tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4220538729870273848..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா?vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21461509853085258482009-11-23T13:28:10.099+05:302009-11-23T13:28:10.099+05:30akm said...
/very good article.../
Thankyou ...akm said...<br /><br /> /very good article.../<br /><br />Thankyou againvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18646877548354737882009-11-23T12:56:09.429+05:302009-11-23T12:56:09.429+05:30very good article...very good article...AKM... வெற்றியூரான்...https://www.blogger.com/profile/17426540808690817527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8874730198705414912009-10-15T19:38:22.831+05:302009-10-15T19:38:22.831+05:30ஈ ரா said...
/உங்கள் பதிவு நன்றாக உள்ளது./
ம...ஈ ரா said...<br /><br /> /உங்கள் பதிவு நன்றாக உள்ளது./<br /><br />முதல் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.<br /><br />/எதிர்காலத்தில் சொத்துப் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை போன்றவை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இருக்கும் எனவும் கொள்ளலாம். /<br /><br />நிச்சயமாக அது தான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் கொள்ளுப் பேரன் இருந்தாலும், பெண் என்றால் பெயர்த்தி இருந்தாலுமே அதே பாலில் உள்ள குழந்தையை தத்தெடுக்க அனுமதியில்லை என்பது எந்த வகையில் நியாயம். பால் வேறுபாடு ஏன்? பெண்ணுக்கும் உரிமை உண்டு எனச் சட்டம் வந்த பின் இது மாற்றப் பட வேண்டுமா இல்லையா?<br /><br />/தத்து எடுத்த பின் அந்த பெற்றோருக்கு அதே பாலில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை?/<br /><br />நீங்களே விடையும் சொல்லி விட்டீர்கள். <br /><br />நன்றிங்க மீண்டும் சந்திப்போம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40643299712466853262009-10-15T19:31:33.283+05:302009-10-15T19:31:33.283+05:30உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
என் கருத்துகளைப் பகிர...உங்கள் பதிவு நன்றாக உள்ளது.<br /><br />என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..<br /><br />பெற்றோர்களுக்கு ஆண் பெண் சிறார்களில் அவரவர்களிடம் இல்லாத குழந்தைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், குழந்தை இல்லாதோர் தத்து எடுத்து வளர்க்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்..<br /><br />அதே நேரத்தில், தற்காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை நன்றாகவே வளர்க்கும் நிதி நிலைமை இருப்பதால் பிள்ளை இருப்பவர்கள் கூட கருணை அடிப்படையில் தத்து எடுக்கிறார்கள்.. தற்போது பிள்ளை இல்லாத ஏக்கத்துக்கு தத்து எடுப்பவர்களுக்கும், ஒரே பாலில் இரண்டு பிள்ளைகளை (ஒன்று சொந்தம், இன்னொன்று தத்து எனில்) வளர்த்தால் எதிர்காலத்தில் சொத்துப் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை போன்றவை ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இருக்கும் எனவும் கொள்ளலாம். <br /><br />தத்து எடுத்த பின் அந்த பெற்றோருக்கு அதே பாலில் ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை?ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80120737755613644832009-10-13T23:26:49.887+05:302009-10-13T23:26:49.887+05:30லவ்டேல் மேடி said...
/நல்ல சமூக சிந்தையுள்ள ப...லவ்டேல் மேடி said...<br /><br /> /நல்ல சமூக சிந்தையுள்ள பதிவு ...!! பகிர்வுக்கு நன்றிங்க தோழரே...!!/<br /><br />நன்றி மேடி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19237435786080748562009-10-13T23:25:21.782+05:302009-10-13T23:25:21.782+05:30நல்ல சமூக சிந்தையுள்ள பதிவு ...!! பகிர்வுக்கு...நல்ல சமூக சிந்தையுள்ள பதிவு ...!! பகிர்வுக்கு நன்றிங்க தோழரே...!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56198834365286635022009-10-13T18:40:22.248+05:302009-10-13T18:40:22.248+05:30கிரி said...
/இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்ப...கிரி said...<br /><br /> /இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்!/<br /><br />குழந்தைங்க வாழ வாய்ப்புமில்லாம போகுதே கிரி. என்ன செய்ய.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10617103085479050762009-10-13T18:17:16.459+05:302009-10-13T18:17:16.459+05:30இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லைன்னு நினைக்க...இவர்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43451216593482836352009-10-13T13:12:13.430+05:302009-10-13T13:12:13.430+05:30க.பாலாஜி said...
/இதைபோல பல சட்டங்கள் நடைமுறைக்கு ...க.பாலாஜி said...<br />/இதைபோல பல சட்டங்கள் நடைமுறைக்கு தகுந்தவாறு மாற்றப்படாமலேயே இயங்கிகொண்டிருக்கின்றது. அதற்கான எதிர்ப்பு பலமானதாக இல்லை என்பதே காரணம்....<br /><br />நல்ல சிந்தனை இடுகை அன்பரே..../<br /><br />எதிர்ப்புக்கு காத்திருக்காமல் சரியான இடைவெளியில் மறு ஆய்வு செய்தாலே போதும். நன்றி பாலாஜி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43043073715249738002009-10-13T13:10:59.396+05:302009-10-13T13:10:59.396+05:30ச.செந்தில்வேலன்
/பாலாண்ணே, நல்ல இடுகை./
நன்றிங்க....ச.செந்தில்வேலன்<br />/பாலாண்ணே, நல்ல இடுகை./<br /><br />நன்றிங்க. பாராட்டுக்கும் ஆதரவுக்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53412925278144479242009-10-13T13:09:59.306+05:302009-10-13T13:09:59.306+05:30வாத்துக்கோழி
/ ஒரு சொட்டு கண்ணிர்தான் அந்தக் குழைந...வாத்துக்கோழி<br />/ ஒரு சொட்டு கண்ணிர்தான் அந்தக் குழைந்தைகளுக்கு நம்மால் விடமுடயும் . ....மவுன சாட்சிகளாய்......../<br /><br />பொறுப்பின்மை, அறியாமை அதெல்லாமும் தாண்டி இப்படி நிகழாமல் தடுக்க வழி வேண்டுமென்பது தான் என் கருத்து. முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56970180628943380602009-10-13T13:08:02.878+05:302009-10-13T13:08:02.878+05:30நாகா
/இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல...நாகா<br /><br />/இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல பல சட்டங்கள் இப்படிப் பரண் மேலதான் இருக்குது/<br /><br />நடக்கும். வெகுதாமதமாக.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5600565331586320342009-10-13T12:49:00.229+05:302009-10-13T12:49:00.229+05:30//கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்...//கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.//<br /><br />இதைபோல பல சட்டங்கள் நடைமுறைக்கு தகுந்தவாறு மாற்றப்படாமலேயே இயங்கிகொண்டிருக்கின்றது. அதற்கான எதிர்ப்பு பலமானதாக இல்லை என்பதே காரணம்....<br /><br />நல்ல சிந்தனை இடுகை அன்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51010528021005237432009-10-13T10:45:25.403+05:302009-10-13T10:45:25.403+05:30பாலாண்ணே, நல்ல இடுகை.
ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் ...பாலாண்ணே, நல்ல இடுகை.<br /><br />ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் செய்தது வருந்தத்தக்கது. பிள்ளையே இல்லை என்று ஏங்குவோர் பலரிருக்க.. :(<br /><br />சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.// உண்மை..<br /><br />//இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்// வழிமொழிகிறேன்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10813743631584308812009-10-13T10:10:58.727+05:302009-10-13T10:10:58.727+05:30அவர்களை அந்த முடிவுக்குத தூண்டியது நம் சமூக அமைப்ப...அவர்களை அந்த முடிவுக்குத தூண்டியது நம் சமூக அமைப்புகள்தான். கல்வி அறிவுஇல்லாமை, வரதட்சனைக் கொடுமை, பாலியல் பலாத்காரம், எத்தனை முதிர்கன்னிகள், குடிகாரக்கணவன், ஒரு சொட்டு கண்ணிர்தான் அந்தக் குழைந்தைகளுக்கு நம்மால் விடமுடயும் . ....மவுன சாட்சிகளாய்........கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74942437064966150752009-10-13T09:46:54.698+05:302009-10-13T09:46:54.698+05:30இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல பல சட்...இதெல்லாம் நடக்கற காரியமா சார்? நம்ம நாட்டுல பல சட்டங்கள் இப்படிப் பரண் மேலதான் இருக்குதுநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29467197070187227952009-10-13T09:37:17.107+05:302009-10-13T09:37:17.107+05:30கார்த்திகைப் பாண்டியன்
/:-((((((((((/
:((.கார்த்திகைப் பாண்டியன்<br /><br />/:-((((((((((/<br /><br />:((.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1242372971888492502009-10-13T09:36:37.984+05:302009-10-13T09:36:37.984+05:30தமிழ் நாடன்
/அவங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள்...தமிழ் நாடன்<br />/அவங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கே! குத்ரோச்சியை எப்படி காப்பாத்தறது? இத்தாலியை பின்வாசலை தவிர்த்து முன்வாசல் வழியா எப்படி விடுறது? அப்படீன்னு நிறைய கவலைகள் இருக்கு/<br /><br />ஆமாங்க. இதெல்லாம் உடனடியா செஞ்சாவணும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10122879275673622202009-10-13T09:35:55.469+05:302009-10-13T09:35:55.469+05:30அது சரி
/என்னால இந்த லைனுக்கு மேல படிக்க முடியலை.....அது சரி<br />/என்னால இந்த லைனுக்கு மேல படிக்க முடியலை....என்ன கொடுமை இது...இவங்கள்லாம் மனுசங்களா இல்ல பேய்களா??/<br /><br />ஏன் இப்படி இருக்காங்கன்னே தெரியலையே. :((vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20283676208655880612009-10-13T09:29:02.022+05:302009-10-13T09:29:02.022+05:30:-((((((((((:-((((((((((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61101631574714476782009-10-13T07:32:57.378+05:302009-10-13T07:32:57.378+05:30நியாமான அலசல். ஆளுவர்கள்தான் இதை கண்டுகொள்ளவேண்டும...நியாமான அலசல். ஆளுவர்கள்தான் இதை கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அவங்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கே! குத்ரோச்சியை எப்படி காப்பாத்தறது? இத்தாலியை பின்வாசலை தவிர்த்து முன்வாசல் வழியா எப்படி விடுறது? அப்படீன்னு நிறைய கவலைகள் இருக்கு!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84570954395157614562009-10-13T04:38:49.290+05:302009-10-13T04:38:49.290+05:30//
அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனர...//<br />அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.<br />//<br /><br />என்னால இந்த லைனுக்கு மேல படிக்க முடியலை....என்ன கொடுமை இது...இவங்கள்லாம் மனுசங்களா இல்ல பேய்களா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64867690533883234452009-10-13T02:37:04.528+05:302009-10-13T02:37:04.528+05:30பிரியமுடன்...வசந்த்
/இந்த சட்டமுறைகள்தாம் தேடிட்டு...பிரியமுடன்...வசந்த்<br />/இந்த சட்டமுறைகள்தாம் தேடிட்டு இருந்தேன்...படிச்ச பிறகு இவ்ளோ பிரச்சனைன்னு தோணுனாலும் எவ்ளோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமான்னு வசனம் முன்னாடி நிக்குது.....<br /><br />http://www.vakilno1.com/bareacts/hinduadoptionsact/hinduadoptionsact.htm<br /><br />முழு சட்டம். இது கூட Juvenile actum serththu parkkanum<br />/எதுக்குன்னு கேக்காதீங்க அப்பறம் விளம்பரம் பண்றேன்னு சொல்லிடுவீங்க.../<br /><br />சரி கேக்கல. நீங்களே சொல்லிடுங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22165252649464449752009-10-13T02:24:42.519+05:302009-10-13T02:24:42.519+05:30//வானம்பாடிகள்
October 13, 2009 2:15 AM
கலகலப்ரியா...//வானம்பாடிகள்<br />October 13, 2009 2:15 AM<br />கலகலப்ரியா<br />/:)../<br /><br />:(//<br /><br />ஹ ஹ ஹா<br /><br />இங்கேயுமா?<br /><br />சரியான விளக்கங்கள் பாலா சார்<br /><br />இந்த சட்டமுறைகள்தாம் தேடிட்டு இருந்தேன்...படிச்ச பிறகு இவ்ளோ பிரச்சனைன்னு தோணுனாலும் எவ்ளோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமான்னு வசனம் முன்னாடி நிக்குது.....எதுக்குன்னு கேக்காதீங்க அப்பறம் விளம்பரம் பண்றேன்னு சொல்லிடுவீங்க...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65389430111249002822009-10-13T02:15:40.316+05:302009-10-13T02:15:40.316+05:30கலகலப்ரியா
/:)../
:(கலகலப்ரியா<br />/:)../<br /><br />:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com