப் பிரியா! எல்லோரும் எப்பிடி ராசாக்கள் இருக்கிறீங்கள்?? பதிவுகள் பல போட்டு ஒரே கலக்கல் தான்?? ம்..நடத்தும் பலாஜி..<BR/><BR/><BR/>நான் பதிவு போட இல்லையென்றாலும் நீங்கள் பதிவு போட்டுக் கலக்கித் தள்ளுறியள்? <BR/><BR/>தொடருங்கோ ராசாமார்! கலைஞ்சரைக் கலைச்சுப் போட்டு நல்ல இளைய தலை முறையிட்டை ஆட்சியைக் கொடுத்தால் தான் தமிழ் நாடு உருப்படுமாம்? என்ன உண்மையோ??? அப்ப நான் வரட்டே?சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17579141940027013482009-04-10T01:36:00.000+05:302009-04-10T01:36:00.000+05:30=)).அய்யோ இவனுங்க அடிச்ச கூத்து தாங்காம பெசலு போட்...=)).அய்யோ இவனுங்க அடிச்ச கூத்து தாங்காம பெசலு போட்டேன். இப்பிடி கலக்கினா என்னால முடியாது சாமியோவ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79893848892752063552009-04-10T01:34:00.000+05:302009-04-10T01:34:00.000+05:30//கலைஞர்........%ç*(/))====/&ç&த&//ஐயோ...//கலைஞர்........%ç*(/))====/&ç&த&//<BR/>ஐயோ அதை ஏன் கேக்குறீங்க.. ஐயா அவங்கம்மா வயித்தில இருக்கிறப்பவே நான் ஈழ மண்ணில்தான் பொறப்பேன் அப்டின்னு கையையும் காலையும் அடிச்சிக்கிட்டு வெளில வர மாட்டேன்னு அடம் பிடிச்சாரு.. இதுதான் ஈழம் நு ஏமாத்தி வெளில இழுத்து போட்டுட்டாங்க..<BR/><BR/>அது மட்டுமா.. ஐயா பொறந்ததில இருந்து கொடுக்கிற குரலும், அழுத அழுகையும் ஈழத்துக்காகத்தான்..<BR/><BR/>அட அத விட.. அவரோட மயிர் எப்டி போச்சுங்கிறீங்க.. "ஈழத்தின் உயிர் நீப்பின், மயிர் நீக்கும் கவரிமான்" தினமும்.. நூறு, இருநூறுன்னு கொட்டிக்கிட்டிருக்குங்க.. லட்சக்கணக்கில போனா மயிர் கடன் வாங்கித்தான் உதிர்க்கணும்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24702969994677915452009-04-10T01:32:00.000+05:302009-04-10T01:32:00.000+05:30This comment has been removed by the author.கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33237828930650127732009-04-10T01:31:00.000+05:302009-04-10T01:31:00.000+05:30இல்ல. இது ஒரெ ஒரு மீட்டிங்ல ரெண்டே பேரு அடிச்ச கூத...இல்ல. இது ஒரெ ஒரு மீட்டிங்ல ரெண்டே பேரு அடிச்ச கூத்து. அதான் பெசலு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62721714965167853582009-04-10T01:27:00.000+05:302009-04-10T01:27:00.000+05:30ம்ம்.. அது என்ன பெசலு.. இருபத்தி ஒண்ணுக்கு அப்புறம...ம்ம்.. அது என்ன பெசலு.. இருபத்தி ஒண்ணுக்கு அப்புறம்.. இருபத்தி இரண்டுன்னு தெரியலன்னா.. பெஷலு.. சரி சரி.. நடத்துங்கோ..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com