tag:blogger.com,1999:blog-2037891390249607896.post2527118949851529073..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 71vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17466483788091101282009-06-08T00:33:07.650+05:302009-06-08T00:33:07.650+05:30//இலங்கை இறுதிகட்ட போரில் 5 ஆயிரம் தமிழர்கள் மட்டு...//இலங்கை இறுதிகட்ட போரில் 5 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இறந்தனர்:இலங்கை அரசு தகவல்//<br /><br />//ஆமிக்காரன் செத்த கணக்குதான் புளுகறதுன்னா இது கூடவா? பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லைன்னு விட்டுட்டான் போல.//<br /><br />சரியா சொன்னிங்க அண்ணா.<br /><br /><br />அண்ணா "இறையாண்மை" என்றால் என்ன?உங்க 57ஆவது பதிவிலயும் கேட்டு இருந்தனன்.தப்பா எடுத்துக்காதிங்க தெரியல அதான் கேக்குறன்.!!உங்கள் தோழிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68835634947837070322009-06-06T02:47:09.895+05:302009-06-06T02:47:09.895+05:30வாங்க நசரேயன், கிரி. இந்த அழிச்சாட்டியத்த பார்க்க ...வாங்க நசரேயன், கிரி. இந்த அழிச்சாட்டியத்த பார்க்க கோஸ்ட் கார்ட், கடற்படை, ஹெலிகாப்டர், ஹைட்ரோஃபாய்ல் நு எல்லா புண்ணாக்கும் வேற. அடிக்காதன்னு சொல்லுன்னா அய்யோ அவன் இறையாண்மை போய்டுமேன்னு அலற்ற பரதேசிங்களுக்கு அவன் அடிக்கிறப்போ அய்யோ என் **றாண்மை போச்சேன்னு அலற கூடவா முடியாது? வரில பாதி கட்டிங் வேணும்னு வாய பிளக்குது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54567061740249579152009-06-06T02:01:51.435+05:302009-06-06T02:01:51.435+05:30//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் ம...//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்//<br /><br />எதற்கும் அசராத சுரணை இல்லாத (தமிழக) அரசியல்வாதிகள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37777591457409481502009-06-06T01:18:51.988+05:302009-06-06T01:18:51.988+05:30//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் ம...//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்<br /><br />இப்போகூட நாம வாய் திறக்க மாட்டமே. அடிபட்டது ஆஸ்டிரியா சர்தார்ஜியா, ஆஸ்திரேலியா இந்திக்காரனா. தமிழன் ரொம்ப நல்லவன். அடி வாங்குறபோ கூட இறையாண்மைன்னு தான் அலருவான்.//<br />உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74695523751814130962009-06-05T21:23:53.134+05:302009-06-05T21:23:53.134+05:30எல்லாம் உங்க ஆதரவு.நன்றி.எல்லாம் உங்க ஆதரவு.நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16109531658805904122009-06-05T18:26:55.856+05:302009-06-05T18:26:55.856+05:30நறுக்குன்னு 71வரை கொண்டு வந்துட்டீங்களே பாஸ்நறுக்குன்னு 71வரை கொண்டு வந்துட்டீங்களே பாஸ்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26293739708121782072009-06-05T18:09:48.024+05:302009-06-05T18:09:48.024+05:30அதுக்கேன் சுப்பு அழுகை?!அதுக்கேன் சுப்பு அழுகை?!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-976652257981078132009-06-05T18:05:02.245+05:302009-06-05T18:05:02.245+05:30நருக்குன்னு இருக்கு :(((((((((((நருக்குன்னு இருக்கு :(((((((((((SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.com