Sunday, March 6, 2011

பெயர்ப் பொருத்தம்

டாக்டர் -- வைத்திய நாதன்
பல் டாக்டர் -- பல் லவன்
வழக்கறிஞர் -- கேஸ வன்
ஃபைனான்சியர் -- தன சேகரன்
இருதய நிபுணர் -- இருதய சாமி
குழந்தை வைத்தியர் -- குழந்தை சாமி
மனோதத்துவ நிபுணர் -- மனோ கரன்
கல்யாணத் தரகர் -- கல்யாண சுந்தரம்
கண் டாக்டர் -- கண் ணப்பன்
காது மூக்கு தொண்டை நிபுணர் -- நீல  கண்டம்
நீரிழிவு நிபுணர்  -- சக்கரபாணி
சத்துணவு நிபுணர் -- ஆரோக்கிய தாஸ்
ஹிப்னாடிஸ்ட் -- சொக்க லிங்கம்
பேயோட்டுபவர் -- மாத்ரு பூதம்
மேஜிக் நிபுணர் -- மாயா ண்டி
கொத்தனார் -- செங்கல்  வராயன்
பெயிண்டர் -- சித்திர குப்தன்
வானிலை நிபுணர் -- கார்மேகம்
விவசாயி -- பச்சை யப்பன்
பூந்தோட்ட நிபுணர் -- புஷ்ப வனம்
லேண்ஸ்கேபர் -- பூமி நாதன்
முடிதிருத்துபவர் -- கொண்டை ய்யா
பிச்சைக்காரன் -- பிச்சை யப்பன்
டாஸ்மாக் ஊழியன் -- மது சூதனன்
நடிகன் -- அம்பல வாணன்
எழுத்தாளர் -- நாவலன்
மேக்கப் நிபுணர் -- சிங்காரம்
பால்காரர் -- பசு பதி
நாய் பழக்குபவர் -- நாயகம்
பாம்பாட்டி -- நாக ராஜன்
மலையேறுபவர் -- ஏழு மலை
ஈட்டி எறி வீரர் -- வேலாயுதம்
உயரம் தாண்டுபவர் -- தாண்ட வராயன்
எடை தூக்குபவர் -- பல ராமன்
மல்யுத்த வீரர் -- குண்டு ராவ்
கராத்தே வீரர் -- கை லாசம்
கிக் பாக்ஸர் -- எத்தி ராஜ்
பௌலர் -- பாலாஜி
ஸ்பின் பௌலர் -- திருப்பதி
பெண் ஸ்பின் பௌலர் -- திருபுர சுந்தரி
ஓட்டுனர் -- சாரதி
கவனமாய் ஓட்டுபவர் -- பார்த்த சாரதி




(மின்னஞ்சலிலிருந்து)

14 comments:

Rathnavel Natarajan said...

நன்கு யோசித்திருக்கிறீர்கள்.

காமராஜ் said...

அந்த பெண் ஸ்பின்பௌலர் படிச்சதும் சிரிக்காம இருக்க முடியல அண்ணா.

sriram said...

பாலாண்ணா
பெண் சுழல் பந்து வீச்சாளருக்கு
பால திருபுர சுந்தரி என்ற பேர் இன்னும் பொருத்தமா இருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vinthaimanithan said...

அடங்கப்பா சாமீஈஈஈஈஈஈ...

அன்புடன் நான் said...

அய்யா வணக்கம்....

விண்வெளி ஆராட்சியாளர்... “வானம்”பாடிகள்?

சகாதேவன் said...

மதுசூதனன் பசுபதி பெயர்கள் அருமை. தகவலுக்கு நன்றி
சகாதேவன்

பிரபாகர் said...

நல்லாருக்குங்கய்யா!...

பிரபாகர்...

settaikkaran said...

வலைப்பதிவரை விட்டுட்டீங்களே ஐயா! :-)

க ரா said...

:)

'பரிவை' சே.குமார் said...

enakkum vanthirukku... nanaum padiththu siriththeaan... pakirnthamaikku nanri.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான தொகுப்பு!

ஸ்ரீராம். said...

நாவலனுக்கு எழுத்தாளரை விட பேச்சாளர் இன்னும் பொருத்தமோ?

Menaga Sathia said...

சூப்பர்ர் சார்!!

ADMIN said...

அடே..அடேடே.. அடேடேடேட்டே..! நல்லாவே.. எழுதியிருக்கீங்க...!