tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6099136932548029307..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: காதலும் மோதலும்..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36186460019558810092009-12-23T13:04:36.625+05:302009-12-23T13:04:36.625+05:30Maheswaran Nallasamy said...
/:)
தாடி இல...Maheswaran Nallasamy said...<br /><br /> /:)<br /><br /> தாடி இல்லா வாலி நீங்க...அருமை./<br />ஆஹா வாங்கண்ணே. :) நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8262730401803998332009-12-23T12:10:40.215+05:302009-12-23T12:10:40.215+05:30:)
தாடி இல்லா வாலி நீங்க...அருமை.:)<br /><br />தாடி இல்லா வாலி நீங்க...அருமை.Maheswaran Nallasamyhttps://www.blogger.com/profile/08699867927357694642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35595790653551261462009-12-19T18:17:42.293+05:302009-12-19T18:17:42.293+05:30ஸ்ரீ said...
/ யாரைன்னு புரியலயே.//
=)). ல...ஸ்ரீ said...<br /><br /> <br />/ யாரைன்னு புரியலயே.//<br /><br />=)). லொல்லு தானேvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60212965672151468502009-12-19T16:48:32.359+05:302009-12-19T16:48:32.359+05:30//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
...//ஏகலைவர்களின்<br />கட்டைவிரல் திருடும்<br />துரோணர்கள்.//<br /> யாரைன்னு புரியலயே.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41109314100395508312009-12-19T15:12:56.183+05:302009-12-19T15:12:56.183+05:30பேநா மூடி said...
/உங்க போட்டோவ மட்டும் மாத்த...பேநா மூடி said...<br /><br /> /உங்க போட்டோவ மட்டும் மாத்திடுங்க..., நீங்களும் யூத் தான்.../<br /><br />ம்கும். போடோ பார்த்துதான் யூத்துன்னு சொல்லிக்கறதா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46915688636492810772009-12-19T14:50:17.962+05:302009-12-19T14:50:17.962+05:30உங்க போட்டோவ மட்டும் மாத்திடுங்க..., நீங்களும் யூத...உங்க போட்டோவ மட்டும் மாத்திடுங்க..., நீங்களும் யூத் தான்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75744355818127758392009-12-19T13:00:39.324+05:302009-12-19T13:00:39.324+05:30S.A. நவாஸுதீன் said...
/ எக்கசக்கமா இருக்கு சா...S.A. நவாஸுதீன் said...<br /><br />/ எக்கசக்கமா இருக்கு சார் இது. சூப்பர்//<br /><br />நன்றிங்க நவாசுதீன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42601158394615374292009-12-19T13:00:08.066+05:302009-12-19T13:00:08.066+05:30வி.என்.தங்கமணி, said...
//அருமைங்க, நாளை சந்த...வி.என்.தங்கமணி, said...<br /><br /> //அருமைங்க, நாளை சந்திப்போம்.<br /> நன்றி, வாழ்க வளமுடன்.//<br /><br />நன்றிங்க தங்கமணி. சந்திப்போம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37275569706576468832009-12-19T11:37:06.820+05:302009-12-19T11:37:06.820+05:30//ஏகலைவர்களின்
கட்டைவிரல் திருடும்
துரோணர்கள்.//
...//ஏகலைவர்களின்<br />கட்டைவிரல் திருடும்<br />துரோணர்கள்.//<br /><br />எக்கசக்கமா இருக்கு சார் இது. சூப்பர்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13960250490494584542009-12-19T11:32:07.457+05:302009-12-19T11:32:07.457+05:30அருமைங்க, நாளை சந்திப்போம்.
நன்றி, வாழ்க வளமுடன்.அருமைங்க, நாளை சந்திப்போம்.<br />நன்றி, வாழ்க வளமுடன்.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25751988649704049062009-12-19T11:21:11.979+05:302009-12-19T11:21:11.979+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! 12 தடவ கொஞ்ச...இப்படிக்கு நிஜாம்.., said...<br /><br />/அண்ணே! 12 தடவ கொஞ்சியிருக்கீங்க. அண்ணே! கவித போரடிக்குதண்ணே! வழக்கம்போல பத்தி எரியற மாதிரி பதிவ போடுங்கண்ணே!//<br /><br />கொஞ்சினவன் கணக்குப் பாத்தா கஞ்சியும் மிஞ்சாதுன்னு புதுமொழிண்ணே=))<br /><br />அட ரெண்டாவது கவிதை எரிச்சல்ல தானே போட்டேன். அதான் முந்தா நேத்து ஆளக் காணமா.வோட் மட்டும் போட்டுட்டு போய்ட்டீங்க=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21901994530006319332009-12-19T11:18:53.062+05:302009-12-19T11:18:53.062+05:30கலகலப்ரியா said...
/ arumai sir..//
நன்றிம்மா...கலகலப்ரியா said...<br /><br /> / arumai sir..//<br /><br />நன்றிம்மா. ஆனாலும் கலகல பின்னூட்டம் ரொம்ப நாளா மிஸ்ஸிங்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52373067511631799972009-12-19T11:17:55.534+05:302009-12-19T11:17:55.534+05:30இராகவன் நைஜிரியா said...
/ துரோகிகள் அண்ணே../...இராகவன் நைஜிரியா said...<br /><br /> / துரோகிகள் அண்ணே..//<br /><br />நம்ம அகராதில சைக்கோ=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47814016601349714472009-12-19T11:17:17.618+05:302009-12-19T11:17:17.618+05:30இராகவன் நைஜிரியா said...
// நீங்க சொன்ன அத்...இராகவன் நைஜிரியா said...<br /><br /> // நீங்க சொன்ன அத்தனையும் அமுதம்.. அப்புறம் தனியா எதுக்கு...//<br />அதான் வேணாம்னுட்டேனே.<br /><br /> /இத்தனை செஞ்சபிறகும் பூரி கட்டை அடிக்கு தப்பிப்பது எப்படி என்று ஒரு கவிதை எழுதுங்க.//<br /><br />அது கம்பேனி சீக்ரட். =))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70163311605981954382009-12-19T11:15:36.843+05:302009-12-19T11:15:36.843+05:30Chitra said...
/உங்களை poke செய்யும் கட்டை வி...Chitra said...<br /><br /> /உங்களை poke செய்யும் கட்டை விரலுக்கு கூட கவிதையா?/<br /><br />=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84290381852180545502009-12-19T11:15:06.281+05:302009-12-19T11:15:06.281+05:30Chitra said...
//...............மலையை குடைவதால்...Chitra said...<br /><br /> //...............மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!//<br /><br />இது எலிக்கு வச்ச பொறிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30050859970240340942009-12-19T10:58:13.696+05:302009-12-19T10:58:13.696+05:30அண்ணே! 12 தடவ கொஞ்சியிருக்கீங்க. அண்ணே! கவித போரடி...அண்ணே! 12 தடவ கொஞ்சியிருக்கீங்க. அண்ணே! கவித போரடிக்குதண்ணே! வழக்கம்போல பத்தி எரியற மாதிரி பதிவ போடுங்கண்ணே!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67616666828298931642009-12-19T04:00:25.439+05:302009-12-19T04:00:25.439+05:30arumai sir..arumai sir..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79578783199372810142009-12-19T02:27:18.150+05:302009-12-19T02:27:18.150+05:30// தனக்குள் எழும்
எண்ண அலைகளை //
இருக்கு சொல்றீங...// தனக்குள் எழும்<br />எண்ண அலைகளை //<br /><br />இருக்கு சொல்றீங்க...<br /><br />//அடக்கித் தவித்து<br />முடியாமல்<br />வளர்த்துச் சீராட்டி<br />வார்த்தைக் குழந்தையாய்<br />பெற்றெடுத்து <br />பதிவுலகில் வளைய வரவிடும்<br />ஏகலைவர்களின் //<br /><br />கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு.. அது பறந்துப் போச்சு மாதிரி... வளர்த்து சீராட்டி பாராட்டி அது பறந்து வலையுலக்குப் போயிடுச்சா?<br /><br />//கட்டைவிரல் திருடும்<br />துரோணர்கள். //<br /><br />துரோகிகள் அண்ணே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29892205130477464822009-12-19T02:24:43.189+05:302009-12-19T02:24:43.189+05:30// கார்குழல் வகிடு கொஞ்சி
காற்பிறை நெற்றி கொஞ்சி /...// கார்குழல் வகிடு கொஞ்சி<br />காற்பிறை நெற்றி கொஞ்சி //<br /><br />சரி அப்புறம்...<br /><br />// வில்லொத்த புருவம் கொஞ்சி<br />வீர வாள் மூக்கைக் கொஞ்சி //<br /><br />இது வேறயா?<br /><br />// கருவிழி முத்தைக் காக்கும்<br />கவின்மிகு இமைகள் கொஞ்சி //<br /><br />ரொம்ப முக்கியம்<br /><br />//சிவந்த உன் கன்னம் கொஞ்சி<br />சிரிக்கும் உதட்டோரம் கொஞ்சி //<br /><br />அய்யோடா..!! <br /><br />// சங்குப் பூ காது கொஞ்சி<br />சங்கு போலுன் கழுத்தும் கொஞ்சி //<br /><br />ஆஹா..<br /><br />// துறுத்திய முகவாய் கொஞ்சி<br />துடிக்கும் கீழ் உதடும் கொஞ்சி //<br /><br />சூப்பரோ சூப்பர்<br /><br />// அணைத்து உன் அதரபானம்<br />ஆவலாய் உண்ணும்காலே //<br /><br />பிரமாதம்... அண்ணே பிரமாதம்<br /><br />// அமரனே வந்து நின்று<br />அமுதம் ஈந்திடினும் வேண்டேன்! //<br /><br />நீங்க சொன்ன அத்தனையும் அமுதம்.. அப்புறம் தனியா எதுக்கு...<br /><br />இத்தனை செஞ்சபிறகும் பூரி கட்டை அடிக்கு தப்பிப்பது எப்படி என்று ஒரு கவிதை எழுதுங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87595480572387302922009-12-18T23:14:57.103+05:302009-12-18T23:14:57.103+05:30உங்களை poke செய்யும் கட்டை விரலுக்கு கூட கவிதையா?...உங்களை poke செய்யும் கட்டை விரலுக்கு கூட கவிதையா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79600787721774671672009-12-18T23:13:14.806+05:302009-12-18T23:13:14.806+05:30தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடிய...தனக்குள் எழும்<br />எண்ண அலைகளை<br />அடக்கித் தவித்து<br />முடியாமல்<br />வளர்த்துச் சீராட்டி<br />வார்த்தைக் குழந்தையாய்<br />பெற்றெடுத்து <br />பதிவுலகில் வளையவிடும்<br />ஏகலைவர்களின்<br />கட்டைவிரல் திருடும்<br />துரோணர்கள். ................மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52521770683291002482009-12-18T23:13:10.827+05:302009-12-18T23:13:10.827+05:30தனக்குள் எழும்
எண்ண அலைகளை
அடக்கித் தவித்து
முடிய...தனக்குள் எழும்<br />எண்ண அலைகளை<br />அடக்கித் தவித்து<br />முடியாமல்<br />வளர்த்துச் சீராட்டி<br />வார்த்தைக் குழந்தையாய்<br />பெற்றெடுத்து <br />பதிவுலகில் வளையவிடும்<br />ஏகலைவர்களின்<br />கட்டைவிரல் திருடும்<br />துரோணர்கள். ................மலையை குடைவதால் எலிக்கு பெருமை இல்லை. விடுங்க, ஐயா!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67584279216663396132009-12-18T21:56:49.477+05:302009-12-18T21:56:49.477+05:30எம்.எம்.அப்துல்லா said...
/காதல் கலவியென்று
...எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> /காதல் கலவியென்று<br /> கருத்தில் பலவுஞ்சொல்லும்<br /> வானம்பாடி நைனா<br /> வாழ்க பல்லாண்டு!<br /><br /> (சந்தம் சரியா இருக்கா?)/<br /><br />ஒரு நாள் பொறுங்க. பழமைய கேப்போம். (அப்பாடி எஸ்கேப்)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75522032556958205462009-12-18T21:41:30.376+05:302009-12-18T21:41:30.376+05:30காதல் கலவியென்று
கருத்தில் பலவுஞ்சொல்லும்
வானம்பாட...காதல் கலவியென்று<br />கருத்தில் பலவுஞ்சொல்லும்<br />வானம்பாடி நைனா<br />வாழ்க பல்லாண்டு!<br /><br />(சந்தம் சரியா இருக்கா?)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com