Saturday, December 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.7

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.
__________________________________________________________________________________________________
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.
__________________________________________________________________________________________________
இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த

பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே?
__________________________________________________________________________________________________
தேர்தலுக்கு ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வேன்: ராஜபக்ஸே

ஏன். அடிச்சதெல்லாம் புள்ளைங்களுக்கு அழுத்திட்டு, அவன் கோவணத்துல முடிஞ்சத புடுங்கவா பிச்ச.
__________________________________________________________________________________________________
மாபெரும் யுத்த வீரர் தேசத்துரோகியானார்! பொன்சேகா மீது பொரிகிறது ஹெல உறுமய

மொத்த துரோகத்துல இது ஒரு சொத்தைத் துரோகம். நட்டதுதானடா அறுக்க முடியும்.
__________________________________________________________________________________________________
ஜெனரல் சரத் பொன்சேகா தனது சொத்து விபரங்கள் கையளிப்பு

சம்பளத்துல பிடித்தமெல்லாம் போக பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒன்னரைலட்ச ரூபாய் கடன்னு குடுத்தானா? போங்கடே!
__________________________________________________________________________________________________
தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: தமிழ் கூட்டமைப்பிற்கு மனோ மீண்டும் பகிரங்க அழைப்பு

எத்தனை பட்டாலும் திருந்த மாட்டீங்களா? அழைச்சிகிட்டே இருங்க தேர்தல் முடிஞ்சப்புறமும்.
__________________________________________________________________________________________________
பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை  வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது :பிரிகேடியர் உதய நாணயக்கார

ஒரு அறிக்கையாவ‌து உண்மையா விட்டிருக்கியா ப‌ர‌தேசி.
__________________________________________________________________________________________________
மன்மோகனின் ஆலோசனையின் பேரிலேயே சரத் பொன்சேகா பதவி நீக்கப்பட்டார் என்ற செய்திக்கு இந்திய அரசு பதில் வழங்கவில்லை

என்னாத்த‌ச் சொல்லுற‌து. சொல்லிக் குடுக்க‌லையா நாராய‌ணா?
__________________________________________________________________________________________________
மனுத்தாக்கல் செய்யும்போது ஆரவாரம் இல்லை மகிந்த படுகோபம்

குடுத்த‌ காசுக்கு மேல‌ கூவ‌ அவ‌ன் என்ன‌ த‌மிழ‌னா?
__________________________________________________________________________________________________
கருணா – பிள்ளையான் குழு மோதல்

ரைட்டு!
__________________________________________________________________________________________________
தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்க‌ப்பா. தேர்த‌ல் செல‌வுக்கு.
__________________________________________________________________________________________________
தமிழ்நாட்டை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை: தங்கபாலு

ச‌த்திய‌மூர்த்தி ப‌வ‌ன் ப‌ங்கு போட‌ வேண்டி வ‌ருமே!
__________________________________________________________________________________________________
வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்த‌லுக்கும் பிரியாணி போட்டா க‌ட்டுப்ப‌டியாகுமா?
__________________________________________________________________________________________________
இடைத்தேர்தல்: மதுக்கடைகள் மூடப்பட்டன

ஸ்டாக் தீந்துடுச்சா?
__________________________________________________________________________________________________
நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எல‌க்ஷ‌ன்னு காதில‌ விழுந்தா ப‌ட‌க்குன்னு எழும்பி உக்காருவீங்க‌!
__________________________________________________________________________________________________
விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?
__________________________________________________________________________________________________

33 comments:

ஈரோடு கதிர் said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.//

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

க.பாலாசி said...

//பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது :பிரிகேடியர் உதய நாணயக்கார
ஒரு அறிக்கையாவ‌து உண்மையா விட்டிருக்கியா ப‌ர‌தேசி.//

அதானே...லூசுப்பயலுங்க....

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி//

என்னது ராஜபக்ஷ செத்துட்டானா.....?????

பூங்குன்றன்.வே said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிறம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.//

இன்னும் பிடிக்கலையா பைத்தியம்?

//கருணா – பிள்ளையான் குழு மோதல்

ரைட்டு!//


அடிச்சிக்கிட்டு சாவுங்கடா எருமைகளா....

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே//

=))

vasu balaji said...

க.பாலாசி said...

/ அதானே...லூசுப்பயலுங்க..../

அவன் நம்மளல்ல அப்புடி நினைச்சிருக்கான்.


// என்னது ராஜபக்ஷ செத்துட்டானா.....?????//

அத்தன சுலபத்துல போயிரப்படாது.

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/ இன்னும் பிடிக்கலையா பைத்தியம்?//

பிடிச்சிரும்.

//அடிச்சிக்கிட்டு சாவுங்கடா எருமைகளா....//

=))

Chitra said...

விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?
.............இப்படியுமா ஏமாறுவாங்க? என்ன கொடுமை பாமரன் சார், இது?
உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.

தமிழ் அமுதன் said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.//

ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க ...! இவனுங்க இருந்து நொந்து நூலாப்போயி
நாயைவிட கேவலமா செத்து நாறி போய் கெடக்கணும்....! அத நாம பார்க்கணும்..!

பிரபாகர் said...

தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எல‌க்ஷ‌ன்னு காதில‌ விழுந்தா ப‌ட‌க்குன்னு எழும்பி உக்காருவீங்க‌!//

நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....

ஆரூரன் விசுவநாதன் said...

மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமை

யூர்கன் க்ருகியர் said...

Very nice comments sir .

Unknown said...

As usual நெத்தியடி

T.V.ராதாகிருஷ்ணன் said...

கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.

நிஜாம் கான் said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.
__________________________________________________________________________________________________
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.
______________________________________//

அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்

நிஜாம் கான் said...

//தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்க‌ப்பா. தேர்த‌ல் செல‌வுக்கு. //
ரொம்ப நக்கல் தான்

நிஜாம் கான் said...

//வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்த‌லுக்கும் பிரியாணி போட்டா க‌ட்டுப்ப‌டியாகுமா?//

பொருளாதார மந்தமோ

நிஜாம் கான் said...

//விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?//

அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!

ரோஸ்விக் said...

இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))

vasu balaji said...

Chitra said...

// .............இப்படியுமா ஏமாறுவாங்க? என்ன கொடுமை பாமரன் சார், இது?
உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.//

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

ஜீவன் said...

// ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க ...! இவனுங்க இருந்து நொந்து நூலாப்போயி
நாயைவிட கேவலமா செத்து நாறி போய் கெடக்கணும்....! அத நாம பார்க்கணும்..!//

ஆமாங்க. நன்றி ஜீவன்

vasu balaji said...

பிரபாகர் said...

// தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.//

சுடணும்.அனுபவிக்கணும். மத்தவங்க படிச்சிக்கவாவது.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...
/ நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....//

எல்லா மட்டையும் ஒரே குட்டைதானே.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

//மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமை//

ஆஹா. சந்தோசம். நன்றி.

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/ Very nice comments sir ./

நன்றி யூர்கன். உங்க டச்சைக் காணோமே!

vasu balaji said...

முகிலன் said...

/As usual நெத்தியடி/

நன்றி முகிலன்

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு./

நன்றி சார்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

// அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்//

ஒரு பக்கம் இப்படி படிக்கிறப்ப எல்லாரும் இப்படி நினைக்கிறோம்னு சந்தோசம். ஆனாலும், நிஜ வாழ்க்கையில் வம்புதும்பு வேண்டாம், யாரையும் கஷ்டப் படுத்த வேணாம்னு நினைக்கிற நம்ம இப்படி நினைக்க வச்சுட்டானேன்னு பயம்மா இருக்குங்க நிஜாம்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...


// ரொம்ப நக்கல் தான்//

இது வரைக்கும் குடுத்ததெல்லாம் எங்க போச்சு? அதக் கூட கேக்காம குடுக்குறானே.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...


/ பொருளாதார மந்தமோ//

பின்னாடி இருக்கே பெருஞ்சிலவுன்னு சிக்கனம்தான்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!//

=)). கட்டம் கட்டுறவருதான்.

vasu balaji said...

ரோஸ்விக் said...

//இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))//

ஷ்ஷ்ஷ்ஷ். சத்தமா சொல்லாதீங்க. கண்ணு பட்டுடும்

கிரி said...

//இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க//

ஹி ஹி ஹி

//பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே? //

அதனால தான் கேட்கறாங்களோ ;-)