Sunday, November 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V.3.4


என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே.
______________________________________________________________________________________________________
முகாம் மக்களை விடுவிப்பதாக அறிவித்திருப்பது ராஜபக்சேவின் அரசியல் சித்து விளையாட்டு!

இப்புடி உசுப்பேத்தி இன்னும் உள்ளயே வைக்கவா. பொத்திக்கிட்டு கிடங்க பரதேசிங்களா.
______________________________________________________________________________________________________
ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

ஆமாம். 56லிருந்து ஏப்ரல் 2009 வரைக்கும் 2000 படுகொலைகள்தானாம். இது ஆவண நூலா கோவண நூலா?
______________________________________________________________________________________________________
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

உங்க காலுக்கு ஆயிரம் கும்பிடு துணைவேந்தர் ஐயா. உதவின்னா இதுதான்.
______________________________________________________________________________________________________
அகதிகள் பிரச்சனை குறித்து நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்: ராமதாஸ்

நீங்க ராமதாஸா இருக்கலாம். ஆனா நாங்கல்லாம் ஊக்கதாசு இல்லை. வேலையப் பாருங்க.
______________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்

சரி. அவரு ஒருத்தருதானே இல்லை. மிச்ச பரதேசிங்க இத்தன பேரு நீங்கல்லாம் ஆதரவா இருந்து என்ன கிழிச்சிட்டீங்க?
______________________________________________________________________________________________________
முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும்: பசில் ராஜபக்சே

இப்பவும் கூரையின்றி திறந்தபடிதானே இருக்கு. ஆக முகாம்கள் நிரந்தரம்.
______________________________________________________________________________________________________
பொன்சேகாவைக் கொல்ல முயற்சியா ? இலங்கை மறுப்பு

ஆமாம்னாடா சொல்லப் போறீங்க.
______________________________________________________________________________________________________
வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் பொன்சேகா

முன்னையிட்ட தீ முப்புறத்திலே நாயே. எத்தனை குடியழித்தாய்.
______________________________________________________________________________________________________
பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ

ஓஓஓஓ. இது எப்ப தெரிஞ்சது உங்களுக்கு?
______________________________________________________________________________________________________
மாவீரர் திலகம் பிரபாகரனை கருணாநிதி கொச்சைப்படுத்தி விட முடியாது:வைகோ

ஆமாங்க. மத்தபேரெல்லாமும் சேர்ந்துதான் முடியும்.
______________________________________________________________________________________________________
சிங்கள அட்டூழியம்: இரவு முழுவதும் தமிழர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை

தமிழனுக்கு மட்டும் எந்த ஆண்மையும் கிடையாதுன்னு தெரியும். ஊருக்குள்ள வந்து பண்ணாலும் அவன் இறையாண்மைதான் முக்கியம் நமக்கு.
______________________________________________________________________________________________________
பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில்

அட படுபாவி. மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையா? நீங்க பண்ணது பண்ணிட்டிருக்கிறதுக்கு பேரு அரவணைப்பா? மறக்க முடியுமா அதை.
______________________________________________________________________________________________________
நாங்கள் கேட்கும் உத்தரவாதத்தை கலைஞர் அளித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: ராமதாஸ்

என்ன அது. நீங்க தோத்தாலும் ஜெயிச்சாலும் அன்பு மணிக்கு பதவியா?
______________________________________________________________________________________________________
எந்த தேர்தலை முதலில் நடத்துவது: இந்திய ஜோதிடர்களின் பதிலுக்காக காத்திருக்கும் ராஜபக்சே

இந்த உதவி வேறயா. ரைட்டு. ராஜ் டிவி ஜோசியர்கள கூப்புடுங்கப்பா. அவனுக்கு அதாஞ்சரி.
______________________________________________________________________________________________________

79 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த ஃபர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இராகவன் நைஜிரியா said...

// என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே. //

அரசியல் வியாதி ஆவதற்கு தயார் ஆகிட்டு ....

இராகவன் நைஜிரியா said...

// முகாம் மக்களை விடுவிப்பதாக அறிவித்திருப்பது ராஜபக்சேவின் அரசியல் சித்து விளையாட்டு! //

சித்து விளையாட்டு...

எது எதுக்கு எந்த வார்த்தையை உபயோகப் படுத்துவது என்று விவஸ்தையே கிடையாதா?

இராகவன் நைஜிரியா said...

// ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

ஆமாம். 56லிருந்து ஏப்ரல் 2009 வரைக்கும் 2000 படுகொலைகள்தானாம். இது ஆவண நூலா கோவண நூலா? //

56லிருந்து ஏப்ரல் 2009 வரை ஒவ்வொரு நாளைக்கும் 2000 படுகொலைகள் என்று திருத்தி படிக்க வேண்டும்...

S.A. நவாஸுதீன் said...

//இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே.//

சூப்பர் சார். பொன்சேகா மண்சேகாவா ஆகப்போறான் பரதேசி.

இராகவன் நைஜிரியா said...

// அகதிகள் பிரச்சனை குறித்து நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்: ராமதாஸ் //

சாவு வீடா இருந்தாலும் நான் தான் முதல் என்று நினைக்கும் மனப்பாங்கு..

S.A. நவாஸுதீன் said...

//இப்புடி உசுப்பேத்தி இன்னும் உள்ளயே வைக்கவா. பொத்திக்கிட்டு கிடங்க பரதேசிங்களா//

செம சூடு

இராகவன் நைஜிரியா said...

// முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும்: பசில் ராஜபக்சே

இப்பவும் கூரையின்றி திறந்தபடிதானே இருக்கு. ஆக முகாம்கள் நிரந்தரம்.//

சரியாச் சொன்னீங்க அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// நாங்கள் கேட்கும் உத்தரவாதத்தை கலைஞர் அளித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: ராமதாஸ்

என்ன அது. நீங்க தோத்தாலும் ஜெயிச்சாலும் அன்பு மணிக்கு பதவியா? //

அதே... எவன் செத்தாலும் எங்களுக்கு கவலையில்லை... எங்களுக்குத் தேவை அதிகாரம், அதைத் தரும் பதவி..

இராகவன் நைஜிரியா said...

// எந்த தேர்தலை முதலில் நடத்துவது: இந்திய ஜோதிடர்களின் பதிலுக்காக காத்திருக்கும் ராஜபக்சே

இந்த உதவி வேறயா. ரைட்டு. ராஜ் டிவி ஜோசியர்கள கூப்புடுங்கப்பா. அவனுக்கு அதாஞ்சரி.//

இதுக்கும் இந்தியாதானா?

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ

ஓஓஓஓ. இது எப்ப தெரிஞ்சது உங்களுக்கு? //

கொடுமைங்க...

S.A. நவாஸுதீன் said...

மத்ததெல்லாம் சவுக்கடி.

சென்னை பல்கலைக்கழக் துணைவேந்தருக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

// வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் பொன்சேகா

முன்னையிட்ட தீ முப்புறத்திலே நாயே. எத்தனை குடியழித்தாய். //

இன்னுமா வாடகை வீட்டில் இருக்காரு... நம்பும் படியா இல்லையே...

இராகவன் நைஜிரியா said...

// விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்

சரி. அவரு ஒருத்தருதானே இல்லை. மிச்ச பரதேசிங்க இத்தன பேரு நீங்கல்லாம் ஆதரவா இருந்து என்ன கிழிச்சிட்டீங்க? //

ஓட்டுக்காக நாங்க ஆதரவு கொடுத்து இருக்கோமுங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அரசியல் வியாதி ஆவதற்கு தயார் ஆகிட்டு /

எப்படியும் தப்பாதுண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/எது எதுக்கு எந்த வார்த்தையை உபயோகப் படுத்துவது என்று விவஸ்தையே கிடையாதா?/

அட கண்கட்டு வித்தைய சொல்றாங்கண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/56லிருந்து ஏப்ரல் 2009 வரை ஒவ்வொரு நாளைக்கும் 2000 படுகொலைகள் என்று திருத்தி படிக்க வேண்டும்.../

ஆவணமாச்சேண்ணே. நாளைக்கு இது தானே நிக்கும்.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/சூப்பர் சார். பொன்சேகா மண்சேகாவா ஆகப்போறான் பரதேசி./

இல்லைங்க. அமெரிக்கா போனா ஜெயில், இங்க இருந்தா உயிருக்கு ஆபத்துன்னு ஒளிய இடமில்லாம சாவணும். அகதிங்கற வார்த்தைக்கு அர்த்தம் புரியணும் ஒரு ஒரு நாய்க்கும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/சாவு வீடா இருந்தாலும் நான் தான் முதல் என்று நினைக்கும் மனப்பாங்கு../

இப்புடியுமா இருப்பாங்க. குமட்டுது.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/செம சூடு/

மந்திரி வாசனும் இதான் சொல்லி இருக்காருங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அதே... எவன் செத்தாலும் எங்களுக்கு கவலையில்லை... எங்களுக்குத் தேவை அதிகாரம், அதைத் தரும் பதவி../

அதேதான்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இதுக்கும் இந்தியாதானா?/

வேற யாரு இளிச்சவாப்பய அகப்படுவான்.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/மத்ததெல்லாம் சவுக்கடி.

சென்னை பல்கலைக்கழக் துணைவேந்தருக்கு நன்றி./

ஆமாங்க நவாஸ்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/இன்னுமா வாடகை வீட்டில் இருக்காரு... நம்பும் படியா இல்லையே.../

இருந்தத வித்துட்டு போயிருப்பாரு. இல்லைன்னா எங்கயோ ஒரு கிராமத்தில இருக்கும். பொழைப்புக்கு எப்படி?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஓட்டுக்காக நாங்க ஆதரவு கொடுத்து இருக்கோமுங்க../

சாரிண்ணே. மீ த 25. அது தொந்தரவுண்ணே.

மணிஜி said...

போட்டு தாக்கிடீங்க..

vasu balaji said...

தண்டோரா ...... said...

/போட்டு தாக்கிடீங்க../

வாங்கண்ணே. நன்றி

கலகலப்ரியா said...

நல்லா இருக்கு சார் நறுக்கு..! உங்க நறுக்லதான் நான் நியூஸ் படிக்கறேன்...! இத எல்லாம் படிக்கிறப்போதான் நியூஸ் படிக்காம இருக்கிறது எவ்ளோ ஆரோக்யமான விஷயம்னு தெரியுது..!

பிண வாடையை மீறி.. லேசா பன்னீர் வாசனை வருதே... அட துணைவேந்தரா... வாழ்க உங்கள் மனித நேயம்..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நல்லா இருக்கு சார் நறுக்கு..! உங்க நறுக்லதான் நான் நியூஸ் படிக்கறேன்...! இத எல்லாம் படிக்கிறப்போதான் நியூஸ் படிக்காம இருக்கிறது எவ்ளோ ஆரோக்யமான விஷயம்னு தெரியுது..!//

ஆஆ. டாக்டர் என்ன காப்பாத்துங்க. ஏம்மா பயமுறுத்துற? அவ்வ்வ்வ்=))

/பிண வாடையை மீறி.. லேசா பன்னீர் வாசனை வருதே... அட துணைவேந்தரா... வாழ்க உங்கள் மனித நேயம்..!//

ஆமாம்மா. ரொம்ப பெரிய உதவி இது. பயன் படுத்திக்கணும்.

பிரபாகர் said...

வழக்கமான செருப்படி அய்யா! நம்முடைய ஆதங்கத்தை இவ்வாறுதான் வெளிப்படுத்த முடியும்...

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/வழக்கமான செருப்படி அய்யா! நம்முடைய ஆதங்கத்தை இவ்வாறுதான் வெளிப்படுத்த முடியும்.../

வாங்க பிரபாகர். எங்க நேத்து காணோம்.

பிரபாகர் said...

குடும்பத்தோட வெளியே போயிருந்தோம் அய்யா... மலையில் இறகுப் பந்து விளையாட என கொஞ்சம் பிசி...

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/குடும்பத்தோட வெளியே போயிருந்தோம் அய்யா... மலையில் இறகுப் பந்து விளையாட என கொஞ்சம் பிசி.../

குட் குட். என்சாய்:)

சுண்டெலி(காதல் கவி) said...

எல்லாம் சர வெடிகள்!

/மொத்த தமிழ் உள்ளங்களின் பிரதிபலிப்பு/

வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

சுறுக்குனு தைக்கிற நறுக்

நிஜாம் கான் said...

அண்ணே! ஒவ்வொன்னும் நறுக்குத் தெரிக்குது. மருத்துவர் அய்யா மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு? நான் நாளைக்கு ஸ்வீட்காரம்காபி இடுகைக்கு தயார் செய்து வைத்திருப்பதில் 50% மேட்டர் இதில இருக்கு எப்படிண்ணே! ஒரே சிந்தனை காரணமா?

நிஜாம் கான் said...

அண்ணே! இனிமே தமிழ்10 லயும் எல்லாரும் ஓட்டுப்போடனும்ணே! ஹரிசாண்டல் பட்டைய வெர்ட்டிகல் பட்டைக்கு மாத்துங்க.

ராஜ நடராஜன் said...

இணயத்துல உருப்படியா செய்யறது நறுக்குன்னு நாலு வார்த்தைக்கு பின்னூட்டமிடுவது.

ராஜ நடராஜன் said...

//என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா//


இன்னுமொரு கொல்றாங்களா!

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/இணயத்துல உருப்படியா செய்யறது நறுக்குன்னு நாலு வார்த்தைக்கு பின்னூட்டமிடுவது./

வாங்க சார். சந்தோஷம்.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/ இன்னுமொரு கொல்றாங்களா!/

இது டாப்பு.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! இனிமே தமிழ்10 லயும் எல்லாரும் ஓட்டுப்போடனும்ணே! ஹரிசாண்டல் பட்டைய வெர்ட்டிகல் பட்டைக்கு மாத்துங்க./

மாத்திடுவோம்:)) நன்றி நிஜாம்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/நான் நாளைக்கு ஸ்வீட்காரம்காபி இடுகைக்கு தயார் செய்து வைத்திருப்பதில் 50% மேட்டர் இதில இருக்கு எப்படிண்ணே! ஒரே சிந்தனை காரணமா?/

ஒரே உணர்வா இருக்கும். சந்தோஷம்

vasu balaji said...

காதல் கவி said...

எல்லாம் சர வெடிகள்!

/மொத்த தமிழ் உள்ளங்களின் பிரதிபலிப்பு/

வாழ்த்துக்கள்

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/சுறுக்குனு தைக்கிற நறுக்/

சுருக்கமா சொன்னாலும் வெடுக்:))

நிஜாம் கான் said...

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட முயற்சிக்குப் பிறகு தமிழ்மணத்திலே ஒரு குத்து குத்தியாச்சி. இந்தப் பிரச்சன எப்ப தீருமோ?

blogpaandi said...

நெஜமாவே நறுக்குன்னு இருந்துச்சு.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட முயற்சிக்குப் பிறகு தமிழ்மணத்திலே ஒரு குத்து குத்தியாச்சி. இந்தப் பிரச்சன எப்ப தீருமோ?/

சில நேரம் ரொம்ப கடுப்பா இருக்குங்க. நன்றி நிஜாம்.

vasu balaji said...

blogpaandi said...

/ நெஜமாவே நறுக்குன்னு இருந்துச்சு./

நன்றிங்க

vasu balaji said...

என்ன இன்னைக்கு மி த 25 மி த 50 என்னையே போட விட்டுட்டாங்க.

பா.ராஜாராம் said...

குறுக்கு தெறிக்கும் படி,நறுக்!

அருமை சார்!

நிஜாம் கான் said...

அண்ணே! ஒரு டவுட்டு ஒரு வேள அந்த ஆப்போஸீட் ஓட்டு நான் போட்டதா? காரணம் நான் ஓட்டுப் போடும் முன்னாடி 9 தான் இருந்தது. இது தான் ஸேம் சைடு கோலா. தமிழ்மணக் குழப்பத்தில் விரல் மாறிய ஓட்டு..

நிஜாம் கான் said...

//என்ன இன்னைக்கு மி த 25 மி த 50 என்னையே போட விட்டுட்டாங்க.//

அநியாயம் அக்கிரமம்

ப்ரியமுடன் வசந்த் said...

மீ த லாஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நறுக்குனது இதுவரைக்கும் எவ்வளவு தேறும் இருந்தாலும் நல்லாத்தான் நறுக்குறீங்க..ஆனா நறுங்குற மாதிரி தெரியலியே நைனா...

:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் சார்

Anonymous said...

நறுக்குண்ணு நாலு வார்ததை ஊசிபோல இருக்குதுங்க அண்ணாச்சி. எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்க பதிவ படிச்சிட்டு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறீங்க. தொடரட்டும்.

ஜனா

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/குறுக்கு தெறிக்கும் படி,நறுக்!

அருமை சார்!/

நன்றி ராஜாராம்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! ஒரு டவுட்டு ஒரு வேள அந்த ஆப்போஸீட் ஓட்டு நான் போட்டதா? காரணம் நான் ஓட்டுப் போடும் முன்னாடி 9 தான் இருந்தது. இது தான் ஸேம் சைடு கோலா. தமிழ்மணக் குழப்பத்தில் விரல் மாறிய ஓட்டு../

அட விடுங்க சார். சில நேரம் அப்படி ஆகலாம். டேக் இட் ஈஸி பாலிசி=))

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அநியாயம் அக்கிரமம்/

ஆமாங்க. எல்லாம் இந்த வேட்டைக்காரன் ஆடியோ ரிலீஸ் பண்ற வேலை=))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/மீ த லாஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நறுக்குனது இதுவரைக்கும் எவ்வளவு தேறும் இருந்தாலும் நல்லாத்தான் நறுக்குறீங்க..ஆனா நறுங்குற மாதிரி தெரியலியே நைனா...

:(/

அல்லோ 200. நறுக்குனது மட்டுமே 134. சீக்கிரம் நைனாவ பீட் பண்ணு.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ சூப்பர் சார்/

நன்றிங்க

vasu balaji said...

Anonymous said...

/நறுக்குண்ணு நாலு வார்ததை ஊசிபோல இருக்குதுங்க அண்ணாச்சி. எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்க பதிவ படிச்சிட்டு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறீங்க. தொடரட்டும்.

ஜனா/

நன்றிங்க ஜனா

எம்.எம்.அப்துல்லா said...

இந்த செருப்பு இருக்குல்ல செருப்பு...அதால சும்மா நச்சு நச்சு நச்சுனு அடுச்சமாதிரி கேக்குறீங்க.

க.பாலாசி said...

//வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் பொன்சேகா
முன்னையிட்ட தீ முப்புறத்திலே நாயே. எத்தனை குடியழித்தாய். ..//

அப்பாடி....இத மாதிரி நறுக்குன்னு நாலுவார்த்தையக்கேட்டு எத்தன நாளாச்சு....

Unknown said...

//என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே.//

அவர யாரோ அடிக்க போறது மட்டும் உறுதி...
//
எந்த தேர்தலை முதலில் நடத்துவது: இந்திய ஜோதிடர்களின் பதிலுக்காக காத்திருக்கும் ராஜபக்சே

இந்த உதவி வேறயா. ரைட்டு. ராஜ் டிவி ஜோசியர்கள கூப்புடுங்கப்பா. அவனுக்கு அதாஞ்சரி.//

இதுக்கும் இந்தியா தான...

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/இந்த செருப்பு இருக்குல்ல செருப்பு...அதால சும்மா நச்சு நச்சு நச்சுனு அடுச்சமாதிரி கேக்குறீங்க./

ம்ம். நன்றிங்க அப்துல்லா.

vasu balaji said...

க.பாலாசி said...
/அப்பாடி....இத மாதிரி நறுக்குன்னு நாலுவார்த்தையக்கேட்டு எத்தன நாளாச்சு..../

முடியல பாலாசி. வெறுப்பா வருது.

vasu balaji said...

பேநா மூடி said...
/இதுக்கும் இந்தியா தான.../

எதுக்கும் இந்தியாதான்

அன்புடன் மலிக்கா said...

/அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே./

இப்பவே இந்த கிளிக்கு, கிலி பிடிச்சிரிச்சி..

எந்த கி[ளி]லின்னு சொல்லுங்கபார்ப்போம்..

இங்கு வந்தா ஜாலியா படிச்சிட்டு போகலாம்.

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/ இப்பவே இந்த கிளிக்கு, கிலி பிடிச்சிரிச்சி..

எந்த கி[ளி]லின்னு சொல்லுங்கபார்ப்போம்..

இங்கு வந்தா ஜாலியா படிச்சிட்டு போகலாம்./

:)

பின்னோக்கி said...

உங்க கோபம் புரியுது. என்ன பண்றது.

vasu balaji said...

பின்னோக்கி said...

/உங்க கோபம் புரியுது. என்ன பண்றது.//

இப்படி புலம்பலாம். அவ்வளவுதான்.

கிரி said...

சார் சரவெடி...பட்டய கிளப்பிட்டீங்க. எந்த ஒரு செய்தி மற்றும் அதற்க்கு கருத்தை குறிப்பிட்டு கூற முடியாத அளவிற்கு எல்லாமே அருமை..

நறுக் சுருக் னு அதிரடியா இருக்கு..

(இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல)

ஊடகன் said...

//விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்

சரி. அவரு ஒருத்தருதானே இல்லை. மிச்ச பரதேசிங்க இத்தன பேரு நீங்கல்லாம் ஆதரவா இருந்து என்ன கிழிச்சிட்டீங்க?//

இன்னும் கேவலமாக திட்டினாலும் உரைக்காது ...........

vasu balaji said...

கிரி said...

சார் சரவெடி...பட்டய கிளப்பிட்டீங்க. எந்த ஒரு செய்தி மற்றும் அதற்க்கு கருத்தை குறிப்பிட்டு கூற முடியாத அளவிற்கு எல்லாமே அருமை..

நறுக் சுருக் னு அதிரடியா இருக்கு..

(இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல)//

நன்றி கிரி.

vasu balaji said...

ஊடகன் said...

/இன்னும் கேவலமாக திட்டினாலும் உரைக்காது ...........//

நன்றி ஊடகன்.

ரோஸ்விக் said...

துணைவேந்தருக்கு உங்களோட சேர்ந்து நானும் கும்பிடு போடுறேன். நம்ம அரசியல் வியாதிகள அவருகிட்ட போயி படிச்சிட்டு வரச்சொல்லுங்க.

மொத்தமும் கலக்கல் அண்ணே! நீங்க நல்லாயிருக்கனும். :-)

sathiri said...

ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

ஆமாம். 56லிருந்து ஏப்ரல் 2009 வரைக்கும் 2000 படுகொலைகள்தானாம். இது ஆவண நூலா கோவண நூலா?//

56 ல் இருந்து எம்மல் முழு விபரங்களும் ஆதாரங்களுடன் திரட்ட முடிந்தது 2000 மட்டும்தான்..ஆவணம் என்றால் ஆதாரங்கள் இல்லாமல் கதைமாதிரி எழுதமுடியாது..புத்தகம் வந்ததன் பின்னர் ஆவணமா கோவணமா என்று முடிவெடுங்கள்..அதுவரை உங்கள் கோவணத்தை இறுக்கி கட்டி வைத்திருங்கள் நண்பரே

vasu balaji said...

ரோஸ்விக் said...

/துணைவேந்தருக்கு உங்களோட சேர்ந்து நானும் கும்பிடு போடுறேன். நம்ம அரசியல் வியாதிகள அவருகிட்ட போயி படிச்சிட்டு வரச்சொல்லுங்க.

மொத்தமும் கலக்கல் அண்ணே! நீங்க நல்லாயிருக்கனும். :-)/

நன்றி ரோஸ்விக்.