Tuesday, March 31, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த - 18

மக்கள் வாக்களித்து இலங்கையில் தமிழீழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி:கலைஞர்.

இன்னாது. நேத்து நிவிஸ்ல இந்த மக்கள் வாக்களித்து இல்லியே தலீவா. காலைல கீது. நேத்து நாற வாயி இன்னைக்கு வேற வாயா? இல்ல சொக்கு இன்னா மேட்டருன்னிச்சா? தலீவா. எவ்ளோ வாக்களிக்கிறோம். உனுக்காக இன்னோண்ணு குத்தமாட்டமா. உனுக்கு அப்பால யாருன்னு மக்கள சொல்ல சொல்லேன். அது மட்டும் ஸ்டாலின்னு சடாய்க்கிறியே
________________________________________________

உலகமே எதிர்த்தாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்:ராஜபக்சே

இவ்ளோ கொயுப்பு ஆவாதுடா டேய் உனுக்கு. க‌யுத்துல‌ துண்டு வாகா போட்னுக்க‌ற‌. க‌ட‌ன‌ குட்ரா நாயேன்னு இஸ்தா தெரிஞ்சிடும். உன்ன‌ பெத்தாங்களா? செஞ்சாங்களாடா நாயே. சீ நாய் பாவ‌ம். மவனே முன்வெச்ச‌ காலு காணாம‌ போய் உன் சிப்பாய்ங்கொ எவ்ளோ பேருகீறாங்க‌ தெரிமாடா உனுக்கு.
________________________________________________
மேல்மாகாணசபைத் தேர்தலுக்கு (ஏப்ரல் 25) முன் புலிகளை அரசு முற்றாக அழித்துவிடும்: அமைச்சர் சமரசிங்க சொல்கிறார்

நான் கூட‌ க‌ட‌ங்கார‌னுக்கு இப்பிடி கேன‌ மாதிரி த‌வ‌ண‌ சொன்ன‌தில்ல‌. இவ‌னுங்க‌ பொய‌ப்பு இவ்ளோ கேவ‌ல‌மா பூட்சி.
________________________________________________
மக்களை மீட்கும் நோக்கில் சிறிய கால யுத்த நிறுத்தத்திற்கு அரசு தீர்மானம்

பொற‌ம்போக்கு பேமானி. பேங்க் லோன் வாங்க‌ற‌துக்கு இன்னா புளுவ‌றான் பாரு. சைனா கார‌ன் சொல்ட்டானா. க‌ட‌னுக்கு குட்த‌தெல்லாம் போறும். கைமேல‌ காசு. வாய்மேல‌ தோசைனு.
________________________________________________
என்னை கூட்டணியில் சேர்க்க எல்லா கட்சிகளூம் ஏன் பயப்படுகிறது தெரியுமா: நடிகர் கார்த்திக் பேச்சு


ஏன் தெரியாது? நீ வாய்ல‌ கூயாங்க‌ல்லு வெச்சிகினா மாதிரி பேசுவ‌. இன்னா பேச‌ற‌ன்னே தெரியாது. இது கூட‌ எய்தி குட்து தான‌ பேப்ப‌ர்கார‌ன் போட்ட‌து?
________________________________________________
மீண்டும் அதிமுகவில் இணைகிறார் கு.ப.கிருஷ்ணன்

தாவ‌ற‌த‌ பார்த்தா இனிசில் பொர்த்த‌மா கீதுபா.
________________________________________________
நான் சாதி,மதம் பார்ப்பவன் இல்லை:விஜயகாந்த்

நீ இன்னா பெச‌லு. ம‌வ‌னே எல‌க்சின் வ‌ரிக்கும் அல்லாரும் ஓட்டு தான‌ பார்க்குற‌து!
________________________________________________
பாமக போனதால் பாதிப்பில்லை: வீரப்ப மொய்லி

க‌ரீட்டு. ப‌த‌வி போனாதான் பாதிப்பு.
________________________________________________
மனித நேய மக்கள் கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை

அட‌ங்கொயாலே! மனித நேயம்னா என்னான்னு ம‌கிந்தாவ‌ கேட்டா சொல்டுபோறான். ஏன் பிராண‌ ஆப்பு ரென்டுத‌பா போய்டு வ‌ந்து திருப்ப‌தி சை திருப்தி அளிக்கிற‌துன்னு எட்து உட்டார‌ப்பா.
________________________________________________
புலிகளின் மணல் அணையை கைப்பற்றும் முயற்சி:சிங்களப்படைக்கு பலத்த சேதம்

ஆகா. இத‌த்தான் ம‌ண்ண‌ க‌வ்வுனான்னு சொல்ற‌தா?
________________________________________________
நேற்று கொடி பிடித்தவர்களெல்லாம்....:கலைஞர் பேச்சு
எங்களுக்கு ஓட்டு போட‌வேணாம்னு சொல்லு பார்க்க‌லாம்?
________________________________________________
அழித்துவிட்டோம்-இனி புலிகளிடம் விமானங்கள் இல்லை:சிங்கள ராணுவம்

ஹ‌ய்யோஓஓ ஹ‌ய்யோஓஓஓஓஒ. இப்போ கீதுன்னு அவ‌னுங்க‌ கூவினானுங்கோ?
________________________________________________
விடுதலைப்புலிகள் கேரளாவுக்கு வந்தார்களா?

நெக்கலுடா உங்களுக்கு. உங்கள மாதிரி தின்னுட்டு குட்சிட்டு கெடந்தா மஸாஜ், மர்ந்துன்னு போவிங்கோ. அவனுங்க ஏன் வர போறானுங்கோ. அப்பப்போ ஏன்டா பிலி வர்து வர்துனு கூவுறீங்கோ வெட்டி பசங்களா.
________________________________________________
ஈழத் தமிழர் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்

திட்டம் போடாமலே இவ்ளோவா. அப்றம் திட்டம் போட்டுட்டோம். கணக்கு சரியா வரலனு அவனுங்களுக்குள்ளயே போட்டுக்குவானுங்க போல.
________________________________________________

9 comments:

vasu balaji said...

கலகலப்ரியா அவர்களே. கூட்டணியில் இருந்து கொண்டு வாக்கும் அளிக்காமல் பின்னூட்டமும் போடாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிலை தொடருமேயானால் போடுங்கம்மா ஒட்டு என்ற கோஷத்துடன் உங்கள் இடுகையில் பின்னூட்ட நிரப்புப் போராட்டம் நடத்தப்படுமென எச்சரிக்கிறேன்.

கலகலப்ரியா said...

இன்னாபா இது பேஜாராகீது.. கூட்டு குழம்புன்னு தபாய்ச்சிக்கினு... நான் பாட்டுக்கு கட்சி ஆரம்பிச்சு என் பாட்டுக்கு போய்கினிருந்தா.. ஊட்டாண்ட வந்து ஒரு வாய் காப்பி சாப்டு போன்னு இட்டுகினு போயீ... உங்கட்சில புட்ச்சி போட்டு.. இப்ப என்னடான்னா ஓட்டு.. அப்பால இன்னாது.. பின்னூட்டமா? அப்டின்னா இன்னா நைனா..? உங்கச்சிக்காரன் சத்துணவு திட்டம் கொண்டாரானா? அப்பால இன்னாங்காட்டியும்.. கோசமு..இடுகைனுட்டு..கெட்ட கெட்ட வார்த்தைல திட்ற.. வோணாம் நைனா.. ரொம்ப டபாய்ச்சிக்கின்னு இருந்தீன்னாக்க, அப்பாலிக்க மெய்யாலுமே ஒரு கட்சில சேர்ந்துடுவேன்.. பேசாம துன்னுட்டு.. அலேகா, டீஜெண்டா கத வுட்டமா போனமா.. தூங்கினமான்னு கீற வலிய பாரு நைனா.. அத வுட்டுட்டு இங்க கலாய்ச்சிகின்னு இருக்காத.. அப்பாலிக்க செவுலு அவுல் ஆயிடும்.. சொல்ட்டேன்....

vasu balaji said...

:((..யக்கா.தலீவர் கச்சிக்கி தாவ போற போலகீது. சொல்லி காட்ற. தொங்கு மேரியா உதார் உட்ற. அம்மா நேரம் பேசினியே கண்டி மேட்ர காணமே. தலீவரு ஈழம் ஓணுன்றாரா வேணான்றாரா பிரியாதமாதிரி நாம புலம்பினது செரியா, தப்பா ஒன்னியும் சொல்லாம சவுண்டுட்டுனு போய்ட்டா எப்டி?

கலகலப்ரியா said...

இன்னாடா இது.. பய்ங்கிற பேஜாராகீது.. பல்டி அடிக்கிற வேலல்லாம் நம்ம பர்ம்பறேலையே கெடியாது.. தலீவனா.. எவண்டா அவன் தலீவரு.. தலீ மேல இம்மாம்பெர்சா கிரவுண்ட் வச்சுகிருந்தா தலீவனா.. ஈலம் பத்தி இவனுவ சொல்றத கேட்டு அதுக்கு அது இன்னாது கருத்தா? அத்து வேற சொல்லனுமா? போ நைனா ஒழுங்கா வூட்டுக்கு போ.. இல்லாத கடைல டீ ஆத்தாத இன்னா..!

கிருஷ்ணா said...

பெருசு இப்பிடித்தான் மனசுக்குள்ள சொல்லியிருக்கும்.

-(திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு)மக்கள் வாக்களித்து, இலங்கையில் தமிழீழம் மலர்ந்தால்(அப்பிடீன்னு சோனியா தலைமையில ஒரு கவியரங்கம் நடத்தினால்) எங்களுக்கு மகிழ்ச்சி:கலைஞர்.

//பாலா... said...
கலகலப்ரியா அவர்களே. கூட்டணியில் இருந்து கொண்டு வாக்கும் அளிக்காமல் பின்னூட்டமும் போடாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.//
இதை நான் ஆமோதிக்கிறேன்.

//கலகலப்ரியா said...
இன்னாபா இது பேஜாராகீது.. வோணாம் நைனா.. ரொம்ப டபாய்ச்சிக்கின்னு இருந்தீன்னாக்க, அப்பாலிக்க மெய்யாலுமே ஒரு கட்சில சேர்ந்துடுவேன்.. பேசாம துன்னுட்டு.. அலேகா, டீஜெண்டா கத வுட்டமா போனமா.. தூங்கினமான்னு கீற வலிய பாரு நைனா..//

இதையும் நான் ஆமோதிக்கிறேன்.
(என்ன ஆச்சு எனக்கு???)

vasu balaji said...

கிஸ்டா. குட்டி பசங்கோ ரென்டு பிட்டு போட்டதுக்கே இப்டி கொயம்பிக்கினியேபா. நம்மள நென்சி பாரு. பொயுதன்னிக்கும் இதே ராவடிதான். தோ. வந்துருவானுங்கோ. டோர் போட முடியாம. எர்சலா இருந்தாலும் இல்சிக்கினே.ஹி ஹி.நாம எப்பவுமே நம்ம கச்சிக்குதான்னு சொல்லி அனுப்பணும். தவறாம வந்து தட்டி குட்துட்டு போறதுக்கு டாங்ஸ்பா.

கலகலப்ரியா said...

வாங்க கிஷ்ணா.. அது வேற ஒன்னுமில்லபா.. எலெசன் டைம் அதாங்காட்டியும் இவ்லோ கன்பீசன்.. அத்தும் செர்தேன்.. இதும் செர்தேன்னு.. பேசாம பாமாக பண்ணாப்ல பண்ணி.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்றத வுட்டுட்டு இன்னா ரீலு இது..

கிரி said...

//துண்டு வாகா போட்னுக்க‌ற‌//

//ஏன் தெரியாது? நீ வாய்ல‌ கூயாங்க‌ல்லு வெச்சிகினா மாதிரி பேசுவ‌. இன்னா பேச‌ற‌ன்னே தெரியாது//

:-))))

கலக்கலா இருக்கு கமெண்ட்ஸ் :-)

கலகலப்ரியா said...

nanringo...! (ennoda comments a thane sonningo..:P)