tag:blogger.com,1999:blog-2037891390249607896.post2234542203698974629..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ஈரோடு பதிவர் சங்கமம் - ஒரு சாதனைத் தொகுப்பு!vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91278205066927101702009-12-22T23:56:47.888+05:302009-12-22T23:56:47.888+05:30butterfly Surya said...
/ வாழ்த்தும் நன்றியும்...butterfly Surya said...<br /><br /> / வாழ்த்தும் நன்றியும்../<br /><br />நன்றிங்க சூர்யா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39747739335509357312009-12-22T22:52:41.589+05:302009-12-22T22:52:41.589+05:30வாழ்த்தும் நன்றியும்..வாழ்த்தும் நன்றியும்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46306542365170821472009-12-22T17:49:24.655+05:302009-12-22T17:49:24.655+05:30சத்ரியன் said...
/ பாலா,
எப்பிடி மக்கா ...சத்ரியன் said...<br /><br /> / பாலா,<br /><br /> எப்பிடி மக்கா இப்பியெல்லாம்...?<br /><br /> இது 300 ஆவதா?//<br /><br />ஹி ஹி ஆமாம்.<br /><br /> //அப்ப என் பின்னூட்டம் 100 ஆவதுன்னு சொல்லுங்க...!//<br /><br />ஆஹா. 100தான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55464618367318553062009-12-22T17:48:30.679+05:302009-12-22T17:48:30.679+05:30பிரியமுடன்...வசந்த் said...
/congrats keep it...பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> /congrats keep it up.../<br /><br />நன்றி வசந்த்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77385142227058767142009-12-22T16:55:46.511+05:302009-12-22T16:55:46.511+05:30//சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சி...//சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.//<br /><br />பாலா,<br /><br />எப்பிடி மக்கா இப்பியெல்லாம்...?<br /><br />இது 300 ஆவதா?<br /><br />அப்ப என் பின்னூட்டம் 100 ஆவதுன்னு சொல்லுங்க...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13668844216614506202009-12-22T16:39:45.313+05:302009-12-22T16:39:45.313+05:30congrats keep it up...congrats keep it up...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53499360099122756472009-12-22T16:15:32.462+05:302009-12-22T16:15:32.462+05:30RAMYA said...
/300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள...RAMYA said...<br /><br /> /300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!<br /><br /> தொகுத்து வழங்கிய விவரங்கள் நேரிலே கேட்டவைகள் போல் பளிச்சென்று மின்னின./<br /><br /> நன்றிங்க ரம்யா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49121447396499208552009-12-22T14:27:55.241+05:302009-12-22T14:27:55.241+05:30300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!
தொகுத்து வழங்கி...300 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!<br /><br />தொகுத்து வழங்கிய விவரங்கள் நேரிலே கேட்டவைகள் போல் பளிச்சென்று மின்னின.<br /><br />உங்களின் உதவிக்கு மறுபடியும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56476214266844604502009-12-22T10:56:49.416+05:302009-12-22T10:56:49.416+05:30அன்புடன் மலிக்கா said...
//300 வது இடுகைக்கும் நல்...அன்புடன் மலிக்கா said...<br />//300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.<br /><br />ரொம்ப சந்தோசம் பதிவர்களை சந்தித்ததில் என்பது இடுகையிலேயே தெரிகிறது. அசத்திட்டீங்க வானம்படிகளரே..//<br /><br />நன்றிங்க மலிக்காvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63239890129839883292009-12-22T10:56:12.256+05:302009-12-22T10:56:12.256+05:30பிரபாகர் said...
//முந்நூறு இடுகை கண்டு
முத்திரையை...பிரபாகர் said...<br />//முந்நூறு இடுகை கண்டு<br />முத்திரையை பதித்துவரும்<br />சிந்தனை சிற்பியெங்கள்<br />சீர்மிகு எழுத்துவேந்தன்<br /><br />உந்துதல் தந்துயெம்மை<br />ஊக்குவிக்கும் ஆசான் நீரும்<br />சுந்தர தமிழ்போலே<br />சிறந்திடவே வணங்குகிறேன்.//<br /><br />நன்றி பிரபாகர். விரைவில் உங்களைச் சந்திக்க வேண்டும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22155794079913123392009-12-22T10:55:28.192+05:302009-12-22T10:55:28.192+05:30கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
/300 வது ...கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...<br />/300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்.<br />இன்னும் படங்கள் எதிர்பார்க்கிறோம்.<br />ஓட்டுக்கள் போட்டாச்சு ஐயா/<br /><br />நன்றிங்க கார்த்திகேயன். படங்கள் இங்கு காணலாம்.<br />http://picasaweb.google.com/nandhuu/121#5417378768878384114vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41832942191968416592009-12-22T10:52:27.471+05:302009-12-22T10:52:27.471+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
/பா...ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...<br /><br />/பாலாண்ணே, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "நிறைகுடம் நீர் தழும்பல் இல்" என்பதற்கு இணங்க அமைதியாக இருந்தீர்கள். நிறையப் பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. 300க்கு வாழ்த்துகள்!!//<br /><br />எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி செந்தில்வேலன். நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1790574481469819172009-12-22T10:51:23.641+05:302009-12-22T10:51:23.641+05:30வால்பையன் said...
/உங்கள் வருகை எங்களை மிகுந்த மகி...வால்பையன் said...<br />/உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!<br /><br />300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!/<br /><br />நன்றி வால்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59902104703267032472009-12-22T10:50:32.117+05:302009-12-22T10:50:32.117+05:30எம்.எம்.அப்துல்லா said...
/எனக்குத் தயக்கமெல்லாம்...எம்.எம்.அப்துல்லா said...<br /><br />/எனக்குத் தயக்கமெல்லாம் இல்லை. மேடையில் இருந்து இறங்கும்போது மைக்கிலேயே கேட்டுவிட்டேன் வானம்பாடி அண்ணன் எங்கேன்னு?<br /><br />:)//<br /><br />ம்கும். மைக்கில் கேட்டப்புறமும் 2 பேர் பேசிக்கொண்டிருக்க இனி ஆவறதில்லைன்னு கை நீட்டிடம்ல:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78280460789632004042009-12-22T09:35:08.654+05:302009-12-22T09:35:08.654+05:30300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் ...300 வது இடுகைக்கும் நல்ல நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.<br /><br />ரொம்ப சந்தோசம் பதிவர்களை சந்தித்ததில் என்பது இடுகையிலேயே தெரிகிறது. அசத்திட்டீங்க வானம்படிகளரே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54191505942228278722009-12-22T01:48:20.209+05:302009-12-22T01:48:20.209+05:30முந்நூறு இடுகை கண்டு
முத்திரையை பதித்துவரும்
சிந்த...முந்நூறு இடுகை கண்டு<br />முத்திரையை பதித்துவரும்<br />சிந்தனை சிற்பியெங்கள்<br />சீர்மிகு எழுத்துவேந்தன்<br /><br />உந்துதல் தந்துயெம்மை<br />ஊக்குவிக்கும் ஆசான் நீரும்<br />சுந்தர தமிழ்போலே<br />சிறந்திடவே வணங்குகிறேன்.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53851530347652541712009-12-22T00:25:26.285+05:302009-12-22T00:25:26.285+05:30300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த...300 வது இடுகைக்கும் நிகழ்ச்சி தொகுப்புக்கும் வாழ்த்துகள்.<br />இன்னும் படங்கள் எதிர்பார்க்கிறோம்.<br />ஓட்டுக்கள் போட்டாச்சு ஐயாgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77313609917243155392009-12-22T00:20:54.476+05:302009-12-22T00:20:54.476+05:30பாலாண்ணே, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "ந...பாலாண்ணே, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. "நிறைகுடம் நீர் தழும்பல் இல்" என்பதற்கு இணங்க அமைதியாக இருந்தீர்கள். நிறையப் பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. 300க்கு வாழ்த்துகள்!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60503399098842075182009-12-21T23:06:09.650+05:302009-12-21T23:06:09.650+05:30@ அப்துல்லா
அண்ணே போன் பண்ணேன் எடுக்கல!
கூப்பிட ம...@ அப்துல்லா<br /><br />அண்ணே போன் பண்ணேன் எடுக்கல!<br />கூப்பிட முடியுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54356627959751378832009-12-21T23:04:50.708+05:302009-12-21T23:04:50.708+05:30//என்னுடைய தயக்கம்தான் காரணம்.
//
எனக்குத் தயக்க...//என்னுடைய தயக்கம்தான் காரணம்.<br /><br />//<br /><br />எனக்குத் தயக்கமெல்லாம் இல்லை. மேடையில் இருந்து இறங்கும்போது மைக்கிலேயே கேட்டுவிட்டேன் வானம்பாடி அண்ணன் எங்கேன்னு?<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68657556083312077652009-12-21T22:43:26.629+05:302009-12-21T22:43:26.629+05:30உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திய...உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!<br /><br />300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46780612542006156792009-12-21T22:36:41.515+05:302009-12-21T22:36:41.515+05:30துபாய் ராஜா said...
// வரமுடியாத பதிவர் அனைவர்...துபாய் ராஜா said...<br /><br /> // வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />ஆமாங்க ராஜா. வந்தவர்களெல்லாருமே பதிவின் மூலம் பாராட்டும் வகையில் அசத்திவிட்டார்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90162899007994209972009-12-21T22:35:51.021+05:302009-12-21T22:35:51.021+05:30எம்.எம்.அப்துல்லா said...
/ இது என்ன உள்குத்து...எம்.எம்.அப்துல்லா said...<br /><br />/ இது என்ன உள்குத்து என்று இந்த மரமண்டைக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும்.//<br /><br />உள்குத்து ஒன்னுமேயில்லை அப்துல்லா. முதல் முறை வெளியில் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தீர்கள். அருகில் வந்து தயங்கிவிட்டேன். இரண்டாம் முறை அரங்கிற்குள் அமர்ந்திருக்கும்போது வந்து நழுவிவிட்டேன். என்னுடைய தயக்கம்தான் காரணம். ஏனோ உங்கள் மீது ஒரு பிரமிப்பு. :).vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1151277761111769522009-12-21T22:06:15.305+05:302009-12-21T22:06:15.305+05:30ரெண்டு மூன்று தடவை உங்களருகில் அறிமுகப் படுத்திக் ...ரெண்டு மூன்று தடவை உங்களருகில் அறிமுகப் படுத்திக் கொள்ள வந்து பின்வாங்கிவிட்டேன் :))<br /><br />//<br /><br />இது என்ன உள்குத்து என்று இந்த மரமண்டைக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83660345923167503392009-12-21T21:28:35.915+05:302009-12-21T21:28:35.915+05:30துபாய் ராஜா said...
/3ooவது பதிவிற்கும், பதிவ...துபாய் ராஜா said...<br /><br /> /3ooவது பதிவிற்கும், பதிவர் சந்திப்பு பகிர்விற்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிங்க ராஜா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com