tag:blogger.com,1999:blog-2037891390249607896.post2909353081079383770..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 13vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41607879733851025002009-03-17T19:44:00.000+05:302009-03-17T19:44:00.000+05:30****பிரபாகரன் போர் முனையில்தான் இருக்கிறார் என்றும...****பிரபாகரன் போர் முனையில்தான் இருக்கிறார் என்றும், அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள் போரில் ஈடுபட்டு வருவதாகவும், இலங்கை ராணுவம் தெரிவித்து உள்ளது.<BR/><BR/>எப்போ திரும்பி வந்தாரு? கழிசடைங்க. குட்டி விமானத்துல ஓடிட்டாரு. நீர்மூழ்கி கப்பல்ல தப்பியாச்சி. பாதாள அறைக்குள்ள படுத்திருக்காருன்னு என்னல்லாம் சொன்னானுவ.**** <BR/><BR/>சூடு சொரணையற்ற பிறவிகள். இரண்டு மூன்று முறை செய்தித்தாள்களில் அவரை சாகடித்த பதர்கள்.<BR/>தவறான செய்தி வெளியிட்டு விட்டோம் என்று கூட எழுதாத இழிவுருக்கள். மறுபடியும் அம் மாமறவனைப் பற்றிய உளறல்களை வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80287465620431612402009-03-17T19:32:00.000+05:302009-03-17T19:32:00.000+05:30///’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் ...///’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்" கலைஞர் <BR/><BR/>அடுப்பு வேணாம்.அவன் போடுற பாஸ்பரஸ் குண்டு எரியரதுல சமைக்கலாம்.///<BR/><BR/>- அல்லது இந்திய அரசு கொடுத்த ஆய்தத்ததால் எரியும் குழந்தையின் தீயிலேயே சமைத்துக் கொள்ளும்படுக் கூறப்படலாம்சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.com