tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4163347279476870848..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர் ராம்ஜி...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38663160531009207132010-11-19T02:24:17.382+05:302010-11-19T02:24:17.382+05:30இந்த மாதிரி நண்பர்கள் குருவாகவும்.... குரு நண்பனாக...இந்த மாதிரி நண்பர்கள் குருவாகவும்.... குரு நண்பனாகவும் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் பாலாண்ணே.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90677644644249002232010-11-18T18:28:31.607+05:302010-11-18T18:28:31.607+05:30நன்றி சொல்லவும் ஒரு பக்குவம் வேணும்நன்றி சொல்லவும் ஒரு பக்குவம் வேணும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88470817688050024132010-11-16T00:54:36.157+05:302010-11-16T00:54:36.157+05:30@@நன்றி மஹி_க்ரான்னி
@@நன்றி சேது
@@நன்றிங்க மேனகா...@@நன்றி மஹி_க்ரான்னி<br />@@நன்றி சேது<br />@@நன்றிங்க மேனகா<br />@@நன்றி கதிர்<br />@@நன்றி அண்ணா<br />@@நன்றி சூர்யா<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றி மோகன்குமார்<br />@@நன்றிங்க தொப்பி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13657752317873351872010-11-16T00:52:39.159+05:302010-11-16T00:52:39.159+05:30@@நன்றிங்க வல்லிசிம்ஹன்
@@நன்றிங்க சே.குமார்
@@நன்...@@நன்றிங்க வல்லிசிம்ஹன்<br />@@நன்றிங்க சே.குமார்<br />@@நன்றிங்க சரவணக்குமார்<br />@@நன்றி விசா<br />@@நன்றி காமராஜ்:))<br />@@நன்றிங்க செந்தில்<br />@@நன்றி தேவா<br />@@நன்றி மணிஜி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48131312782852687192010-11-16T00:50:52.595+05:302010-11-16T00:50:52.595+05:30@@நன்றி பிரபா
@@நன்றிங்க பிலாசபி பிரபாகரன்
@@நன்றி...@@நன்றி பிரபா<br />@@நன்றிங்க பிலாசபி பிரபாகரன்<br />@@நன்றிங்க நித்திலம்<br />@@நன்றி இராமசாமிகண்ணன்<br />@@நன்றி ஆரூரன்<br />@@நன்றிங்க LK 400 followers:)<br />@@நன்றி ராமமூர்த்தி சார்:) ஆஹா சேம் ப்ளட்<br />@@நன்றி முகிலன்<br />@@நன்றி ஸ்ரீராம்<br />@@நன்றி ரிஷபன்<br />@@யோகேஷ்<br />@@நன்றி டாக்டர்<br />@@நன்றி நர்சிம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77312294766280735442010-11-15T22:52:06.126+05:302010-11-15T22:52:06.126+05:30பல வலைத்தளங்களில் உங்கள் பின்னூட்டங்களை பார்த்திரு...பல வலைத்தளங்களில் உங்கள் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன் இன்றுதான் எனது முதல் வருகை ஒவ்வொரு பதிவும் அருமைTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73908451305415415612010-11-15T20:21:33.506+05:302010-11-15T20:21:33.506+05:30அருமை. 400 Followers-க்கு வாழ்த்துக்கள்அருமை. 400 Followers-க்கு வாழ்த்துக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18298931440840830482010-11-15T20:14:48.847+05:302010-11-15T20:14:48.847+05:30வழக்கம் போல அருமையான கேரக்டர் பதிவு.
நானூறாவது பதி...வழக்கம் போல அருமையான கேரக்டர் பதிவு.<br />நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70678767603732299902010-11-15T10:01:46.381+05:302010-11-15T10:01:46.381+05:30400 க்கு லேட்டான வாழ்த்துகள் தலைவா!.. (நேத்து லீவு...400 க்கு லேட்டான வாழ்த்துகள் தலைவா!.. (நேத்து லீவு!..)சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72746939840437569502010-11-15T05:56:38.415+05:302010-11-15T05:56:38.415+05:30தொய்வின்றி தொடரட்டும்ங்க..தொய்வின்றி தொடரட்டும்ங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87813139273714235052010-11-14T23:11:18.665+05:302010-11-14T23:11:18.665+05:30அசத்தல்
கேரக்டர் வரிசையில் இது கிரீடம்.
அனுபவித்...அசத்தல்<br /><br />கேரக்டர் வரிசையில் இது கிரீடம்.<br /><br />அனுபவித்து ரசித்து படித்தேன்<br /><br />எழுத்து புகுந்து விளையாடுகிறது..<br /><br />400 என்ன 4000 பேர் தொடர தகுதியான வலைப்பூதான்<br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணா!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5772848191421173322010-11-14T22:36:03.264+05:302010-11-14T22:36:03.264+05:30400க்கு வாழ்த்துகள் சார்!!400க்கு வாழ்த்துகள் சார்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85024569463731852272010-11-14T19:48:13.656+05:302010-11-14T19:48:13.656+05:30அடடா சார்! என்ன ஒரு அழகான மொழி நடை உங்களது. காலையி...அடடா சார்! என்ன ஒரு அழகான மொழி நடை உங்களது. காலையில் எழுந்து இதப் படிச்சப்போ, ஒரு தனி சுகானுபவமே! அருமை சார்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83578802638312034342010-11-14T18:39:49.532+05:302010-11-14T18:39:49.532+05:30நல்ல குரு அமைந்தது கூட கொடுப்பினை தான் . குருவ...நல்ல குரு அமைந்தது கூட கொடுப்பினை தான் . குருவுக்கும் சீடருக்கும் வாழ்த்துக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31347135966384815272010-11-14T18:30:11.511+05:302010-11-14T18:30:11.511+05:30அண்ணா ! என் நன்றிகளும்...ஒரு நல்ல இடுகைக்காகஅண்ணா ! என் நன்றிகளும்...ஒரு நல்ல இடுகைக்காகமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35164012718332311762010-11-14T17:41:53.876+05:302010-11-14T17:41:53.876+05:30@dheva
பதிவு நானூறு இல்லை. ஃபாலோயர்:)@<a href="#c316934865303844455" rel="nofollow">dheva</a><br />பதிவு நானூறு இல்லை. ஃபாலோயர்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3169348653038444552010-11-14T17:32:04.926+05:302010-11-14T17:32:04.926+05:30400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!
வாழ்வின் ...400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!<br /><br />வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்....மனிர்களை படித்தலும் அவர்களின் அருமை உணரலும். உங்கள் உணர்வினை எங்களுகு எழுத்தாக்கி விருந்து படைக்கிறீர்கள்....உங்கள் கேரக்டர்...பக்கத்தின் தீவிர ரசிகனாயிருப்பதில் சந்தோசமடைகிறேன் அண்ணா....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37070631219728996932010-11-14T17:21:56.777+05:302010-11-14T17:21:56.777+05:30நெகிழ வைக்கிறது. இப்படி ஒரு வழிகாட்டி எல்லாருக்கும...நெகிழ வைக்கிறது. இப்படி ஒரு வழிகாட்டி எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வாய்ப்பை எல்லாரும் உங்களைப்போல பயன் படுத்துவதுமில்லை.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1442942205233286142010-11-14T16:27:05.681+05:302010-11-14T16:27:05.681+05:30அண்ணா நாணூறா. க்ரேட்.
வாழ்த்துக்கள் அண்ணா.அண்ணா நாணூறா. க்ரேட்.<br />வாழ்த்துக்கள் அண்ணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71365487986407358352010-11-14T16:26:11.659+05:302010-11-14T16:26:11.659+05:30பாலாண்ணா....
ஒரு மனிதனின் சூழல் எப்படியோ அப்படியே ...பாலாண்ணா....<br />ஒரு மனிதனின் சூழல் எப்படியோ அப்படியே செயல்களுமாகிப்போகும். புத்தகம் இசை அலுவலக நுணுக்கம் எல்லாம் அடக்கிவைத்த பொக்கிஷம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.இவ்வளவு நாளா தெரியாத ஒரு தகவலையும் சொலிட்டீங்க.வயலின் வாசிப்பீங்களா?. உங்கள் கையிலும் ரசம் மணக்குதண்ணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9554425022086391272010-11-14T12:53:45.079+05:302010-11-14T12:53:45.079+05:30ஒரு திரைக்கதையை போல் நகரும் வர்ணனைகளுடன் கூடிய நடக...ஒரு திரைக்கதையை போல் நகரும் வர்ணனைகளுடன் கூடிய நடக்கும், ராம்ஜி சாருக்கும் என வந்தனங்கள்..<br /><br />//இன்னைக்கு நடந்தே போகலாம் வீட்டுக்கு//..சுவாரஸ்யமும், அன்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62535188885761819522010-11-14T11:39:19.361+05:302010-11-14T11:39:19.361+05:30400 க்கு வாழ்த்துகள் சார்.400 க்கு வாழ்த்துகள் சார்.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61946092046219509362010-11-14T11:26:08.424+05:302010-11-14T11:26:08.424+05:30400 க்கு வாழ்த்துகள் சார்.
கேரக்டர் வழியாக அறிமுக...400 க்கு வாழ்த்துகள் சார்.<br /><br />கேரக்டர் வழியாக அறிமுகமாகும் மனிதர்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அற்புதமான நடையில் இந்த மனிதர்களை வாசிப்பது சுகானுபவம். நன்றி பாலா சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47563019604626424962010-11-14T10:50:14.001+05:302010-11-14T10:50:14.001+05:30உங்கள் அன்பை எழுத்தில் அழகாய் பதியமிட்டிருக்கிறீர்...உங்கள் அன்பை எழுத்தில் அழகாய் பதியமிட்டிருக்கிறீர்கள் ஐயா...<br />நேசத்தை சொல்லும் போது பேசும்போது நமது மனசுக்குள் சொல்லவொன்னா சந்தோஷம் வரும். அது இங்கு அப்படியே தெரிகிறது. <br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50616988060069763942010-11-14T10:25:16.382+05:302010-11-14T10:25:16.382+05:30நானூறுக்கு வாழ்த்துகள் மா.
நான் இப்போதே சொல்கிறேன்...நானூறுக்கு வாழ்த்துகள் மா.<br />நான் இப்போதே சொல்கிறேன் ,எனக்கு மனதுக்குப் பிடித்த தோழர் இந்தப் பதிவில் எழுதுகிறார். மனதைத் தொடும் மனிதர்கள் அரிது.வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com