tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4858594942568668185..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: மறக்க முடியுமா?vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11699336714289457612009-10-26T14:41:06.432+05:302009-10-26T14:41:06.432+05:30மிக மிக அற்புதம். உங்கள் வயது கொடுத்த அனுபவத்தில்...மிக மிக அற்புதம். உங்கள் வயது கொடுத்த அனுபவத்தில் வடிக்க முடிந்த காவியம் இது. இது போல நானும் எழுதி வைத்து உள்ளேன். அது வெறும் ஆதங்கம் என்பதால் முதலில் நம் தங்கங்களை உள்வாங்கி விடுவோம் என்று அமைதி காத்து இருக்கின்றேன். வருகைக்கு நன்றி ஐயா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8696817900966972462009-02-27T01:11:00.000+05:302009-02-27T01:11:00.000+05:30கூட்டணி தர்மத்தை மதிக்க தெரிந்த இவருக்கு கூட்டணி ...கூட்டணி தர்மத்தை மதிக்க தெரிந்த இவருக்கு கூட்டணி கொடுத்த மதிப்பு என்ன .அப்படி பட்ட கூட்டணியில் நீடிக்க வேண்டுமா .அந்த நாட்டு பெண்மணியே இங்கே வந்து அப்பாவிமக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய பிறகும் நம்ம "ஜீ" க்கள் பழைய ரிக்கார்டு தட்டு மாதிரி புலம்புவதை பார்த்த பின்னுமா உங்களுக்கு புரியவில்லை அய்யாS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47122191746504635142009-02-27T00:58:00.000+05:302009-02-27T00:58:00.000+05:30\\நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான...\\நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான ஒரு அழுத்தமான வேண்டுகோள் ஆம் வேண்டுகோள் மட்டுமே போதும் இன்று எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கக் கூடும். \\<BR/><BR/><BR/>தொடக்கத்தில் விட்ட எச்சரிக்கைன் படியே M.P களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் கொஞ்சமாவது சூழ்நிலையின் வீரியம் புரிந்திருக்கும் .இப்போது மிரட்டினால் கூட யாரும் அசட்டை செய்வது இல்லை .கடிதம் மட்டும் தான் எழுத முடிகிறதுS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86669957935301515762009-02-25T17:47:00.000+05:302009-02-25T17:47:00.000+05:30அது செரி. ஸ்விஸ் குளிர் இன்னும் விடலை போல பெருசுக்...அது செரி. ஸ்விஸ் குளிர் இன்னும் விடலை போல பெருசுக்கு. தமிழ்மணப் பட்டை காணுதில்லை போல. நம்ம நலத்துக்கென்ன சக்கடத்தார். ஒண்ணும் பண்ண முடியாம கையை பிசைஞ்சி கொண்டு இவனுவள் அடிக்கிற கூத்தேல்லாம் காணேலாமல் எரிச்சலா வருது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28960816138775478052009-02-25T17:22:00.000+05:302009-02-25T17:22:00.000+05:30ஒருக்கால் இரக்கப்பட்டுப் பாட்டெழுதுவார்? பிறகு இரங...ஒருக்கால் இரக்கப்பட்டுப் பாட்டெழுதுவார்? பிறகு இரங்கற்பா எழுதுவார் கலைஞர்? இந் நேரம் பிரபாகரனுக்குமிரங்கற்பா எழுத றெடியாகிடுவார் கலைஞர்??<BR/><BR/>அப்பு ராசா ஏன் உம்மடை பதிவைத் தமிழ் மணத்திலை இணைக்கக் கூடாதோ?<BR/> <BR/>தமிழ் மணத்திலை இணைத்தால் நிறைய வாசகர்கள் வருவீனை?/ <BR/>இந்த பக்கத்தைப் போய்ப் பாரும்? ஏதாவது உதவி தேவை எண்டால் கேளும்?? என்ன சுகமாய் இருக்கிறீரெ பாலா??? www.tamilmanam.netசக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20490009648797174892009-02-25T17:20:00.000+05:302009-02-25T17:20:00.000+05:30அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீ...அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீர்கள் கொள்கைக்காக வளைந்து கொடுக்கா உங்கள் தனித் தன்மையை.//<BR/><BR/>ம்...இதெல்லாம் கலைஞ்சருக்கு அப்பப கனவிலை வாற விசயங்கள் பிள்ளையள்??<BR/>உதுகளைக் கண்டுக்கப் படாது??சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.com