Saturday, October 17, 2009

நாங்களே மேல் போங்கடே!

ஐந்தறிவுப் பாசம்..




இனமில்லை! மதமில்லை!
இதயமுண்டு! அதில் இறையுண்டு!
ஆடை வேண்டாம். மானம் வேண்டாம்
மனம் போதும்! மனம் போதும்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆறறிவு மோசம்.



இனமழித்த அரக்கனுக்கு
இனமளிக்கும் பாராட்டு!
இதயமற்ற இவர்களுக்கு
இதுவும் ஒரு விளையாட்டு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
____/\____

33 comments:

இராகவன் நைஜிரியா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

சரியாச் சொன்னீங்க... மிருகங்களே எவ்வளவோ மேல். பாசமாவது இருக்கும்.

Rekha raghavan said...

அருமையான பதிவு.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ரேகா ராகவன்.

Rekha raghavan said...

அருமையான பதிவு.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ரேகா ராகவன்.

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

ஐ நான் தான் முதல் பின்னூட்டம், இரண்டாவது பின்னூட்டம்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்... முயற்சி செஞ்சு முதல் பின்னூட்டம் போட்டாச்சுப்பா..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்./

நன்றி சார்.
/சரியாச் சொன்னீங்க... மிருகங்களே எவ்வளவோ மேல். பாசமாவது இருக்கும்./

ஆமாங்க.

/ஐ நான் தான் முதல் பின்னூட்டம், இரண்டாவது பின்னூட்டம்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்... முயற்சி செஞ்சு முதல் பின்னூட்டம் போட்டாச்சுப்பா../

=)). நன்றிங்க

vasu balaji said...

தீப்பெட்டி said...

:(

:((

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/அருமையான பதிவு.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்./

நன்றிங்க. உங்களுக்கும் என் வாழ்த்துகள்

vasu balaji said...

தீப்பெட்டி said...

/இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்./

நன்றிங்க. உங்களுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நச்...

தமிழ் அமுதன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

//நாங்களே மேல் போங்கடே!//

ஆமாம் நீங்கதான் மேல்..!:P இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ நச்.../

ப்ச்

vasu balaji said...

ஜீவன் said...

/இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்./

நன்றிங்க. உங்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஆமாம் நீங்கதான் மேல்..!:P இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!/

:)). நன்றிம்மா

நரகாசுரன் said...

இவ்வளவு வக்கனை பேசிட்டு இராவணனை போல ஒரு திராவிட மன்னனான நரகாசுரனை கொன்ற தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதுதான் கேவலமா இருக்கு. உங்களுக்கும் அங்க இளிக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம். நிச்சயம் உங்களெல்லாம் விட அந்த குரங்கு மேல்தான் ;-(

vasu balaji said...

நரகாசுரன் said...

/இவ்வளவு வக்கனை பேசிட்டு இராவணனை போல ஒரு திராவிட மன்னனான நரகாசுரனை கொன்ற தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதுதான் கேவலமா இருக்கு. /

அய்யா இந்த விளையாட்டுக்கு நான் வரலை. தீபாவளி கொண்டாடுறவங்களுக்கு வாழ்த்து சொல்றது தப்புன்னு இப்போதான் தெரியுது!

/உங்களுக்கும் அங்க இளிக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம். /

தெரியலையே!

/நிச்சயம் உங்களெல்லாம் விட அந்த குரங்கு மேல்தான் ;-(/

ஆமாங்க.

கலகலப்ரியா said...

//நரகாசுரன் said...//

திராவிடன்.. திருடன்னு பேசிக்கிட்டிருக்காம மனுஷன்னு எப்போ பேசப் போறாங்களோ..! வாழ்க நரகாசுரன்..! (வானம்பாடி ஐயா.. ராஜபக்சேன்னாலும்.. திராவிடன்னா விட்டுடனும்.. தெரிஞ்சதா..)

vasu balaji said...

நரகாசுரன் said...

/இவ்வளவு வக்கனை பேசிட்டு இராவணனை போல ஒரு திராவிட மன்னனான நரகாசுரனை /

அஸ்ஸாம் கூட திராவிட நாடுங்களா அய்யா?நரகாசுரன் அங்கதான் பிறந்தாராம்.

ப்ரியமுடன் வசந்த் said...

அதென்ன நான் மேரேஜ் பண்ணி கத்தார் வந்து குழந்தை பிறந்துச்சுன்னா கத்தாரும் திராவிட நாடுதான்...ஹெ ஹெ ஹே...போங்கடே போய் வேலைய பாருங்க அதான் கொன்னுட்டு தீபாவளி கொண்டாடுறோம்ல அப்பறமென்ன நரகாசுரன்னுட்டு ஆவி மாதிரி சுத்திட்டு...(இனிமேல இதுமாதிரி அனானி பேர் போட்டு வராதீக நெஞ்சுல மாஞ்சா இல்லியா ஏம்பா நாங்க என்ன உன்னைய கொல்லவா போறோம்)

சரியா நைனா

:))))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/(இனிமேல இதுமாதிரி அனானி பேர் போட்டு வராதீக நெஞ்சுல மாஞ்சா இல்லியா ஏம்பா நாங்க என்ன உன்னைய கொல்லவா போறோம்)

சரியா நைனா

:))))/

:))). ரொம்ப சரி

vasu balaji said...

கலகலப்ரியா said...

//நரகாசுரன் said...

திராவிடன்.. திருடன்னு பேசிக்கிட்டிருக்காம மனுஷன்னு எப்போ பேசப் போறாங்களோ..! வாழ்க நரகாசுரன்..! (வானம்பாடி ஐயா.. ராஜபக்சேன்னாலும்.. திராவிடன்னா விட்டுடனும்.. தெரிஞ்சதா..)//

அப்புடித்தான் விட்டு வெச்சிருக்காங்க போல. இந்த உள்குத்தெல்லாம் நமக்கெங்கம்மா தெரியுது. வலிச்சா முனகிட்டு போறோம்.

வேந்தன் said...

உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.

vasu balaji said...

வேந்தன் said...

/உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்./

நன்றிங்க வேந்தன்.

Unknown said...

வாழ்த்துக்கள் பாலா.. எங்கள் சொந்தங்களாவது கொண்டாடி மகிழட்டும்,

vasu balaji said...

Kiruthikan Kumarasamy said...

/வாழ்த்துக்கள் பாலா.. எங்கள் சொந்தங்களாவது கொண்டாடி மகிழட்டும்,/

நன்றி கிருத்திகன்.

சூர்யா ௧ண்ணன் said...

//இவ்வளவு வக்கனை பேசிட்டு இராவணனை போல ஒரு திராவிட மன்னனான நரகாசுரனை கொன்ற தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதுதான் கேவலமா இருக்கு. உங்களுக்கும் அங்க இளிக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம். நிச்சயம் உங்களெல்லாம் விட அந்த குரங்கு மேல்தான் ;-(//


திராவிடனாவது? ஆரியனாவது? மொதல்ல மனிதத்தை கற்றுக்கொள்ளுங்கள்! பிறகு பார்க்கலாம்,

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...
/திராவிடனாவது? ஆரியனாவது? மொதல்ல மனிதத்தை கற்றுக்கொள்ளுங்கள்! பிறகு பார்க்கலாம்,

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!/

நன்றி சூர்யா.

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

குரங்கிலிருந்து பிறந்தோம்..
மரம் தாவ மறந்தோம்...
மனம்மாறி பேச
மட்டும் மறக்கவில்லை... :((

ஈரோடு கதிர் said...

அந்த சிரிப்பைப் பார்த்தால் வயிறு எரிகிறது

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அந்த சிரிப்பைப் பார்த்தால் வயிறு எரிகிறது//

வாங்க கதிர். எரிஞ்சி என்ன பண்ண. தினம் இப்போ புழுக வேற ஆரம்பிச்சிட்டானுவ. நேத்து 2400, இன்னைக்கு 5000னு.

தமிழ் நாடன் said...

//இனமில்லை! மதமில்லை!
இதயமுண்டு! அதில் இறையுண்டு!
ஆடை வேண்டாம். மானம் வேண்டாம்
மனம் போதும்! மனம் போதும்!//

அருமை! அருமை!