tag:blogger.com,1999:blog-2037891390249607896.post3813856135075522569..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: எக்குதப்பா எட்டு கேள்விvasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59204177961136304602009-03-24T06:46:00.000+05:302009-03-24T06:46:00.000+05:30//மகிந்தாவாண்ட:எவனோ சண்ட போடறான். யாரோ சாவறான். கெ...//மகிந்தாவாண்ட:<BR/>எவனோ சண்ட போடறான். யாரோ சாவறான். கெலிச்சா இங்க. இல்லாட்டி ஓடி பூடலாம்னா?//<BR/><BR/>அவருதான் அவுஸ்திரேலியால தன்னோட குடும்பத்துக்கே நிலம் வாங்கிப் போட்டிருக்காராம்ல...கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79462696645303667392009-03-22T23:23:00.000+05:302009-03-22T23:23:00.000+05:30சொட்ட பெர்சா வெச்சினுக்கறாண்டா. எவ்ளோ பெரிய நாமம் ...சொட்ட பெர்சா வெச்சினுக்கறாண்டா. எவ்ளோ பெரிய நாமம் போட்டாலும் தாங்குவான். இவன் ரொம்ப நல்லவன்னு மக்கள் சொல்றது கேக்குதா? <BR/><BR/>- சிரிப்பை அடக்க முடியவில்லை!<BR/>சிரித்து முடித்ததும் இந்தத் தமிழினத்தின் இழிநிலை<BR/>எண்ணி ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கிப் போனேன்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31633288884576552892009-03-22T21:15:00.000+05:302009-03-22T21:15:00.000+05:30பாவம்பா. நீ உண்ணாவிரதம் இருந்தப்போ எவ்ளோ நம்பி அந்...பாவம்பா. நீ உண்ணாவிரதம் இருந்தப்போ எவ்ளோ நம்பி அந்த புள்ளைங்க கடுதாசு எழுதிச்சிங்க. அது கூட கவனம் வர்லல்ல உனுக்கு. இப்பிடி நம்பிக்கை மோசம் பண்ணிக்கினு அந்தாளு என்னாமா கிழிக்கிறாரு. இங்க கெடந்தே ஆப்பு வைக்கலாம்னு கூப்டுறியே பா மருத்துவர. நாயமா இது?<BR/><BR/>சொக்ககிதுபா........! பிகிலு அடிக்கப்பா......! நானும்தான்....!senthilhttps://www.blogger.com/profile/02923858784145669477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54384358451807846842009-03-22T20:59:00.000+05:302009-03-22T20:59:00.000+05:30நாக்க புடுங்கற மாதிரி கேட்டீங்க.நாக்க புடுங்கற மாதிரி கேட்டீங்க.லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51832984583542562042009-03-22T20:23:00.000+05:302009-03-22T20:23:00.000+05:30:)))))):))))))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30454055586042342382009-03-22T20:22:00.000+05:302009-03-22T20:22:00.000+05:30ஈழத்தமிழர் துயர் துடைக்க அவரோட மஞ்சத் துண்டைக் கொட...ஈழத்தமிழர் துயர் துடைக்க அவரோட மஞ்சத் துண்டைக் கொடுக்கலாம்னு சொன்னாரோ என்னமோ..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com